பி.வேலுச்சாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பி.வேலுச்சாமி
இடம்:  திருச்சிராபள்ளி
பிறந்த தேதி :  21-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  338
புள்ளி:  105

என்னைப் பற்றி...

எனக்கு கவிதைகள் மிகவும் பிடிக்கும்.கவிப்பேரரசு வைரமுத்துவின் தீவிர ரசிகன்

என் படைப்புகள்
பி.வேலுச்சாமி செய்திகள்
பி.வேலுச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 10:12 pm

உன் மார்பினில்
சாய்கின்றேன்!!!
என் மௌணங்கள்
உடைக்கின்றேன்!!!
உன் விழிகளின்
துளிகளை
என் விரல்களால்
துடைக்கின்றேன்!!!
கருவில் சுமந்தவளாய்
கண் முன் நிற்கின்றாய்!!!!
என் இதயத்தின்
நகலெடுத்து
உன் ் இடப்பக்கம் தான்
பொருத்தி!!!
இறக்கின்ற வரையில்
உனக்கு இன்னொரு
இதயமாய் நான் இருப்பேன்!!! ் ்்

மேலும்

மாற்றம் பெறுவதுதான் காதல்....! 07-Jun-2017 11:32 pm
பி.வேலுச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 12:51 am

உயிர்_மெய்
முழுவதும்
பாய்கிறது
உன் விழி
மின்சாரம்

உன்னோடு
நடக்கும் போது
மட்டும் தான்
சாலைகள்
சட்டென முடிகிறது

உச்சி வெயில்
உள்ளுக்குள்
ஆலங்கட்டி மழை
உனதருகே நான்

சன்னலை
சாத்தி விடுகிறாய்
மேகத்துக்குள் ஔியும்
நிலவை போல

என் இரவுகள்
இனிக்கிறது
உன் தொலைபேசி
முத்தங்களால்

மேலும்

பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2016 1:08 pm

காதலின் மொத்த
அர்த்தத்தையும்
முழுதாய் உணர்த்தியவள் நீ

நீ தந்த முதல் முத்தம்
மழை நின்ற பின்னும்
மரம் தந்த மழை போன்றது

நீ எவ்வளவு அழகோ
அதை விட பன்மடங்கு அழகு
நீ தரும் முத்தங்கள்


உன்னிடம் விரும்பியே
தோற்கிறேன்
நமக்குள் நடககும்
அந்த முத்த யுத்தத்தில்

பட்ட காயத்தின் வலி
அதிகம் தான்
அந்த வலியை போக்கும்
உன் முத்தத்திற்கு
வலிமையும் அதிகம் தான்

சிறந்த தலைவலி
நிவாரணி உன்
முத்தங்கள்

நீ தரும் முத்தங்களுக்குள்
மூழ்கி இருக்கிறது
என் இரவுகள்



நீ திட்டி விட்டு
தரும் முத்தங்கள்
எனக்கு தித்திப்பானவை
உனக்கு திருப்தியானவை


மூவுலகிலும் கிடைக்காத
மூலிக

மேலும்

karththirku nantri nanparkale 23-May-2016 4:01 pm
காதலின் உலகில் அதுவும் இன்றியமையா இன்பமே வாழ்த்துக்கள்... 15-May-2016 9:17 pm
முத்தங்கள் காதலின் விருந்துகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-May-2016 7:31 pm
பி.வேலுச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2016 1:08 pm

காதலின் மொத்த
அர்த்தத்தையும்
முழுதாய் உணர்த்தியவள் நீ

நீ தந்த முதல் முத்தம்
மழை நின்ற பின்னும்
மரம் தந்த மழை போன்றது

நீ எவ்வளவு அழகோ
அதை விட பன்மடங்கு அழகு
நீ தரும் முத்தங்கள்


உன்னிடம் விரும்பியே
தோற்கிறேன்
நமக்குள் நடககும்
அந்த முத்த யுத்தத்தில்

பட்ட காயத்தின் வலி
அதிகம் தான்
அந்த வலியை போக்கும்
உன் முத்தத்திற்கு
வலிமையும் அதிகம் தான்

சிறந்த தலைவலி
நிவாரணி உன்
முத்தங்கள்

நீ தரும் முத்தங்களுக்குள்
மூழ்கி இருக்கிறது
என் இரவுகள்



நீ திட்டி விட்டு
தரும் முத்தங்கள்
எனக்கு தித்திப்பானவை
உனக்கு திருப்தியானவை


மூவுலகிலும் கிடைக்காத
மூலிக

மேலும்

karththirku nantri nanparkale 23-May-2016 4:01 pm
காதலின் உலகில் அதுவும் இன்றியமையா இன்பமே வாழ்த்துக்கள்... 15-May-2016 9:17 pm
முத்தங்கள் காதலின் விருந்துகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-May-2016 7:31 pm
பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 6:37 pm

என் இரவை
கத்திரி கண்ணால்
கத்திரிக்க வந்த
ராத்திரி ராட்சசியே!!!💞

என் ஆத்மாவின்
ஆணிவேர் பிடுங்கு
இருதயத்தில் இடறி விழுந்து
இம்சை செய்!!!💞

உன்னால் உன் கண்ணால்
என் உயிருக்குள்
எவ்வளவு ஊடுறுவ முடியுமோ
அவ்வளவு ஊடுறுவி செல்!!!💞

உன் உதட்டால்
என் உடலில்
உன் பெயர் எழுது!!!💞

என் கண்களில்
உன் பிம்பம் மட்டுமே
பிரதிபலிக்கும் படி
அந்த அம்பு விழியால்
அறுவை சிகிச்சை செய்!!!💞

தாய்மையின் பரிபூரனத்தை
சரிபாதியாய் கொடு!!!!💞

காதலின் கரையில் நின்று
கண்கட்டி வித்தை காட்டாமல்
களத்தில் இறங்கு!!!💞

வானம் வாய் பிளந்து
பார்க்கட்டும்
என் வாசல் வா!!!💞

காற்று கைகட்டி
நிற்கட்டும்

மேலும்

நன்றி தோழரே முகமது சர்ப்ரான் 19-Apr-2016 11:56 am
காதல் எனும் உலகில் இணைந்து நடப்பதை விட கைகளை தனிமையில் நடக்க விடுவதில் தான் ஆயிரம் ஏக்கமும் சுகமும் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2016 12:35 am
வருகைக்கும் வாசித்தமைக்கும் நன்றிகள் கோடி நட்பே 18-Apr-2016 11:05 pm
எந்த வரிகளை பற்றி சொல்வதென தெரியவில்லை ! மிக அழகு ! எனக்கு மிக பிடித்த வரிகள் காதலின் கரையில் நின்று கண்கட்டி வித்தை காட்டாமல் களத்தில் இறங்கு!!!💞 வாழ்த்துக்கள் நட்பே 18-Apr-2016 6:45 pm
பி.வேலுச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 6:37 pm

என் இரவை
கத்திரி கண்ணால்
கத்திரிக்க வந்த
ராத்திரி ராட்சசியே!!!💞

என் ஆத்மாவின்
ஆணிவேர் பிடுங்கு
இருதயத்தில் இடறி விழுந்து
இம்சை செய்!!!💞

உன்னால் உன் கண்ணால்
என் உயிருக்குள்
எவ்வளவு ஊடுறுவ முடியுமோ
அவ்வளவு ஊடுறுவி செல்!!!💞

உன் உதட்டால்
என் உடலில்
உன் பெயர் எழுது!!!💞

என் கண்களில்
உன் பிம்பம் மட்டுமே
பிரதிபலிக்கும் படி
அந்த அம்பு விழியால்
அறுவை சிகிச்சை செய்!!!💞

தாய்மையின் பரிபூரனத்தை
சரிபாதியாய் கொடு!!!!💞

காதலின் கரையில் நின்று
கண்கட்டி வித்தை காட்டாமல்
களத்தில் இறங்கு!!!💞

வானம் வாய் பிளந்து
பார்க்கட்டும்
என் வாசல் வா!!!💞

காற்று கைகட்டி
நிற்கட்டும்

மேலும்

நன்றி தோழரே முகமது சர்ப்ரான் 19-Apr-2016 11:56 am
காதல் எனும் உலகில் இணைந்து நடப்பதை விட கைகளை தனிமையில் நடக்க விடுவதில் தான் ஆயிரம் ஏக்கமும் சுகமும் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2016 12:35 am
வருகைக்கும் வாசித்தமைக்கும் நன்றிகள் கோடி நட்பே 18-Apr-2016 11:05 pm
எந்த வரிகளை பற்றி சொல்வதென தெரியவில்லை ! மிக அழகு ! எனக்கு மிக பிடித்த வரிகள் காதலின் கரையில் நின்று கண்கட்டி வித்தை காட்டாமல் களத்தில் இறங்கு!!!💞 வாழ்த்துக்கள் நட்பே 18-Apr-2016 6:45 pm
பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2016 3:21 pm

உன் ஞாபகங்களை
பழைய புத்தகத்துக்கு
அடியில் மூடி வைத்திருக்கிறேன்
மயிலிறகு குட்டி போடும்
என்ற மரபு நம்பிக்கையில்


மரணித்து போகும்
உயிர் செல்களை
உயிர்பித்து கொள்கிறாய்
உனக்கு அடிமையாக

புன்னகையை
உற்பத்தி செய்யும்
உன் உதட்டு
தொழிற்சாலையில்
எனக்கு மட்டும் ஏன்?
கண்ணீரை
வினியோகம் செய்கிறாய்

உன் விழிகளின்
விசாலத்தில்
விலாசம் தேடுகிறேன்
விடைகள் என்னவோ??
புதிராக தான் இருக்கிறது.....♥

