அவே அஜித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அவே அஜித் |
இடம் | : கன்னியாகுமாரி |
பிறந்த தேதி | : 18-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 283 |
புள்ளி | : 28 |
சினிமாக்காரன். அன்பை பரிமாற முயன்று கொண்டு இருக்கிறேன். அன்பே சமூக மாற்றத்தை உண்டு பண்ணும்!!
தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
டியர் டெட்டி ,
உன் உருண்டை கருவிழிகள் மீது எனக்கு
அவ்ளோ காதல்!
பிய்த்து எடுத்து விடலாம் என்று தோன்றும் சில சமயம்!
உனக்கு தெரியாது
நீ மட்டும் தான் அருகில்
இல்லா நொடி தனிமை வலியை பரவ விடுகிறாய்
நீ என்னோடு இல்லாமல் பிறரோடு
நட்பாய் அவர்களை மகிழ்விக்கும் போது
பொறாமையின் நிழலை பரவ விடுகிறாய்
நீ என் கரங்களில் தவழும் நொடிகளில்
என் வடுக்களும் வழிகளும் நொடிப்பொழுதினில்
அகல்வதை நீ உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை
என்னோடு என்றும் இரு
இந்த உலகம்
வலிகளையும் ஏமாற்ற்றத்தை மட்டும்
எனக்கு மிகுதியாய் பரிசாய் தருகின்றது
உறவுகளால் நட்பாய் போலியாய் வஞ்சனையாய்
என் உயிர் டெட்டி என்னோடு இரு
ந
டியர் டெட்டி ,
உன் உருண்டை கருவிழிகள் மீது எனக்கு
அவ்ளோ காதல்!
பிய்த்து எடுத்து விடலாம் என்று தோன்றும் சில சமயம்!
உனக்கு தெரியாது
நீ மட்டும் தான் அருகில்
இல்லா நொடி தனிமை வலியை பரவ விடுகிறாய்
நீ என்னோடு இல்லாமல் பிறரோடு
நட்பாய் அவர்களை மகிழ்விக்கும் போது
பொறாமையின் நிழலை பரவ விடுகிறாய்
நீ என் கரங்களில் தவழும் நொடிகளில்
என் வடுக்களும் வழிகளும் நொடிப்பொழுதினில்
அகல்வதை நீ உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை
என்னோடு என்றும் இரு
இந்த உலகம்
வலிகளையும் ஏமாற்ற்றத்தை மட்டும்
எனக்கு மிகுதியாய் பரிசாய் தருகின்றது
உறவுகளால் நட்பாய் போலியாய் வஞ்சனையாய்
என் உயிர் டெட்டி என்னோடு இரு
ந
காதலில்
உன்னோடு அதிக நேரம் செலவிட விரும்புவது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காதலில்
உன் கரம் பிடிக்குது ஒலி அற்ற மௌனத்தில் நேரம் கரைப்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காலை தொட்டு இரவு முடிய
விழிக்குள் அமர்ந்து நீ செய்யும் இம்சையையேனும் வேண்டும் என்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
என்னோடு பேசு
இம்சி
சண்டை இடு
அடிகள் பயில்
என்னோடு இரு
என் விரல் இடுக்குகள் உன் கரம் இடைநுழய ஏங்கி கொண்டியிருக்கிறது
என் முகம் என் ஏக்கத்தை வெளி படுத்த தெரியாமல் புன்னகையை மட்டும் உதிர்த்து
காதலில்
உன்னோடு அதிக நேரம் செலவிட விரும்புவது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காதலில்
உன் கரம் பிடிக்குது ஒலி அற்ற மௌனத்தில் நேரம் கரைப்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காலை தொட்டு இரவு முடிய
விழிக்குள் அமர்ந்து நீ செய்யும் இம்சையையேனும் வேண்டும் என்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
என்னோடு பேசு
இம்சி
சண்டை இடு
அடிகள் பயில்
என்னோடு இரு
என் விரல் இடுக்குகள் உன் கரம் இடைநுழய ஏங்கி கொண்டியிருக்கிறது
என் முகம் என் ஏக்கத்தை வெளி படுத்த தெரியாமல் புன்னகையை மட்டும் உதிர்த்து
அவள் என் கரம் கோர்த்த நொடி
எனக்குள் சத்தியம் செய்து கொண்டேன்
என்றும் அவளை பிரியேன் என்று!
என்றும் அவள் விழியில் கண்ணீரை காணசெய்யேன் என்று!
என்றும் அவள் துன்பமும் சந்தோஷமும் அவள் சார்ந்தோரும் என்னோடு என்று!
என் வாழ் நாள் அவளோடு கழிந்து
என் உயிர் அவள் மடியில் தவழ்ந்து பிரியும் என்று!
என்ன இந்த சாத்தியங்கள்
அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!
அவள் காதலை மறுத்ததை குறித்து வருத்தமில்லை
ஆனால் காதலை மறக்க தொடுங்கும்
முதற்படி அவளை வெறுத்தாலும்
அவளை நினைவில் எண்ணாமல்
இருத்தலும்
என்பதே வருத்தமாய் இருக்கிறது
நாள் அவள் நினைவில் தான் விடிந்துகொண்டு இருந்தது
விழிகள் அவள் உருவம் காணும் நொடிக்காய் காத்து கொண்டுஇருந்தது
நாட்களின் திட்டமிடல் அவளை சார்ந்தே இருந்தது
செவிகள்
செவிகள் அவள் பேசும் ஒரு இரு வார்த்தைகளை வாங்கி கொள்ள
காத்து கொண்டு இருந்தது
நினைவுகள் அவளோடு வாழ போகும் நாளுக்காக ஏங்கி கொண்டுஇருந்தது
எல்லாவற்றையும் நொடியில் மாற்றுவது கடினமே!
விழியில் அவளை பார்க்காதே என்று சொல்கிறேன்
விழியை பிடிங்கி ஏறி என்கிறது மூளை!