ஆ க முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆ க முருகன்
இடம்:  சவூதி அரேபியா
பிறந்த தேதி :  10-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2015
பார்த்தவர்கள்:  480
புள்ளி:  162

என் படைப்புகள்
ஆ க முருகன் செய்திகள்
ஆ க முருகன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2017 9:10 pm

தமிழன்
வந்தாரை
வாழவைத்தான்..

சொந்தமற்றோர்க்கெல்லாம்
சோறூட்டினான்...

புயல்வீசியபோது
நெல் தூற்றினான்...

கடப்பாரையை விழுங்கிவிட்டு
கசாயம் குடித்து
பார்த்தான் ...

பொல்லாதவரையும்
நல்லோராய்
போற்றினான்...

திரைப்பட வாழ்வில்
தினம் தினம்
திளைத்தான்...

அந்நியரை
அரியணையேற்றினான்...

சண்டையில்
கை மறந்தான்...
சபையில்
வாய் மறந்தான் ...

தன் வீரத்தை
தானே..
விவேகத்தால் கொன்றான்..

திரைகடலோடியும்
திரவியம் தேடினான்...

சொந்தநாட்டில்
அஞ்சி அஞ்சி
பஞ்சம் பிழைத்தான்..

விதி விலக்கான - சில
வீரனெல்லாம்
சதியில் மாட்டி
சமாதி ஆனார்கள்....

தமிழன்

மேலும்

தங்களுக்கு மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ! என்றும் அன்புடன் ஆ. க. முருகன் 23-Jun-2018 2:46 pm
DON'T BE SORRY FOR YUOR ENGLISH EXPRESSION .ON THE CONTRARY I AM HAPPY TO READ YOUR THANKING REPLY IN ENGLISH . கவிஞர்களுக்கு மொழி என்பது இதய நதி . வரிவடிவமோ இலக்கியமோ இல்லாத ஏதோ ஒரு ஆப்பிரிக்க வட்டார வழக்கு மொழியாயினும் எனக்கு உகந்தது .கவிஞன் மொழிகளை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனின் பரந்த கோட்பாட்டின் வழித்தோன்றலாக நம்மைச் சொல்லிக் கொள்ளமுடியாது ஷுக்கிரியா (நன்றியின் உருது ) 20-Jun-2018 8:27 am
Thank you so much for your great appreciation and wishes. I will surely develop myself to meet your expectations. Appreciable words from great people like you are ever remembered and so nice, thanks..... Anbudan, A.K. Murugan (Very sorry my Tamil font temporarily doesn't work) 20-Jun-2018 1:30 am
அற்புதம் . அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழனின் அவதிகளையும் அவலங்களையும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் . அத்தனையும் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் சத்திய வரிகள் . அதிலும் என்னை மிகவும் தொட்ட சில வரிகளை இங்கே மேல் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறேன் . திரைப்பட வாழ்வில் தினம் தினம் திளைத்தான்... மதுவின் மயக்கத்தில் மனம் போன போக்கில் மாயமானான்....! காவிரியில் நீர் கேட்டான் கண்ணீர் சொரிந்தது தமிழ் தேசம்... கச்சத்தீவில் மீன் பிடித்தான் சிங்களன் -இவனை சிறை பிடித்தான் சாகும் தருவாயிலும், சாதனையாளர் விருது கிடைத்தது.... "சொந்த நாட்டின் அகதிகள்" என்று -----பாராட்டுக்கள் . ஆயினும் பாரதியின் கொட்டு முரசே கொட்டு என்பதுபோல் சங்கே முழங்கு சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழ் என்று சங்கே முழங்கு என்ற பாரதி தாசன் வரி போன்ற எழுச்சி மிக்க தமிழ்க் கவிஞன் ஆ க முருகனின் கடைசி வரிகளில் எங்கே ? தன்னிரக்க வரிகள் சரி . அதற்கெதிரான உணர்ச்சியூட்டும் எழுச்சி வரிகளை எழுத வேண்டியது கவிஞனின் கதாசிரியரின் எழுத்தாளரின் கடமை என்று நினைப்பவன் நான் . நாம் வெறும் நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டார்கள் இல்லை . 19-Jun-2018 9:59 am
ஆ க முருகன் - ஆ க முருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2018 1:45 am

சேலம் - சென்னை எட்டு வழி சாலை தேவையா?

மேலும்

கருத்துக்கு நன்றி !! 15-Jun-2018 7:18 pm
எட்டு வழி சாலையும் வேண்டாம், இயற்கை வளங்களை அழிக்கவும் வேண்டாம்,.....அவற்றை பாதுகாக்க நாங்கள் தயார் 13-Jun-2018 12:18 pm
இந்த திட்டத்தின் வரைவு படத்தை NHAI யில் பார்த்துட்டே தெளிவாக விவாதித்தால் நன்றாக இருக்கும். இந்த சாலை ஏற்கனவே உள்ள சாலையை விரிவு படுத்தும் திட்டமல்ல. புதிய எட்டு வழி சாலை சென்னையிலிருந்து நேராக சேலம் செல்ல காடு மலை எதுவாக இருப்பினும் அழித்து அதன் வழியே செல்வது. இது பெரும்பாலான காடுகளையே அழிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு காடு, அல்லியாளமங்கலம் காடு, செங்கம் காடு, கிழக்கு தொடர்ச்சி மலையை குடைவது, பின் சேலம் சென்றடைவது. சேலம் செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடம் உள்ளபோது நான்காவது எதற்கு? எட்டு வழி சாலை அமைய உள்ள வழித்தடத்தில் ஏற்கனவே சாலை உள்ளபோது தனியாக என்? வழி ஒன்று: சென்னை -செங்கல்பட்டு -திண்டிவனம் -கள்ளக்குறிச்சி -சேலம், இரண்டு : சென்னை - வேலூர் -தருமபுரி- சேலம், மூன்று: சென்னை-மாமண்டூர்-உத்திரமேரூர்-வந்தவாசி -திருவண்ணாமலை -செங்கம் -அரூர் -சேலம். இந்த மூன்றாவது வழித்தடம் பக்கத்தில்தான் நேராக எட்டு வழி சாலை அமைய உள்ளது. இந்த மூன்றாவது வழித்தடத்தை விரிப்படுத்தினாலே போதும் அதே நேரத்தில் சேலம் செல்லலாம், இதுதான் மிக குறைந்த தொலைவு. அப்படி இருக்க ஏன் பத்தாயிரம் கோடி செலவில் தனியாக சாலை? சேலத்திலிருந்து கொண்டு வர என்ன இருக்கிறது? இந்த சாலை எடப்பாடிக்கா இல்லை சேலம் மக்களுக்கா? நான்காயிரத்து ஏழு நூறு ஏக்கர் விளை நிலங்களை அழிப்பதால் ஏக்கருக்கு எழுபது மூட்டை என்று கணக்கிட்டால் கூட மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மூட்டை நெல் ஒரு போகத்திற்கு இழக்கிறோம். வருடத்துக்கு மூன்று பாகம் எனில் வருடத்துக்கு பனிரெண்டு லட்சம் மூட்டை நெல் இழப்பு. காட்டு வளம் அழிப்பு. நூறுக்கணக்கான உயிரினங்கள் அழியும் அபாயம் . சமமற்ற உயிர் மண்டலம் உருவாகும். கிழக்கு தொடர்ச்சி மலையை குடைந்தால் வடகிழக்கு பருவ மழை பொழியாது. சென்னை, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதே திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் தான். இனி எடப்பாடி உட்பட பிளாஸ்டி அரிசி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதுதான். சேலத்திலிருந்து வேகமாக சவ்வரிசி, மரவள்ளி கிழங்கு பசுமை வழி சாலை வழியாக கொண்டு வரலாம் சென்னை மக்களுக்காக . இந்த மாவட்டங்களுக்கு அடிப்படை தேவை நல்ல மருத்துவ மனை, நல்ல பள்ளிக்கூடம், கல்லூரிகள். இந்த மாவட்டங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களை நம்பியே உயிர் வாழ்பவர்கள், வேறு தொழில் தெரியாது இவர்கள் இழப்பீடு வாங்கிக்கொண்டு நேராக டாஸ்மாக் செல்ல வேண்டியதுதான். இந்த டெண்டர் எப்படியும் சேகர் ரெட்டிக்கு தான் கிடைக்கும் கமிஷன் நாற்பது சதவீதம் பேசி முடிக்கப்பட்டது... இவ்வளவு அக்கறை காட்டும் எடப்பாடி அரசு ஏன் எய்ம்ஸ் மருத்துவ மனையை இழுத்தடிக்கிறது ? வாழ தகுதியில்லாத நகரமாக சென்னை பிதுங்கி வழிகிறது. சென்னைக்கு நிகராக ஏன் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களை வளர வைக்கக்கூடாது? வரும் டிசம்பரில் வெள்ளம் வந்தால் சென்னை நிலைமை தெரியும் மேலும் இயற்கை எவ்வளவு வலுவானது என்று புரியும் . இவர்கள் வளர்ந்த நாடுகளை பார்த்தால் தெரியும் எல்லா நகரங்களும் கட்டமைப்பு மற்றும் கல்வி, மருத்துவ வசதியில் ஒரே மாதிரிதான் இருக்கும்..என்ன செய்வது தமிழனின் நெலமை யாருக்கோ போட்ட ஒட்டு இங்கு எடப்பாடி தட்டில் விழுந்தது அதிஷ்டம்...... (நன்றி: வாசகர், நலன்விரும்பி, தினமலர்) 13-Jun-2018 1:48 am
ஆ க முருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Jun-2018 1:45 am

சேலம் - சென்னை எட்டு வழி சாலை தேவையா?

மேலும்

கருத்துக்கு நன்றி !! 15-Jun-2018 7:18 pm
எட்டு வழி சாலையும் வேண்டாம், இயற்கை வளங்களை அழிக்கவும் வேண்டாம்,.....அவற்றை பாதுகாக்க நாங்கள் தயார் 13-Jun-2018 12:18 pm
இந்த திட்டத்தின் வரைவு படத்தை NHAI யில் பார்த்துட்டே தெளிவாக விவாதித்தால் நன்றாக இருக்கும். இந்த சாலை ஏற்கனவே உள்ள சாலையை விரிவு படுத்தும் திட்டமல்ல. புதிய எட்டு வழி சாலை சென்னையிலிருந்து நேராக சேலம் செல்ல காடு மலை எதுவாக இருப்பினும் அழித்து அதன் வழியே செல்வது. இது பெரும்பாலான காடுகளையே அழிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு காடு, அல்லியாளமங்கலம் காடு, செங்கம் காடு, கிழக்கு தொடர்ச்சி மலையை குடைவது, பின் சேலம் சென்றடைவது. சேலம் செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடம் உள்ளபோது நான்காவது எதற்கு? எட்டு வழி சாலை அமைய உள்ள வழித்தடத்தில் ஏற்கனவே சாலை உள்ளபோது தனியாக என்? வழி ஒன்று: சென்னை -செங்கல்பட்டு -திண்டிவனம் -கள்ளக்குறிச்சி -சேலம், இரண்டு : சென்னை - வேலூர் -தருமபுரி- சேலம், மூன்று: சென்னை-மாமண்டூர்-உத்திரமேரூர்-வந்தவாசி -திருவண்ணாமலை -செங்கம் -அரூர் -சேலம். இந்த மூன்றாவது வழித்தடம் பக்கத்தில்தான் நேராக எட்டு வழி சாலை அமைய உள்ளது. இந்த மூன்றாவது வழித்தடத்தை விரிப்படுத்தினாலே போதும் அதே நேரத்தில் சேலம் செல்லலாம், இதுதான் மிக குறைந்த தொலைவு. அப்படி இருக்க ஏன் பத்தாயிரம் கோடி செலவில் தனியாக சாலை? சேலத்திலிருந்து கொண்டு வர என்ன இருக்கிறது? இந்த சாலை எடப்பாடிக்கா இல்லை சேலம் மக்களுக்கா? நான்காயிரத்து ஏழு நூறு ஏக்கர் விளை நிலங்களை அழிப்பதால் ஏக்கருக்கு எழுபது மூட்டை என்று கணக்கிட்டால் கூட மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மூட்டை நெல் ஒரு போகத்திற்கு இழக்கிறோம். வருடத்துக்கு மூன்று பாகம் எனில் வருடத்துக்கு பனிரெண்டு லட்சம் மூட்டை நெல் இழப்பு. காட்டு வளம் அழிப்பு. நூறுக்கணக்கான உயிரினங்கள் அழியும் அபாயம் . சமமற்ற உயிர் மண்டலம் உருவாகும். கிழக்கு தொடர்ச்சி மலையை குடைந்தால் வடகிழக்கு பருவ மழை பொழியாது. சென்னை, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதே திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் தான். இனி எடப்பாடி உட்பட பிளாஸ்டி அரிசி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதுதான். சேலத்திலிருந்து வேகமாக சவ்வரிசி, மரவள்ளி கிழங்கு பசுமை வழி சாலை வழியாக கொண்டு வரலாம் சென்னை மக்களுக்காக . இந்த மாவட்டங்களுக்கு அடிப்படை தேவை நல்ல மருத்துவ மனை, நல்ல பள்ளிக்கூடம், கல்லூரிகள். இந்த மாவட்டங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களை நம்பியே உயிர் வாழ்பவர்கள், வேறு தொழில் தெரியாது இவர்கள் இழப்பீடு வாங்கிக்கொண்டு நேராக டாஸ்மாக் செல்ல வேண்டியதுதான். இந்த டெண்டர் எப்படியும் சேகர் ரெட்டிக்கு தான் கிடைக்கும் கமிஷன் நாற்பது சதவீதம் பேசி முடிக்கப்பட்டது... இவ்வளவு அக்கறை காட்டும் எடப்பாடி அரசு ஏன் எய்ம்ஸ் மருத்துவ மனையை இழுத்தடிக்கிறது ? வாழ தகுதியில்லாத நகரமாக சென்னை பிதுங்கி வழிகிறது. சென்னைக்கு நிகராக ஏன் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களை வளர வைக்கக்கூடாது? வரும் டிசம்பரில் வெள்ளம் வந்தால் சென்னை நிலைமை தெரியும் மேலும் இயற்கை எவ்வளவு வலுவானது என்று புரியும் . இவர்கள் வளர்ந்த நாடுகளை பார்த்தால் தெரியும் எல்லா நகரங்களும் கட்டமைப்பு மற்றும் கல்வி, மருத்துவ வசதியில் ஒரே மாதிரிதான் இருக்கும்..என்ன செய்வது தமிழனின் நெலமை யாருக்கோ போட்ட ஒட்டு இங்கு எடப்பாடி தட்டில் விழுந்தது அதிஷ்டம்...... (நன்றி: வாசகர், நலன்விரும்பி, தினமலர்) 13-Jun-2018 1:48 am
ஆ க முருகன் - ஹுமேரா பர்வீன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2018 1:24 pm

தூத்துக்குடி போராட்டத்தில் .....
சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிசூடு க்கு உத்தர விட்டோம் என்று அதிமுக வும் ,பி ஜெ .பி வும் சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா ???
போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் , சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் ..கூறும் கருத்து எத்தகையது ??----உங்கள் பார்வைகளை பதிவு செய்யுங்கள் .

மேலும்

மிக்க நன்றி !! 03-Jun-2018 11:23 pm
வரலாற்றில் எல்லாம் மாறும் என்பது உண்மையே ஆனால் இன்னும் இரட்டை இலையை, சூரியனை பார்த்தவுடன் ஒட்டு போடுபவர் உள்ளவரை இந்த மாற்றம்-மாற்றத்துக்கு உட்படாது. சூழ்நிலை கைதியாய் மக்கள், அவர்கள் சூழ்நிலையை கைது செய்யும் வரை காத்திருப்போம்... 03-Jun-2018 11:21 pm
அரசியல் வேறு சினிமா வேறு. அரசியல் என்பது பொது வாழக்கை அது எப்படியோ காங்கிரசுக்கு எதிரான திராவிட ஆட்சியில் சினிமாவிடம் ஒட்டிக்கொண்டது. அதன் விளைவுதான் ஊழலில் திளைத்த அ தி மு க மற்றும் தி மு க ஆட்சி. அடுத்த தலைமுறையும் சினிமாக்காரன் பின் சென்றால் தமிழனை கடவுள் கூட காப்பாற்றமாட்டார்.... ----perfect observation ! தெய்வத்தால் ஆகாதெனினும் இளைஞர்கள் காப்பாற்றுவர் . நம்புவோம் . 03-Jun-2018 4:09 pm
"இவர்களை விட ரஜினி கமல் முக்கியம் அல்ல...ஆனால் யதார்த்தம் வேறாக இருக்க, கழக பிடுங்குகளை ஒழிக்க வேறு வழியே இல்லை? ----ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அவர்கள் பேசாத எந்த தமிழ் திராவிட ஆத்திக நாத்திக அரசியலை இவர்கள் பேசுகிறார்கள் ? இந்த திராவிடக் கட்சிகளுக்கு தற்போது மேலே ஆற்றலுடன் எடுத்துச் செல்லும் தலைவர்கள் இல்லை . ஆனால் committed cadres இன்னும் இந்த இரு கட்சிகளிலும் இருக்கிறார்கள் still they are well organised parties . இந்த வலுவான அமைப்பை திரைமுகங்களின் instant coffee அரசியல் அமைப்பு விசிறிக் கிளப் கூட்டத்தை வைத்துக்கொண்டு வீழ்த்திவிட முடியுமா ? ஜெயலலிதாவை எதிர்த்து நின்று மண்ணைக் கவ்வியவர்களின் பட்டியலில் யாரில்லை ? அந்தச் துணிச்சலான பெண்மணியின் இறப்பு தமிழ் நாட்டில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அவர் இருந்திருந்தால் இதனை பேர் வாளையும் வேலையும் எடுத்துக்கொண்டு கிளம்பியிருப்பார்களா ? நீங்கள் சொல்லும் திரை முகங்களும் not excluded . நான் எந்த சார்ப்பும் கொண்டு இதை எழுதவில்லை . யதார்த்தத்தை சொல்கிறேன். சரியோ தவறோ குறையோ நிறையோ இந்த ஜோடியரே தமிழகத்தை குறைக்காலத்தையும் ஆண்டு விட்டுப் போகட்டும். தாமரையின் ஆணையில் ஜோடி முல்லைகள் சிரித்திருக்கட்டும் 03-Jun-2018 3:42 pm
ஆ க முருகன் - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2018 12:33 pm

இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?

மேலும்

முடிந்தால் விபரம் தாருங்கள்... சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது....மிக்க சரி பிறகு ஏன் ஆணவ கொலைகள் ? பிராமண பெண்களை மணந்த தலித்துகள் மற்றும் பிற இனத்தவர் பிராமணர்களால் படுகொலை செய்ததாக நான் கேள்விப்படவில்லை ...இதையும் சேர்த்து விளக்குங்கள் 17-Oct-2018 11:54 am
யாரெல்லாம் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்களோ, சம நீதி மறுக்கப்பட்டவர்களோ, அவர்களுக்கு போய் சேர வேண்டும். அது இன்னும் முழுமையாக போய் சேரவில்லை. அம்பேத்கார் தலித்களுக்கு மட்டும் கேட்கவில்லை, மற்ற பிற்படுத்தபட்ட சாதியினருக்காகவும் தான் இட ஒதுக்கீடு கேட்டார். முன்னேறிய வகுப்பில் ஏழைகள் உள்ளனர் தான் மறுப்பதற்கில்லை, அனால் இட ஒதுக்கீடு என்பது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது. மேலும் விபரம் தேவைபட்டால் தருகிறேன் தோழி. 20-Sep-2018 1:32 am
இட ஒதுக்கீடு தேவையே. ஆனால் அது சாதி மற்றும் மத அடிப்படையில் அமையக்கூடாது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். ஏழ்மையான பிராமணரையும் பார்க்கலாம், பெரும் பணக்காரரான தலித்துகளையம் பார்க்கலாம் நம் சமூகத்தில் இதில் ஏன் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை ? 01-Jun-2018 4:22 pm
ஆ க முருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Jun-2017 5:12 pm

தற்போதைய சூழலில் நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையா ?

மேலும்

தற்போதைய சூழலில் என்ன, எப்போதுமே தேவை ! 06-Jul-2017 1:15 am
ஆ க முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 9:10 pm

தமிழன்
வந்தாரை
வாழவைத்தான்..

சொந்தமற்றோர்க்கெல்லாம்
சோறூட்டினான்...

புயல்வீசியபோது
நெல் தூற்றினான்...

கடப்பாரையை விழுங்கிவிட்டு
கசாயம் குடித்து
பார்த்தான் ...

பொல்லாதவரையும்
நல்லோராய்
போற்றினான்...

திரைப்பட வாழ்வில்
தினம் தினம்
திளைத்தான்...

அந்நியரை
அரியணையேற்றினான்...

சண்டையில்
கை மறந்தான்...
சபையில்
வாய் மறந்தான் ...

தன் வீரத்தை
தானே..
விவேகத்தால் கொன்றான்..

திரைகடலோடியும்
திரவியம் தேடினான்...

சொந்தநாட்டில்
அஞ்சி அஞ்சி
பஞ்சம் பிழைத்தான்..

விதி விலக்கான - சில
வீரனெல்லாம்
சதியில் மாட்டி
சமாதி ஆனார்கள்....

தமிழன்

மேலும்

தங்களுக்கு மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ! என்றும் அன்புடன் ஆ. க. முருகன் 23-Jun-2018 2:46 pm
DON'T BE SORRY FOR YUOR ENGLISH EXPRESSION .ON THE CONTRARY I AM HAPPY TO READ YOUR THANKING REPLY IN ENGLISH . கவிஞர்களுக்கு மொழி என்பது இதய நதி . வரிவடிவமோ இலக்கியமோ இல்லாத ஏதோ ஒரு ஆப்பிரிக்க வட்டார வழக்கு மொழியாயினும் எனக்கு உகந்தது .கவிஞன் மொழிகளை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனின் பரந்த கோட்பாட்டின் வழித்தோன்றலாக நம்மைச் சொல்லிக் கொள்ளமுடியாது ஷுக்கிரியா (நன்றியின் உருது ) 20-Jun-2018 8:27 am
Thank you so much for your great appreciation and wishes. I will surely develop myself to meet your expectations. Appreciable words from great people like you are ever remembered and so nice, thanks..... Anbudan, A.K. Murugan (Very sorry my Tamil font temporarily doesn't work) 20-Jun-2018 1:30 am
அற்புதம் . அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழனின் அவதிகளையும் அவலங்களையும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் . அத்தனையும் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் சத்திய வரிகள் . அதிலும் என்னை மிகவும் தொட்ட சில வரிகளை இங்கே மேல் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறேன் . திரைப்பட வாழ்வில் தினம் தினம் திளைத்தான்... மதுவின் மயக்கத்தில் மனம் போன போக்கில் மாயமானான்....! காவிரியில் நீர் கேட்டான் கண்ணீர் சொரிந்தது தமிழ் தேசம்... கச்சத்தீவில் மீன் பிடித்தான் சிங்களன் -இவனை சிறை பிடித்தான் சாகும் தருவாயிலும், சாதனையாளர் விருது கிடைத்தது.... "சொந்த நாட்டின் அகதிகள்" என்று -----பாராட்டுக்கள் . ஆயினும் பாரதியின் கொட்டு முரசே கொட்டு என்பதுபோல் சங்கே முழங்கு சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழ் என்று சங்கே முழங்கு என்ற பாரதி தாசன் வரி போன்ற எழுச்சி மிக்க தமிழ்க் கவிஞன் ஆ க முருகனின் கடைசி வரிகளில் எங்கே ? தன்னிரக்க வரிகள் சரி . அதற்கெதிரான உணர்ச்சியூட்டும் எழுச்சி வரிகளை எழுத வேண்டியது கவிஞனின் கதாசிரியரின் எழுத்தாளரின் கடமை என்று நினைப்பவன் நான் . நாம் வெறும் நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டார்கள் இல்லை . 19-Jun-2018 9:59 am
ஆ க முருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Jan-2017 1:54 am

தமிழனின் வீர, பண்பாட்டு நிகழ்வான ஏறுதழுவுதலை தடை செய்து, தமிழனை மல்லுக்கட்ட வைத்த காரண மற்றும் காரணிகள் என்ன?

மேலும்

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. 27-Jan-2017 9:12 am
நிச்சயம் தெரியப்படுத்தவேண்டும். நம் கடமையும் கூட. 27-Jan-2017 9:09 am
மனித உருவில் நடமாடும் அரக்கர்களா இவர்கள், அப்படி என்றால் உடனடியாக ஒடுக்கப்பட்ட வேண்டும், இயற்கை விவசாயத்த்தோடு முடிந்த வரை நம் நாட்டு தயாரிப்புக்களையே பயன் படுத்த வேண்டும், நன்றி - மு.ரா. 22-Jan-2017 6:11 am
விவசாயிகளுக்கு இதையெல்லாம் புரிய வைக்கவேண்டும். 22-Jan-2017 2:19 am
ஆ க முருகன் - ஆ க முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2016 7:55 pm

நம் விதி...

இந்தியனாய்,
பெருமிதம்கொண்டு....
ஒலிம்பிக்கில்
பதக்கங்களை எண்ணவேண்டிய
நாம்- மாறாக,
பதக்கங்களை தேடிக்கொண்டு
இருக்கிறோம்
ஒலிம்பிக் போட்டியில்...

மேலும்

ஆ க முருகன் - ஆ க முருகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2016 3:17 am

கவிஞர் திரு: நா. முத்துக்குமார்


கவிஞர் திரு: நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் பேரிழப்பு. இவரின்  ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த போட்டி நிறைந்த சமூகத்தில், இவரை இழந்து தவிக்கும் 37 வயது மனைவி, 10 வயது மகன், 8 மாத குழந்தை இவர்களுக்கு மாறாக என்ன கிடைப்பினும் அது ஒரு தந்தைக்கு ஈடாக போவதில்லை. இருப்பினும் கடவுள்   நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இந்த குடும்பத்திற்கு கொடுத்து  அவர்கள் தன்னிச்சையாக வாழ அருள் புரிய வேண்டுவோம்!

தொடக்கத்தில் 2003-4 ல் கல்கியில் வெளிவந்த கிராமம், நகரம், மாநகரம் எனும் கவிதை கலந்த கட்டுரை தொகுப்பு இவருக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி தந்தது. படிப்பவரை அப்படியே கிராமத்துக்கும், நகரத்துக்கும், மாநகரத்துக்கும்  கூட்டிச்சென்றது இந்த கட்டுரை. இதனை திரும்ப திரும்ப பல முறை நான் படித்திருக்கிறேன், போதாதென்று ஒவ்வொரு முறை வெளிவந்த கட்டுரையையும் கிழித்து தொகுப்பாக்கி என் ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இதையும் டோக்கியோவிலிருந்து என் ஊருக்கு கொண்டுவந்தேன். இதற்கு பிந்தைய நிகழ்வுகள் திரைப்பட பாடலாசிரியராய் அனைவரும் அறிந்ததே !! இவரின் இறப்பு ஒரு புதிராய் என்ன நடந்ததென்று தெரியாமல்.........காலத்தோடு கவனித்திருந்தால் மரணம் தவிர்த்திருக்கவேண்டிய நிகழ்வு ஆகிருக்குமோ...?  இவர் என் கிராமத்துக்கு பக்கத்து  நகரம் என்றாலும்......., இவரின் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இங்கே நான் பதியும் எண்ணம்.....

ஆதங்கத்துடன்,
என்றும் ஒரு சக-கவிஞனாய்...............

ஆ. க. முருகன்,
சவூதி அரேபியா.

மேலும்

ஆ க முருகன் அளித்த படைப்பை (public) கவிதா காளிதாசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Dec-2015 12:20 am

இயற்கைக்கு
நாம்
கொடுத்தோம்
இடைஞ்சல்கள் ....

இங்கே
இயற்கை
இடையறாது....
இன்னும்
கொடுக்கிறது
நமக்கு
இன்னல்கள்....

இனியாவது
இயற்கையை
இயல்பாய்
இருக்க விடுவோம்....!

மேலும்

தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ! இனியாவது இயற்கையை பாதுகாப்போம் 07-Dec-2015 3:45 pm
கருத்துக்கு மிக்க நன்றி ! 07-Dec-2015 3:44 pm
படிப்பினை ...தான் நன்று ... 07-Dec-2015 11:55 am
உணர்ந்து செயற்பட்டால் நலமே!! 07-Dec-2015 10:48 am
ஆ க முருகன் - ஆ க முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2015 4:02 pm

முருகா,
உனக்கு
எதுவும் வேண்டாமென்று
ஆண்டியானாய் பழனியில்...

ஆனால்.....
உன் உண்டியலில்
வசூலானது
ஒரு கோடி - பணம் !

உனக்கும்
நிம்மதி இல்லையோ???

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

சுகன்யா G

சுகன்யா G

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (53)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (54)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே