Abinaya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Abinaya
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  31-Aug-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Nov-2010
பார்த்தவர்கள்:  1148
புள்ளி:  136

என்னைப் பற்றி...

அமைதியான பெண்ணும் அல்ல அடங்காத பெண்ணும் அல்ல ...
வித்தியாசம் ஆனவள் ....
நட்பாக பழக பிடிக்கும் ஆனால் பிரிய பிடிக்காது .....
கவிதை எழுத பிடிக்கும் ஆனால் காதலிக்க பிடிக்காது ...
வாழ்கையில் துன்பம் பிடிக்கும் , இன்பமும் பிடிக்கும் .....
உண்மையாக இருப்பவள்... உறவை நேசிப்பவள் .....
BECOOL ...
BESMILE ....
abinayasekar .c @ gmail .com

என் படைப்புகள்
Abinaya செய்திகள்
Abinaya - Abinaya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2017 9:30 pm

விழி நீரூம் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக சேர்த்தேன்
காதலால் காயாமாகி ...
கடலாகி போனதே இன்று ..😢
புரியாத புதிராய் ...
கலைந்த கனவாய் ..
காய்ந்த சருகாய் ..
விடையில்லா கேள்வியாய்
விடுகதையாய் ஆனதே ...
இன்று...
நாளை ...???

மேலும்

Abinaya - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 9:30 pm

விழி நீரூம் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக சேர்த்தேன்
காதலால் காயாமாகி ...
கடலாகி போனதே இன்று ..😢
புரியாத புதிராய் ...
கலைந்த கனவாய் ..
காய்ந்த சருகாய் ..
விடையில்லா கேள்வியாய்
விடுகதையாய் ஆனதே ...
இன்று...
நாளை ...???

மேலும்

Abinaya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2017 7:08 pm

புரியாத புரிதல் ...

நான் செய்த தவறு
திருமணம் ..
பெற்றோர் செய்த தவறு
நீ(உன்னை) ...
கடவுள் செய்த தவறு
என் வாழ்க்கை ...
இருக்கத்தில் இருக்கும்
இதயம்...
இடமாறுதேனோ ...?

மேலும்

Abinaya - Abinaya அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2014 7:59 pm

தோழர் / தோழிகளே ...
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய பெண் சமுதாயம்
சீர் பட்டு இருகிறதா ? இல்லை சீர் அழிந்து இருகிறதா ..???
சீர் பட்டிருகிறது ... என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் எடுத்துக்காட்டுகளுடன் .........

மேலும்

தோழரே ... எனக்கும் அப்படி தன கல்லூரியில் சொன்னார்கள் .... நான் என்ன செய்வேன் ... தோழிக்கு முடிந்த வரை உதவலாமே @பழனிகுமார் 01-Apr-2014 8:22 pm
சீர்பட்டு இருக்கிறதா .. சீர் அழிந்து இருக்கிறதா என்று கேள்வியை கேட்டுவிட்டு , நீங்கள் அதற்கு பதிலாக , சீர்பட்டிருக்கிறது என்று நீங்களே முடிவும் செய்து அதற்கு கருத்தையும் கேட்டால் ... ம்ம்ம்ம்ம் நான் ஒன்றும் சொல்லவில்லை ... 01-Apr-2014 8:18 pm
Abinaya - Abinaya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2014 7:59 pm

தோழர் / தோழிகளே ...
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய பெண் சமுதாயம்
சீர் பட்டு இருகிறதா ? இல்லை சீர் அழிந்து இருகிறதா ..???
சீர் பட்டிருகிறது ... என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் எடுத்துக்காட்டுகளுடன் .........

மேலும்

தோழரே ... எனக்கும் அப்படி தன கல்லூரியில் சொன்னார்கள் .... நான் என்ன செய்வேன் ... தோழிக்கு முடிந்த வரை உதவலாமே @பழனிகுமார் 01-Apr-2014 8:22 pm
சீர்பட்டு இருக்கிறதா .. சீர் அழிந்து இருக்கிறதா என்று கேள்வியை கேட்டுவிட்டு , நீங்கள் அதற்கு பதிலாக , சீர்பட்டிருக்கிறது என்று நீங்களே முடிவும் செய்து அதற்கு கருத்தையும் கேட்டால் ... ம்ம்ம்ம்ம் நான் ஒன்றும் சொல்லவில்லை ... 01-Apr-2014 8:18 pm
Abinaya - வார்த்தை விளையாட்டில் பங்கேற்றுள்ளார் (friends)
நான் தமிழ் - ஆங்கிலம் (நிலை 1) வார்த்தை விளையாட்டில் 1.3 புள்ளிகள் பெற்றுள்ளேன்.

மேலும்

Abinaya - எண்ணம் (public)
01-Apr-2014 7:59 pm

தோழர் / தோழிகளே ...
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய பெண் சமுதாயம்
சீர் பட்டு இருகிறதா ? இல்லை சீர் அழிந்து இருகிறதா ..???
சீர் பட்டிருகிறது ... என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் எடுத்துக்காட்டுகளுடன் .........

மேலும்

தோழரே ... எனக்கும் அப்படி தன கல்லூரியில் சொன்னார்கள் .... நான் என்ன செய்வேன் ... தோழிக்கு முடிந்த வரை உதவலாமே @பழனிகுமார் 01-Apr-2014 8:22 pm
சீர்பட்டு இருக்கிறதா .. சீர் அழிந்து இருக்கிறதா என்று கேள்வியை கேட்டுவிட்டு , நீங்கள் அதற்கு பதிலாக , சீர்பட்டிருக்கிறது என்று நீங்களே முடிவும் செய்து அதற்கு கருத்தையும் கேட்டால் ... ம்ம்ம்ம்ம் நான் ஒன்றும் சொல்லவில்லை ... 01-Apr-2014 8:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

இவர் பின்தொடர்பவர்கள் (46)

Irfan u.s

Irfan u.s

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (46)

மேலே