அனுசுயா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுசுயா
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jun-2015
பார்த்தவர்கள்:  1193
புள்ளி:  52

என் படைப்புகள்
அனுசுயா செய்திகள்
அனுசுயா - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2018 10:07 pm

விசைப்பலகைப் போல
எந்தன் நினைவை
தொட்டு தொட்டு போனவள்
விசாலமாக எந்தன்
தனிமையை நிரப்பியவள்
வழுவழுப்பான கண்களால்
என்னை விழ வைத்தவள்
வலுவான காதலால்
என்னை எழ வைத்தவள்
நான் விழிக்காத நேரத்தை
கனவாக்கியவள்
நான் விழிக்கின்ற நேரத்தை
தனதாக்கியவள்
விரிந்த வேளையில்
என் இதயத்தில் புகுந்தவள்
அது சுருங்கவும் இடமளிக்காதவள்
ஆனால் எனக்கு நோகாமல்
எனக்குள் வாழ்பவள்
எனக்கெனவே சிரிப்பவள்
அவள் அவளே.....!
எந்தன் ஜீவநதியவள்....!!!
என் மாய வலி அவள்....!!!
என் தேயா நிலவவள்....!!!
என் தீரா காதலும் அவள்.........!!!!

மேலும்

நன்றி தோழி 04-Aug-2018 4:50 pm
ஜீவநதீயாய் ஓடி ,மாயவலி கொடுத்து , மேலும் மேலும் தேயா நிலவாகி , என்ன அழகிய காதல் கற்பனை , வாழ்த்துக்கள் கவிமலர் 04-Aug-2018 11:17 am
நன்றி 02-Aug-2018 9:02 pm
நன்றி 02-Aug-2018 9:02 pm
அனுசுயா - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2018 8:44 pm

முட்கள் இல்லாத
ரோஜாவில்
குத்தும் ஒரு முள்
உன் கோபம்...!!

மேலும்

அன்புடன் நன்றிகள் நட்பே! 28-Feb-2018 7:16 pm
அழகான வரிகள் தோழா... 28-Feb-2018 3:16 pm
மகிழ்கிறேன் நண்பா! 27-Feb-2018 11:11 am
வாசகன் நெஞ்சில் நதியாக பாயும் அழகான எழுத்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 11:09 am
அனுசுயா - இராகுல் கலையரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2018 8:38 pm

வீசிய தென்றலில்
உதிர்ந்த இலைகள்
புலம்பின
காற்றை காதலித்தது
தவறென்று...

மேலும்

நன்றி தோழிகளே 03-Aug-2018 4:09 pm
அழகு 24-Jun-2018 10:16 am
அருமை 18-Mar-2018 9:50 pm
அனுசுயா - இராகுல் கலையரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2017 1:41 pm

அவள்
அணிந்த
தோட்டிற்கும்
எனக்கும்
சண்டை
அவளுக்கு
காதுமடல்
கவ்வுதலின்
சுகத்தை
அதிகம்
அளித்தது
யார்?
என....

மேலும்

உண்மைதான் தோழா 21-Mar-2017 4:01 pm
மோதல்கள் கூடாது தோழரே! ஒரு நாள் அவைகளே தனிமையின் நினைவுகளில் துணையாகக் கூடும் 20-Mar-2017 12:29 am
அனுசுயா - தமிழினியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2018 5:07 pm

திரவத்தின்
இடையே நான்
சுழலும் மீனாக
நீந்தி கழித்த நாட்கள்,
உருண்டோடிய சிறையில்
கால்கள் ஒடுக்கி
கைகள் ஒடுக்கி,
சுவாசம் இல்லா
கோட்டையில்
உன் சுவாசத்தை
சுவாசமாக்கினாய்,
இமைகள் இருந்தும்
ஒளி பார்வை
இல்லாதவனாக,
வாயிருந்தும் குரலொலி
எழுப்ப இயலாமல்,
கூண்டுக்குள் நான்
விளையாடிய கால்பந்து
ஆட்டத்தை ரசித்தாய்,
என் கழிவுகளை நான்
இடும் குப்பைத் தொட்டியாக
இருந்து வெளியேற்றினாய்,
கருவின் கனத்தை உன்
உயிரில் சுமையாக்கினாய்,
சுமையாக நினையாமல்
உன் பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடியறுத்து,
புணர்புழை வழியே
எனை வெளிக்கொணரும்
நாளுக்குள் நான் கைதியாகி
நான் காத்திருக்கிறேன்,
வலிகளுக

மேலும்

கருத்துக்கு நன்றிகள் சகோதரி :) 19-Jun-2018 5:10 pm
நல்ல படைப்பு 18-Jun-2018 11:50 pm
அனுசுயா - அனுசுயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2018 12:07 am

வார்த்தைகளின்
ஒய்யார ஊர்வலத்தில்
பின் வரிசையில்
நடந்து கொண்டிருந்தது
என் கவிதை !

நடக்க நடக்க..
களைப்படைந்து
ஒரு ஓரமாய்
உட்கார்ந்து
மூச்சி வாங்கியது
என் கவிதை...!

ஏக்கத்தோடு
ஊர்வலத்தை
வெறித்து
பார்த்துக் கொண்டிருந்தது
என் கவிதை!

தீடீரென
ஊர்வலத்தில் புகுந்து
தலை தெறிக்க
ஓடியது!

எதையோ கையில்
ஏந்திக்கொண்டு,
என்னிடம்
ஓடி வந்தது!

"என்ன இது
பைத்தியமே..
எதை கண்டு
ஊர்வலத்துக்கு நடுவே
ஓடி தொலைந்தாய்" ,
திட்டிக் கொண்டே
எட்டிப் பார்த்தேன்....

வார்த்தைகளின் ஊர்வலத்தில்
மிதி பட்டு சிதறிய
அழகியலும் ,
மனிதமும்....
கையில்
ஏந்திக்கொண்டு
நின்றது ...

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் சார். 09-Apr-2018 11:05 pm
கவிதைக்குள் எதோ.. என் மனதில் ஏதேதோ செய்கிறது.. வரிகள் சிறப்பு! இன்னும் அற்புதம் வளரட்டும்! 09-Apr-2018 10:58 pm
அனுசுயா - அனுசுயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2018 12:07 am

வார்த்தைகளின்
ஒய்யார ஊர்வலத்தில்
பின் வரிசையில்
நடந்து கொண்டிருந்தது
என் கவிதை !

நடக்க நடக்க..
களைப்படைந்து
ஒரு ஓரமாய்
உட்கார்ந்து
மூச்சி வாங்கியது
என் கவிதை...!

ஏக்கத்தோடு
ஊர்வலத்தை
வெறித்து
பார்த்துக் கொண்டிருந்தது
என் கவிதை!

தீடீரென
ஊர்வலத்தில் புகுந்து
தலை தெறிக்க
ஓடியது!

எதையோ கையில்
ஏந்திக்கொண்டு,
என்னிடம்
ஓடி வந்தது!

"என்ன இது
பைத்தியமே..
எதை கண்டு
ஊர்வலத்துக்கு நடுவே
ஓடி தொலைந்தாய்" ,
திட்டிக் கொண்டே
எட்டிப் பார்த்தேன்....

வார்த்தைகளின் ஊர்வலத்தில்
மிதி பட்டு சிதறிய
அழகியலும் ,
மனிதமும்....
கையில்
ஏந்திக்கொண்டு
நின்றது ...

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் சார். 09-Apr-2018 11:05 pm
கவிதைக்குள் எதோ.. என் மனதில் ஏதேதோ செய்கிறது.. வரிகள் சிறப்பு! இன்னும் அற்புதம் வளரட்டும்! 09-Apr-2018 10:58 pm
அனுசுயா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 12:07 am

வார்த்தைகளின்
ஒய்யார ஊர்வலத்தில்
பின் வரிசையில்
நடந்து கொண்டிருந்தது
என் கவிதை !

நடக்க நடக்க..
களைப்படைந்து
ஒரு ஓரமாய்
உட்கார்ந்து
மூச்சி வாங்கியது
என் கவிதை...!

ஏக்கத்தோடு
ஊர்வலத்தை
வெறித்து
பார்த்துக் கொண்டிருந்தது
என் கவிதை!

தீடீரென
ஊர்வலத்தில் புகுந்து
தலை தெறிக்க
ஓடியது!

எதையோ கையில்
ஏந்திக்கொண்டு,
என்னிடம்
ஓடி வந்தது!

"என்ன இது
பைத்தியமே..
எதை கண்டு
ஊர்வலத்துக்கு நடுவே
ஓடி தொலைந்தாய்" ,
திட்டிக் கொண்டே
எட்டிப் பார்த்தேன்....

வார்த்தைகளின் ஊர்வலத்தில்
மிதி பட்டு சிதறிய
அழகியலும் ,
மனிதமும்....
கையில்
ஏந்திக்கொண்டு
நின்றது ...

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் சார். 09-Apr-2018 11:05 pm
கவிதைக்குள் எதோ.. என் மனதில் ஏதேதோ செய்கிறது.. வரிகள் சிறப்பு! இன்னும் அற்புதம் வளரட்டும்! 09-Apr-2018 10:58 pm
அனுசுயா - தமிழ் பித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2018 5:32 am

பொங்கல் காலைகள் இனிதே புலர்ந்தன.

வீட்டின் பின்புறம்
பொது குளியறையில்
நண்பர்களுடன்
அரைத் துண்டுடன்
அரக்கு தேய்த்து
குளித்த நாட்களில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

நீளமான கரும்பு வேண்டி
நுனிக்கரும்பு தேடி நான் எடுத்து,
அடிக்கரும்பு கடிக்கும் தமையனிடம்
என்னவென்றே தெரியாமல்
ஏமாந்து நின்ற தருணங்களில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

பக்கத்துக்கு வீடு பாட்டியிடம்
பக்குவம் பல கேட்டு
பார்த்து பார்த்து அம்மா செய்த
முறுக்குகளை கடிக்க முடியாமல்
இடித்துத் தின்றிட, அப்பா
வெற்றிலை உரல்
எடுத்து வந்த வேளைகளில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

அம்மாவிடம் அடம்பிடித்து
காசு வாங்கி,
நண்பர்கள் யாவ

மேலும்

மிக்க நன்றி 🙏 16-Jan-2018 12:30 pm
மிக்க நன்றி 🙏 16-Jan-2018 12:30 pm
ஆஹா அருமை 16-Jan-2018 12:26 pm
வாழ்க்கையின் மலரும் நினைவுகள்... 16-Jan-2018 10:10 am
அனுசுயா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2018 10:51 am

இன்று ஏதோ
ஓர் இடத்தில்
நான் அமர்ந்து
ஆசுவாச படுத்திக்கொண்டிருகிறேன்

இன்று எனக்கு
அதிசயங்கள் மீது
நம்பிக்கை இருக்கிறது
மனிதர்கள் மீதும் தான்!

எதிர்காலத்தை
ஏறெடுத்து பார்த்தேன்
உற்சாகமும், நம்பிக்கையும்
இருந்தது.

அப்படியே லேசாக
கடந்த காலத்தின் மீது
பார்வையை திருப்பினேன்

நிறைவும் , பெருமையும்
திரையிட்டிருந்தன

திரையை மெல்ல
விளக்கி கடந்த
காலத்தை
எட்டி பார்த்தேன்

நான்
ஓடிக்கொண்டிருந்தேன்

நிச்சயமாய்
தனியாய் இல்லை
கும்பலோடு தான்
ஓடினேன்...

வனாந்தரம், பாலைவனம்,
முற்காடு,
பள்ளத்தாக்கு,
பாறைகள்
எல்லாவற்றின்
வழியும் நான்
ஓடினேன்...

பல முறை
தவறி விழ

மேலும்

தங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் மனமுவந்த நன்றிகள் சார் 16-Jan-2018 12:11 pm
அருமை ! நல்ல ஒரு கருத்துமிக்க நயமிக்க படைப்பு இது.வாழ்த்துக்கள் 16-Jan-2018 11:31 am
அனுசுயா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 7:02 am

ஒவ்வொரு
மழை தூறலிலும்
தவறாமல்
துளிர்த்து விடுகின்றன
ஆங்காங்கே சில
கவிதை மொட்டுகள்....!

மேலும்

நன்றிகள் சார். தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் 14-Jan-2018 7:24 pm
அற்புதம் 13-Jan-2018 6:40 pm
வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றிகள் நட்பே 13-Jan-2018 9:39 am
அருமை நட்பே... 13-Jan-2018 8:42 am
அனுசுயா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2017 11:32 am

கணித சத்தங்களுக்கிடையே
கசிகின்ற இசை....

கல்லூரி மரங்களில்
பறவைகளின் கச்சேரி...

மேலும்

நிச்சயம் . நன்றிகள் சார் 09-Apr-2018 11:04 pm
இரசனை இன்னும் பெருகட்டும்! 09-Apr-2018 10:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (83)

தமிழினியன்

தமிழினியன்

தூத்துக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பா விஷ்ணு

பா விஷ்ணு

சிதம்பரம்
அறிவு

அறிவு

kumbakonam
Niranmani

Niranmani

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (84)

இவரை பின்தொடர்பவர்கள் (88)

மேலே