ஹரிகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரிகரன்
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2013
பார்த்தவர்கள்:  783
புள்ளி:  78

என்னைப் பற்றி...

தமிழ் அவமானம் அல்ல....அடையாளம்...

என் படைப்புகள்
ஹரிகரன் செய்திகள்
ஹரிகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 9:15 am

நினைவுகளை எரித்து சாம்பலை
கண்ணீர் நதியில் கரைத்துவிட்டு
திரும்பி பார்க்கையில்...
அவனும் விறகு கட்டைகளுக்கிடையே
சாம்பலாகி கொண்டிருந்தான்..

மேலும்

மரணம் கூட மகிழிச்சி அவள் மடியானால் 22-Nov-2016 1:37 pm
மரணத்திலும் துணை போகும் உண்மை காதல் 22-Nov-2016 9:59 am
ஹரிகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 10:14 pm

நட்சத்திரங்கள் அற்ற இரவில்
மழை பொழியெல்லாம் என காத்திருந்தேன்..
மூன்று தெரு விளக்குகள் ..
இரு விழிகள் இரு இதழ்கள்
ஒரு பார்வை ஒரு சிரிப்பு
அரை துளி தூறல்
பூஜ்யமானது தேடல்...!

மேலும்

யதார்த்தங்கள் போராடுகிறது வாழ்க்கையோடு 22-Nov-2016 9:45 am
ஹரிகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 7:00 pm

தேநீர் அமைத்த
ஆவி வேலி தான்
நம் இருவருக்குமான
எல்லை கோடு...!

மேலும்

பொழுதின் தொடக்கமும் பொழுதின் நகர்வும் அருந்தும் நினைவின் சுவை காதல் 22-Nov-2016 8:48 am
ஹரிகரன் - ஹரிகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 6:04 pm

பிரபஞ்சம் விரிவடைகிறதாம்..
அதனாலோ நம்மிடையே
இவ்வளவு தூரம்..?

மேலும்

சிந்திக்க வைக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:29 am
நன்றி தோழரே.. :) 21-Nov-2016 6:21 pm
நல்ல பார்வை.... அற்புதம் தோழரே.😜😜 21-Nov-2016 6:18 pm
ஹரிகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 6:04 pm

பிரபஞ்சம் விரிவடைகிறதாம்..
அதனாலோ நம்மிடையே
இவ்வளவு தூரம்..?

மேலும்

சிந்திக்க வைக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:29 am
நன்றி தோழரே.. :) 21-Nov-2016 6:21 pm
நல்ல பார்வை.... அற்புதம் தோழரே.😜😜 21-Nov-2016 6:18 pm
ஹரிகரன் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2014 9:08 pm

நீ நெருங்கும் போது
மனமோ உருகும்..
உன்னை பார்க்காத
நெஞ்சம் நொறுங்கும்..
நீ சிரிக்கும் போது
எண்ணங்கள் பல எழும்..
கவிதையாய் வடித்தேன்
காகிதத்தில் அடைத்தேன்...!
-ஹரிகரன்

மேலும்

நன்றி 20-Dec-2014 10:27 pm
படைப்பு நன்று! 20-Dec-2014 10:12 pm
நன்றி 20-Dec-2014 9:52 pm
நன்றி 20-Dec-2014 9:52 pm
ஹரிகரன் - ஹரிகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 12:27 pm

ஆத்தோரம் நடக்கையிலே
அழகாய் வீசும் தென்றலவள்....
மலையோரம் நடக்கையிலே
தத்தி ஓடும் மான் அவள்...!
காட்டோரம் நடக்கையிலே
தோகை விரிக்கும் மயில் அவள்...
பாலையோரம் நடக்கையிலே
தாகம் தீர்க்கும் நீர் அவள்...
என் அருகில் வரும் போது மட்டும் ஏனோ
கொடூர மிருகம் ஆகிறாள்...!
-ஹரிகரன்

மேலும்

எச்சரிக்கைக்கு நன்றி..! 29-May-2014 4:06 pm
நன்றி...! 29-May-2014 4:05 pm
எச்சரிக்கையாக இருங்கள் நண்பரே 29-May-2014 2:54 pm
மனிதவதை மிருகத்தின் சாயலில் ....... அருமை 29-May-2014 1:16 pm
ஹரிகரன் - ஹரிகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2014 7:41 pm

பாலைவனத்தையும் பாழாக்கிவிட்டோம்
இது போதாதென்று மார்சையும் மாசுபடுத்த துடிக்கிறோம்..
தாத்தாவுக்கு வரும் டையாபெட்டிக்ஸ்
தரையில் தவழும் குழந்தைக்கும் வருகிறது...
சைக்கில் ஒட்டிய காலம் சென்று
பைக்கில் பறக்கிறோம்...
கொழுப்பைச் சேமித்து
பணத்தை கழிக்கிறோம்...
வானத்தைத் தொடும் முனைப்பில்
நம்மை தாங்கியுள்ள பூமி தாயை மறந்துவிட்டோம்...
ஆக்சிஜன்னை நமக்கு அளிக்கும்
மரத்தை வெட்டி
நமக்கு நாமே
ஆப்பு வைத்துவிட்டோம்....
சினிமா லிரிக்ஸை மனப்பாடம் செய்த நாம்
சிளபஸ்ஸை மனப்பாடம் செய்ய மறந்தோம்...
நற்சிந்தனைகள் விதைக்கும் நாடகங்களை பார்த்த நாம்
சீரியலை பார்த்து சீரழிந்து விட்டோம் ...
காண்போர் முன்

மேலும்

நன்றி..! 26-May-2014 7:57 pm
கொழுப்பைச் சேமித்து பணத்தை கழிக்கிறோம்... ...அருமை 26-May-2014 7:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவர் பின்தொடர்பவர்கள் (47)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
Thanga Arockiadossan

Thanga Arockiadossan

avadi...chennai 600054

இவரை பின்தொடர்பவர்கள் (47)

Tinesh Kumar

Tinesh Kumar

ஆவடி, சென்னை.
myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே