அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
இடம்:  முத்துலாபுரம் தேனிமாவட்
பிறந்த தேதி :  26-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2011
பார்த்தவர்கள்:  681
புள்ளி:  197

என்னைப் பற்றி...

புனைப்பெயர்
வைகை அழகரசு
முத்துலாபுரம்
தேனிமாவட்டம்

என் படைப்புகள்
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம் செய்திகள்

அக்கினி வெயிலின்
உக்கிரம் தணிக்கும்
கோடை மழையின்
கொஞ்ச நேர துறலில்......

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

புள்ளி விபரங்களை
அள்ளி அள்ளிச் சொல்லியும்
கிள்ளி எறியப்படுகிறது?!.....
"குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு "
என்கிற வாசகம்....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

பொதி மூட்டை
சுமக்கத் தயாராகிவிட்டனர்
நமது தவப்புதல்வர்கள்.....
கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

கண்டன அறிக்கைகளின்
எண்ணிக்கையில் கரைந்துபோகிறதோ?!.....
பெட்ரோல் விலை உயர்வு!!.....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

தாய்ப்பால் மறக்கடிக்கும் தங்க தாய்மார்களே!!.....
பசும்பால்

மேலும்

அக்கினி வெயிலின்
உக்கிரம் தணிக்கும்
கோடை மழையின்
கொஞ்ச நேர துறலில்......

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

புள்ளி விபரங்களை
அள்ளி அள்ளிச் சொல்லியும்
கிள்ளி எறியப்படுகிறது?!.....
"குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு "
என்கிற வாசகம்....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

பொதி மூட்டை
சுமக்கத் தயாராகிவிட்டனர்
நமது தவப்புதல்வர்கள்.....
கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

கண்டன அறிக்கைகளின்
எண்ணிக்கையில் கரைந்துபோகிறதோ?!.....
பெட்ரோல் விலை உயர்வு!!.....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

தாய்ப்பால் மறக்கடிக்கும் தங்க தாய்மார்களே!!.....
பசும்பால்

மேலும்

மகனின் தோல்விக்கு
மருந்து போட்டது
மருமகளின் தோல்வி செய்தி?!......

வழிகளின்
வலிகளில்
விழி பிதுங்கி நிற்கின்றார்கள்?!.....
கட் ஆப் மார்க்
எட்டாமல் போனவர்கள்?!.....

கடவுளுக்கு
முடிந்து போட்ட காணிக்கைக் காசில்
மகனுக்கும் மகளுக்கும் மை கசியாத
நல்ல பேனா வாங்கி இருக்கலாம்?!.....

பதிலே சொல்லாத
கடவுளிடம் கோரிக்கை வைக்கும்
பெற்றோர் பெருந்தகைகளே?!.....
படைப்புக் கடவுளான
ஆசிரியர்களை மறந்ததேன்?!.....

வாசிப்பின் வசம் சுவாசம்
என்பதை உணராதவரை
மனப்பாடமும் வீட்டுப் பாடமும்
தொடர்ந்து தொல்லை கொடுத்தே தீரும்?!......

மேலும்

கடவுளுக்கு முடிந்து போட்ட காணிக்கைக் காசில் மகனுக்கும் மகளுக்கும் மை கசியாத நல்ல பேனா வாங்கி இருக்கலாம்?!..... ..//// அப்படியே வாருங்கள்...செம.. 11-May-2015 6:54 pm

அக்கினிச் சிறகுகளை
பள்ளிக் கதவுகள்
பயமுறுத்துகின்றன?!....

பத்திரிகை விளம்பரத்திற்கு
செலவழித்த பணத்தை
ஏழை மாணவர்களின்
படிப்பிற்கு செலவழித்து இருக்கலாம்?!....

வரதட்சணையை விட
பல மடங்கு அதிகம்
பள்ளி கல்விக் கட்டணம்?!.....

காலைக் கடனை விட
கல்விக் கடன்தான் அதிவேகமாய்
தூக்கம் கலைக்கிறது
அயர்ந்துறங்கும் அப்பாவை?!....

தம்பியின்
பள்ளி இறுதி தேர்வு முடிவில் இருக்கிறது
அக்காவின் திருமண முகூர்த்ததிற்க்கான முகாந்திரம்?!.....

மரணப் படுக்கையில் இருக்கும்
பாட்டியின் ஆயுளை நீட்டிக்கிறது -பேத்தியின்
உயிரியல் மதிப்பெண்கள்?!.....

மேலும்

நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கை சமூகம் பற்றி பிரக்ஞை இன்றி வானத்துச் சந்திரனையும் பெண்ணின் விழியையும் பற்றி எழுதிக் கொண்டிருப்பது நற் கவிஞனுக்கு அழகல்ல .நம்மைச் சுற்றி இருக்கும் தொடர்ந்து வரும் அன்றாடங்கள் ஆயிரம் கவிதைகளை விரிக்கும் நற் கவிதை வாழ்த்துக்கள் முத்துள்ளபுரம் வைகை அழகரசு அன்புடன்,கவின் சாரலன் I 10-May-2015 7:18 pm
நல்ல முயற்சி தொடர்க. வாழ்த்துக்கள் 10-May-2015 6:18 pm

அம்மாவின் அம்மனுக்கான வேண்டுதல்
உண்டியல் உடைக்கப்பட்டது?!.....

சிறு சேமிப்பாய் மிஞ்சும்
சிலிண்டர் மானியத் தொகையின்
மிச்சசொச்சம்?!.....

அடகு வைத்த நகை
மீட்கப்பட்டது விற்பதற்காக?!.....

மொட்டு வகுப்பு குழந்தைக்கு
இலவச பயிற்சி வகுப்பு
புத்தகப் பை சுமக்க?!......

எட்டில் ஒன்றானது
ஒருநாள் அப்பாவின்
சிகிரெட்டின் எண்ணிக்கை?!......

நோட்டு புத்தகங்களின் விலை உயர்வு?!.....
பள்ளி சீருடைகளின் புதிய எண்ணிக்கையை
குறைத்தாலும் குறைக்கலாம்?!.....

அப்பாவின்
பெரிய வண்டி கனவு
வழக்கம் போல
அடுத்த வருடத்தை நோக்கி?!.....

தன்னை விட
அதிக மதிப்பெண்
எடுத்த தம்பிக்காக - தன் ப

மேலும்

வீட்டுக்கு ஒரு மரம் வரம்
புகைப் பழக்கத்தை விட்டுவிட்டால் பெறலாம்
நாளெல்லாம் நலம்?!.....

மரம் நட்டல் வளமாக வாழலாம்!!....
புகைப் பழக்கத்தை விட்டு விட்டால்
வாழ்வை நாளெல்லாம் எதிர் நின்று ஆளலாம்?!.....

புகைத்தால் சாவு நிச்சயம்!!...
புன்னகைத்தால் வாழ்வு சத்தியம்!!....

மூலிகை வாசம் உயிர் காக்கும்!!....
புகையிலை வாசம் உயிர் பலி கேட்கும்?!....

பூக்களை பறிக்காமல் விட்ட பெண்கள் இல்லை?!....
உயிரைப் பறிக்காமல் விட்ட புகையிலை இல்லை!!....

வாடி வாசலைத்தாண்டும் காளையும்
பாக்கெட்டிலிருந்து வெளியில் வரும் சிகிரெட்டும் ஒன்றுதான்?!......

எண்ணங்களை சிதறவிடாதீர்கள்!!....
புகையிலைக்கு அட

மேலும்

புகைத்தால் சாவு நிச்சயம்!!... புன்னகைத்தால் வாழ்வு சத்தியம்!!.... // நல்ல வரிகள்.... நட்பே.,, 03-May-2015 8:51 pm

ஓரங்கட்ட நினைக்கிற ஒவ்வாருவரையும்
ஓரங்கட்டியே வைத்திருக்கிறது
ஒரு நல்ல புத்தகம்!!.......

வெய்யிலின் கொடுமை தாங்காமல்
உடம்பை விட்டு ரோசத்தோடு
வெளியேறுகிறது?!..... (வியர்வை)

மிதிபட்டாலும்
எருதுகளின் புனிதக் கால்களால் மட்டுமே
மிதிபட வேண்டும்?!.... (வயல்வெளி)

தான் இறந்து போன துக்கத்தை
மாரடித்து மறக்கடிக்கிறது?!.... (மத்தளம்)

கோபத்தைக் கூறுபோட நினைக்கும்போதெல்லாம்
பிறவி குணம் என்னும் பித்து பிடித்து விடுகிறது?!......

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
வீட்டுக்கு ஒரு மரம் நடுதல் மட்டுமே?!.......

பரிகாரத்தில் பண மழை?!......
உண்மையாய் உழைப்பவன்
பெய்யெனப் பெய்ய

மேலும்

அருமை . 09-May-2015 9:28 pm
அருமை! 03-May-2015 10:19 pm
அருமை 03-May-2015 9:59 pm
ஓரங்கட்ட நினைக்கிற ஒவ்வாருவரையும் ஓரங்கட்டியே வைத்திருக்கிறது ஒரு நல்ல புத்தகம்!!....... வெய்யிலின் கொடுமை தாங்காமல் உடம்பை விட்டு ரோசத்தோடு வெளியேறுகிறது?!..... (வியர்வை) // மிக ரசித்த வரிகள்.... அருமை நட்பே.. 03-May-2015 9:14 pm

பசும் பால்
சத்தான ஆகாரம்!!....
தாய்ப்பால்
சகலத்திற்கும் ஆதாரம்!!.....

காற்றின்
அழுத்தம் தாங்காமல்
வெடிக்கிறது பலூன்!!....
மன அழுத்தத்தை
மறைக்க முடியாமல்
அழுகிறது குழந்தை?!.....

எழுதுகோல்களில்
அக்கினிச்சிறகுகள்
முளைக்கின்ற தேசம்!!....
குழந்தைகளின் தேசம்!!.....

விடுமுறை நாள்
குழந்தைகள் தேசத்தில்
இல்லவே இல்லை?!.....

தாலாட்டும்
உரிமையை
யாருக்கும்
விட்டுக் கொடுப்பதில்லை
"தொட்டில்கள்"

கொஞ்ச நஞ்சம்
மிச்சம் மீதி
எக்கசக்கமாய்
குழந்தைகள் தேசத்தில்?!.....

மேலும்

குழந்திகள் -புது பேரா இருக்கு 20-Feb-2015 1:30 pm

பசும் பால்
சத்தான ஆகாரம்!!....
தாய்ப்பால்
சகலத்திற்கும் ஆதாரம்!!.....

காற்றின்
அழுத்தம் தாங்காமல்
வெடிக்கிறது பலூன்!!....
மன அழுத்தத்தை
மறைக்க முடியாமல்
அழுகிறது குழந்தை?!.....

எழுதுகோல்களில்
அக்கினிச்சிறகுகள்
முளைக்கின்ற தேசம்!!....
குழந்தைகளின் தேசம்!!.....

விடுமுறை நாள்
குழந்தைகள் தேசத்தில்
இல்லவே இல்லை?!.....

தாலாட்டும்
உரிமையை
யாருக்கும்
விட்டுக் கொடுப்பதில்லை
"தொட்டில்கள்"

கொஞ்ச நஞ்சம்
மிச்சம் மீதி
எக்கசக்கமாய்
குழந்தைகள் தேசத்தில்?!.....

மேலும்

குழந்திகள் -புது பேரா இருக்கு 20-Feb-2015 1:30 pm

குழந்தைகளின்
மனங்களைத் தவிர
எங்கெங்கிலும்
இடைவெளிகள்
பரவிக் கிடக்கின்றன?!....

கோபத்திற்கும்
தாபத்திர்க்கும்
இடையிலான இடைவெளியை
ஆளுமை செய்கின்றன - எழில்
குழந்தைகளின் மழலைச்சொற்கள்?!.....

புத்திசாலி குழந்தைகள்
அப்பாவின் ஆசை வார்த்தைகளை மறப்பதில்லை!!....
அம்மாவைப் போலவே?!.....

வம்புகளும்
வீம்புகளும்தான்
குழந்தைகளின் மகிழ்ச்சி சூள்
எதிர்கால வளர்ச்சியின் நெம்புகோல்?!....

மனமுறிவுகளின்
சமாதான தூதுவர்கள்
புத்திசாலி குழந்தைகள்?!.....

தோப்புக்கரணம்
தண்டனையல்ல?!.....
உடற்பயிற்சி என்கிறது
குழந்தைகள் தேசம்!!.....

குழந்தைகள் போர்த்திக்கொள்ளும்
போர்வையின்

மேலும்

நேசத்தில் பூக்கும் என் தேசம் நன்றிகள் நண்பர்களே!!..... 20-Feb-2015 12:14 pm
சமுதாயத்தின் ஆரம்பம் நேரானால் யாவும் நேர். முதல் கோணலை சரி செய்ய முற்படுவதில்லை இங்கே முற்றும் கோணலான பின்னே சீர் திருத்த நிபந்தனைகள்... அழாகாக ஆணிவேரைத் தொடுகிறது கவி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 18-Feb-2015 2:44 pm
//வம்புகளும் வீம்புகளும்தான் குழந்தைகளின் மகிழ்ச்சி சூள் எதிர்கால வளர்ச்சியின் நெம்புகோல்?!...//. //தோப்புக்கரணம் தண்டனையல்ல?!..... உடற்பயிற்சி என்கிறது குழந்தைகள் தேசம்!!.....// அருமையான வரிகள் பூத்த ஒரு கவிப் பூங்கா குழந்தைகளுக்காக ! குழந்தைகள் தேசத்தின் கனவுகள்தான் நிர்ணயிக்கிறது நாளைய நம் தேசத்தின் நனவுகளை ! அழகு ! வாழ்த்துக்கள் ! 18-Feb-2015 2:02 pm

அம்மாவிடம்
அடிவாங்கிப் பழகிப் போய்
அடிப்பதில்லை பொம்மைக் குழந்தையை
மாறாக கொஞ்சி மகிழ்கின்றன!!....

தூங்க
அடம் பிடிக்கும் குழந்தைகள்
தட்டித் தட்டித் தூங்க வைக்கின்றன
குழந்தை பொம்மைகளை!!.....
அம்மா செல்லம் தூங்குடா!!....
அப்பா செல்லம் தூங்குடா!!.....

ஔவையாரை
அடையாளம் சொல்லும்
குழந்தைகளுக்கு "அப்பத்தாவை"
அடையாளம் தெரிவதில்லை?!......

பப்பிசேமாய்
குழந்தை பொம்மை
ஆடை வாங்கி வரச்சொல்லி
அடம்பிடிக்கிறது ஆபாசத்தை விரும்பாத
ஆசைக் குழந்தை?!......

அப்பாவாய்....
அம்மாவாய்....
ஆசிரியராய்.....
கையில் பிரம்போடு குழந்தைகள்
விளையாடி மகிழ்கின்றன?!......

பொறுப்பான
பெ

மேலும்

வாசிப்பை நேசிக்கிறேன் உங்கள் கருத்தை சுவாசிக்கிறேன் நண்பர்களே!!...... 20-Feb-2015 12:12 pm
குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருந்தும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத பெற்றோர். //பொறுப்பான பெற்றோர்கள் பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குவதில்லை?!.....// சிறப்பான படைப்பு வாழ்க வளமுடன் 18-Feb-2015 2:40 pm
அருமை படித்தேன் ரசித்தேன் 18-Feb-2015 2:11 pm
//அம்மாவிடம் அடிவாங்கிப் பழகிப் போய் அடிப்பதில்லை பொம்மைக் குழந்தையை மாறாக கொஞ்சி மகிழ்கின்றன!!....// குழந்தைகள் உலகத்தை எட்டிப் பார்க்கும் அருமையான படைப்பு ! 18-Feb-2015 2:05 pm

"விலையில்லை"
தலைப்பில்லை
புத்தகச் சந்தையில்?!....

ஏதேட்சையாய்
திருப்பிய பக்கத்தின்
ஒரு வரிக் குறிப்பு
மறந்து தொலைத்த
பெரும் பொறுப்பொன்றை
ஞாபகப்படுத்தலாம்?!.....

சிறுகதை
அட்டைப் படங்கள்
உற்றார் உறவினர்களை
அடையாளம் காட்டலாம்?!......

கவிஞர்கள் வியாபாரிகளாய்?!.....
வியாபாரிகள் கவிஞர்களாய்?!.....

பக்கங்களின் விலை
வாங்க முடியாத தூரத்தில்?!.....

புதுமை பழமையாயும்?!....
பழமை புதுமையாயும்?!...
காட்சிதரலாம்!!.....

வாஸ்து சாஸ்திரப் படி
புத்தகங்களுக்கு
ராசியான இடம்?!....

பெண்கள் கூட்டம்
அலை மோதுகிறது
சமையல் குறிப்பின் விலை மாறுகிறது?!.....

வாசகன் என்ற

மேலும்

கருத்துக்கு நன்றிகள் நண்பர்களே!.... 04-Feb-2015 4:21 pm
மிக நன்று 04-Feb-2015 2:37 am
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 2:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (82)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
arsm1952

arsm1952

madurai

இவர் பின்தொடர்பவர்கள் (82)

இவரை பின்தொடர்பவர்கள் (82)

மேலே