உன் மவுனங்களை
மறுபரிசீலினை
செய்தால்
நான் என்
மரணத்தை
பரிசலிக்கிறேன்♥

கூர்மையான
விழிகளால்
குத்தி கிழிக்கிறாய்
அடைமழைக்கால
கூட்டு குருவியாய் நான்

உன் பார்வை
விஷம் என
அறிந்து

மேலும்

நன்றி நண்பா....தங்களின் ஊக்கத்துக்கு 09-Jan-2016 12:40 am
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:16 am
பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2016 12:10 am

நீ பறித்த சென்ற
பூச்செடியில்
காம்புகள்
கண்ணீ்ர் விடுகின்றன
உன் கூந்தல் சேர
கொடுத்து
வைக்கவில்லையே என்று

நீ எனக்குள்
அனுமதியின்றி
வந்த அழகி
நான் உனக்குள்
வர அனுமதி
கேட்கும் அகதி


மறைக்கபட்டு
மறுக்கபட்ட உண்மை
என் முன்ஜென்ம
முகவரியும் நீ தான் என்பது

உன்னை சந்தித்த
அந்த நாளை
கிழித்து விட்டு
வரலாறு என் வாழ்கையை
வாசித்து விட முடியாது

நீ பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உயிர்கிளையில்
சில இலைகள்
துளிர்கின்றன

என் காதலை ஏற்று
ஜென்மம் தீர்த்து வை
இல்லை கற்கள் சேர்த்து
கல்லறை செய்து வை

மேலும்

நன்றி கருத்திட்டமைக்கு 05-Jan-2016 9:00 am
அனுமதி கேட்கும் அகதி -அருமையான வரிகள் .பாராட்டுக்கள் 05-Jan-2016 6:19 am
வாசித்தமைக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...... 05-Jan-2016 12:16 am
அழகான கவி நகர்த்தல் வாசிக்கும் போதே ஒரு உணர்வு நெஞ்சோடு மெளனமாய் பேசியது 05-Jan-2016 12:14 am
பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2015 12:03 am

சிரிப்புக்குள்
அமிர்தம் குழைத்து
அள்ளி தெளிக்கிறாய்..........

முத்தங்களுக்கும்
முகவரி தந்து
முகத்திரை கிழிக்கிறாய்........

என் மனதின்
மையம் தொட்டு
மையல் கொள்கிறாய்........

நெரிசல் இல்லாத
தெருவில் உரசி
மேனிக்குள்
மின்சாரம் பாய்ச்சுகிறாய்........


கண்ணீரின்
காரணம் உரைத்து
என் மார்பக பள்ளத்தில்
முகம் பதித்து
மூச்சு விடுகிறாய்.......

நான் பக்கத்தில்
நெருங்கும் போது
தீப்பிடித்த தென்றலாகும் நீ
நான் துக்கத்தில்
நொருங்கம் போது
துடிதுடித்து போகிறாய்.......


கண்ணீருக்கு
கைக்குட்டை நீட்டும்
சிலரின் மத்தியில்
நீ மட்டும்தான்
கைகள் நீட்டினாய்.......


மேலும்

நன்றி அண்ணா......Godwin rk 12-Dec-2015 1:19 pm
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும நன்றி ....பிழைகளை சுட்டி காட்டுங்கள் அண்ணா......திருத்தி விடுகிறேன் .... chelvamuthutamil 12-Dec-2015 1:18 pm
அருமையாக கவிதை ... 12-Dec-2015 12:01 am
அழகான கவி மழை!எழுத்து பிழைகளை சரிசெய்யுங்கள் தோழரே தொடருங்கள் ! 10-Dec-2015 8:30 am
பி.வேலுச்சாமி - பி.வேலுச்சாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2015 6:46 pm

காதலனே
உச்சிக்கும் பாதத்திற்கும்
உயிர் கொடுத்தவனே!!!!

கண்ணீரண்டால்
இதயம் ஆளும்
இம்சையாளனே!!!!!!

என் பருவ பாலைவனத்தை
முத்தகடலால் மூழ்க
செய்தவனே!!!!!!!

நகக்கீரலால் என்
உணர்ச்சிகளுக்கு
உணவளித்தவனே!!!!!!!

கீழ்வானம் வடித்த
ரத்தத்தில் வெடித்த
சூரியனே!!!!!!

ஒற்றை சுவாசத்தில்
உயிர் பெற்ற
என் இரண்டாம் இதயமே!!!!!!

திறந்த என் இதயத்திற்குள்
அனுமதியின்றி வர
உன்னை மட்டுமே
அனுமதிக்கிறேன்!!!!!!!!

வா காதலனே வந்து விடு
என் வாழ்வின்
முதல் பக்கத்தில் இருந்து
கடைசி

மேலும்

தகவலுக்கு நன்றி.....திருத்தி விட்டேன் ..நட்பூ...... 22-Sep-2015 8:59 pm
அருமை அருமை தோழரே.. இரண்டொரு எழுத்துப்பிழை உள்ளது.. அதை திருத்திவிட்டால் சுவை இன்னமும் கூடும்.. தலைப்பை பாருங்கள் தோழரே !! 22-Sep-2015 8:26 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

indhuarchunan

indhuarchunan

colombo
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே