செ மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செ மணிகண்டன்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  20-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Oct-2016
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  3

என் படைப்புகள்
செ மணிகண்டன் செய்திகள்
செ மணிகண்டன் - Gouthaman Neelraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 9:44 pm

கொடியிடைமடிய கோலமிடும் மலரிவளை
நடைவழி கடக்கும் காளையர்கள் இமைமூடாது காண்பதேனோ...?

கோவையிதழ் உதடுகள் கொய்த தேன்துளிக் கோப்பைதனை
வளைத்துக்கொண்ட சிட்டெறும்புக்கூட்டம் மயங்குவதேனோ...?

பனிபடர்ந்த புற்களைதழுவிய இன்தென்றலும்கூட ஒன்றினைந்து
தன்வழிமறந்து உன்வீடு வந்துசேர்ந்ததேனோ...?

சிற்றிடைசுற்றிய சேலைதனில் பற்றிக்கொள்ள பறந்துவந்த பட்டாம்பூச்சிகளெல்லாம்
வெற்றிடமாய் கிடக்கும் உன் வெளிர்மஞ்சள் தேகத்தினை சுற்றிக்கொண்டே மடிவதேனோ...?

உலகுக்கே ஒளிகொடுக்கும் கதிரவனே உனைக்கண்டு
ஓரிடம் ஒளிந்துநின்று உனையே உற்று நோக்குவதேனோ...?

மேலும்

பாதையில் பவளக்கொடி இனி விபத்துக்கள் ஏராளம் ...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 9:55 am
அழகு.. 18-Oct-2016 11:49 pm
கிரிஜா தி அளித்த படைப்பில் (public) GirijaT மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2016 9:58 pm

அடை மழை வேண்டாம்
நான் நனைய
உன் மீது விழுந்து தெறித்த
சிறு துளி போதும் ....

வானவில் வேண்டாம்
உன் கன்னம் உரசி
பூசும் வெட்கத்தின்
நிறம் போதும் ....

மின்னல்கள் வேண்டாம்
உன் சிரிப்பொளி
சிதறும் வெண்ணொளி
போதும் ....

எதுவும் வேண்டாம்
நான் வாழ
உன் ஒற்றை பார்வை
என் மீது போதும் .....

மேலும்

வாசிப்பால் உளம் குளிர்ந்தேன் .... கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே. 19-Oct-2016 4:30 pm
வாசிப்பால் உளம் குளிர்ந்தேன் .... கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே... 19-Oct-2016 4:29 pm
பார்வைகளின் மாயம் தான் மண்ணில் காதலை மனதில் விளைக்கும் விதைகள் ...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 9:56 am
காதல்.... 18-Oct-2016 11:47 pm
செ மணிகண்டன் - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 10:07 pm

மையிருட்டில்
மெதுவாய்
கொட்டியது
சட்டென்று பிடிக்க போனேன்
வெண்மை தாள் கொண்டு
கவிதை....

மேலும்

உண்மைதான்.....இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 10:03 am
ரசனை... 18-Oct-2016 11:46 pm
செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) GirijaT மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2016 12:47 pm

தூறும் தூரல்களோடு
தூரம் கடக்க வேண்டும்
துணையாக உன்னோடு..

அதிகாலை கதிரொளி
உன்னை நெருங்கும் முன்னே
எந்தன் கண்ணொளி
கிடக்க வேண்டும் உன்னோடு..

பயம் சிந்தும் இரவில்
நான் பதற்றமாய் தவிக்க
பல முத்தம் வேண்டும் உன்னோடு..

நீ இதழ் சுளித்து நகைக்கும்
நிமிடங்களால் தான்
என் இதயம் சுருங்கி
விரிகின்றது..

உன் முகம் ரசித்து
முடியும் இரவுகளால் தான்
என் இமைகள் உறங்காமல்
பிரிகின்றது..

என் கவிதை கசியும்
காகிதங்கள் எல்லாம்
உன் காதலினால் தான்..

உன் முக மச்சங்களாய்
ஒட்டிக் கொள்ள ஆசை
நீ முகம் கழுவினாலும்
உனை நழுவாமல் கிடக்க..

தூசிக் காற்றிலும் என்னை
தூக்கிப் பறக்கின்றன
உந்தன் சி

மேலும்

மிக்க நன்றி தோழி.. 17-Dec-2016 2:47 pm
அருமையான ரசனைகள் வெளிப்படுகிறது உங்கள் கவியில் வாழ்த்துக்கள் தோழரே... 19-Oct-2016 4:33 pm
நன்றி தோழா.. 15-Oct-2016 11:56 am
நினைவுகள் அழகான வரங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:26 am
செ மணிகண்டன் - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 12:47 pm

தூறும் தூரல்களோடு
தூரம் கடக்க வேண்டும்
துணையாக உன்னோடு..

அதிகாலை கதிரொளி
உன்னை நெருங்கும் முன்னே
எந்தன் கண்ணொளி
கிடக்க வேண்டும் உன்னோடு..

பயம் சிந்தும் இரவில்
நான் பதற்றமாய் தவிக்க
பல முத்தம் வேண்டும் உன்னோடு..

நீ இதழ் சுளித்து நகைக்கும்
நிமிடங்களால் தான்
என் இதயம் சுருங்கி
விரிகின்றது..

உன் முகம் ரசித்து
முடியும் இரவுகளால் தான்
என் இமைகள் உறங்காமல்
பிரிகின்றது..

என் கவிதை கசியும்
காகிதங்கள் எல்லாம்
உன் காதலினால் தான்..

உன் முக மச்சங்களாய்
ஒட்டிக் கொள்ள ஆசை
நீ முகம் கழுவினாலும்
உனை நழுவாமல் கிடக்க..

தூசிக் காற்றிலும் என்னை
தூக்கிப் பறக்கின்றன
உந்தன் சி

மேலும்

மிக்க நன்றி தோழி.. 17-Dec-2016 2:47 pm
அருமையான ரசனைகள் வெளிப்படுகிறது உங்கள் கவியில் வாழ்த்துக்கள் தோழரே... 19-Oct-2016 4:33 pm
நன்றி தோழா.. 15-Oct-2016 11:56 am
நினைவுகள் அழகான வரங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
user photo

மாயா தமிழச்சி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

மாயா தமிழச்சி

திருநெல்வேலி
மேலே