எஸ் ஹஸீனா பேகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  எஸ் ஹஸீனா பேகம்
இடம்:  செங்கோட்டை, தமிழ்நாடு.
பிறந்த தேதி :  07-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2016
பார்த்தவர்கள்:  206
புள்ளி:  15

என் படைப்புகள்
எஸ் ஹஸீனா பேகம் செய்திகள்
எஸ் ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) syed sheik APR599c172fa32ed மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2017 8:03 pm

தன்னிடமுள்ள
ஒட்டுமொத்த வெப்பத்தையும்
இன்றைய பொழுதே
செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல்
அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான்
சூரியன்.
குளிா்பிரதேசத்து பாதசாரியை போல
வெற்றுக்காலுடனும்
ஆடைகளற்ற உடலுடனும்
உச்சிநேர சூரியகதிர்களை
உடலில் ஏந்திக்கொண்டு
தன் இஸ்ட தெய்வத்தின் புகழை பாடி
ஒரு கரத்தினில் யாசகம் பெற்றுக்கொண்டும்
மற்றொரு கரத்தினை தலைக்குமேலுயா்த்தி
வாழமோடு வாழ்வாயென
அருளாசி வழங்கிக்கொண்ருடுமிருந்தாா்
அந்த ஒற்றைக்கண் சாமியார்.
- எஸ்.ஹஸீனா பேகம்.

மேலும்

நன்றி தோழர். 30-Aug-2017 8:15 pm
நன்றி சகோ 30-Aug-2017 8:14 pm
தன்னிடமுள்ள ஒட்டுமொத்த வெப்பத்தையும் இன்றைய பொழுதே செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல் அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான் சூரியன்.// எது தன்னிடம் இருக்கிறது அதில் அதிகபட்சத்தை கொடுப்பதே சிறப்பு சகோ 30-Aug-2017 12:27 pm
கடவுளின் விதிகளை யாராலும் நெறிப்படுத்த முடியாது அது மதிகளோடு யுத்தம் செய்து காலத்தின் வரமாய் வாழ்க்கையை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:38 am
எஸ் ஹஸீனா பேகம் - எஸ் ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2017 8:17 pm

நானென்பது
நானேதானன்றி
பிரிதொருவரின்
பிம்பமல்ல..

நிஜங்களை
அடமானம் வைத்து
பிம்பங்களாய் பிரகாசிப்பதிலும்
உடன்பாடில்லை.

இங்கு
நானென்பது
தனித்துவமான
நான் மட்டுமே..
பிறிதொருவரின்
கைப்பாவையல்ல

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர். 30-Aug-2017 8:12 pm
ஒவ்வொரு மனிதனும் தனது தனித்துவத்தை அறிந்தால் அவனது வாழ்க்கையும் இனிமையாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:44 am
எஸ் ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2017 8:17 pm

நானென்பது
நானேதானன்றி
பிரிதொருவரின்
பிம்பமல்ல..

நிஜங்களை
அடமானம் வைத்து
பிம்பங்களாய் பிரகாசிப்பதிலும்
உடன்பாடில்லை.

இங்கு
நானென்பது
தனித்துவமான
நான் மட்டுமே..
பிறிதொருவரின்
கைப்பாவையல்ல

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர். 30-Aug-2017 8:12 pm
ஒவ்வொரு மனிதனும் தனது தனித்துவத்தை அறிந்தால் அவனது வாழ்க்கையும் இனிமையாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:44 am
எஸ் ஹஸீனா பேகம் - சையது சேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 3:48 pm

கூவத்தில் குளித்தெழுந்தாலும்,
நிலவின் பிம்பம் மாசடைவதில்லை.

மேலும்

Harini karthik Nala karpanai.. .அருமை Arumai.. ./// மிக்க நன்றி சகோ 29-Aug-2017 1:55 pm
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் இந்த நிலவை போலத்தான்// மிக சரியான வார்த்தைகள் சகோ 29-Aug-2017 1:55 pm
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் இந்த நிலவை போலத்தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 11:40 pm
Nala karpanai.. .அருமை Arumai.. . 28-Aug-2017 9:15 pm
எஸ் ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2017 8:03 pm

தன்னிடமுள்ள
ஒட்டுமொத்த வெப்பத்தையும்
இன்றைய பொழுதே
செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல்
அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான்
சூரியன்.
குளிா்பிரதேசத்து பாதசாரியை போல
வெற்றுக்காலுடனும்
ஆடைகளற்ற உடலுடனும்
உச்சிநேர சூரியகதிர்களை
உடலில் ஏந்திக்கொண்டு
தன் இஸ்ட தெய்வத்தின் புகழை பாடி
ஒரு கரத்தினில் யாசகம் பெற்றுக்கொண்டும்
மற்றொரு கரத்தினை தலைக்குமேலுயா்த்தி
வாழமோடு வாழ்வாயென
அருளாசி வழங்கிக்கொண்ருடுமிருந்தாா்
அந்த ஒற்றைக்கண் சாமியார்.
- எஸ்.ஹஸீனா பேகம்.

மேலும்

நன்றி தோழர். 30-Aug-2017 8:15 pm
நன்றி சகோ 30-Aug-2017 8:14 pm
தன்னிடமுள்ள ஒட்டுமொத்த வெப்பத்தையும் இன்றைய பொழுதே செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல் அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான் சூரியன்.// எது தன்னிடம் இருக்கிறது அதில் அதிகபட்சத்தை கொடுப்பதே சிறப்பு சகோ 30-Aug-2017 12:27 pm
கடவுளின் விதிகளை யாராலும் நெறிப்படுத்த முடியாது அது மதிகளோடு யுத்தம் செய்து காலத்தின் வரமாய் வாழ்க்கையை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:38 am
எஸ் ஹஸீனா பேகம் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
எஸ் ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 6:51 pm

நான் உன்னை வெறுக்கிறேன்.
நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன்.
புரிகின்றதா
உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன்.
உன்னை ,
உன் சுபாவங்களை,
உன் ரசனைகளை,
உன் இயல்புகளை
உந்தன் விருப்புகளை,
மொத்ததில் உன்னுடையதான
நியாபகங்களை மீக்கொணர்துதரும்
அத்துனை அடையாளங்களையும்
வெறுத்து தொலைக்கிறேன்,
அல்லது தொலைத்திட முயற்சிக்கிறேன்.
மீண்டுமொருமுறை நினைவில்கொள்
உன்னை நான் வெறுக்கிறேன்.
இதில் பிரியங்கலந்த நேசமென்பது

துளியளவேனும் இருந்திடவில்லை யென்பதை அறிவாயா.

(20.08.2017 திண்ணையில் வெளியானது)

மேலும்

அன்பின் உச்சகட்டம் கோபமாக வெளிப்படுகிறது அருமை 23-Aug-2017 10:55 pm
அன்பானவர்களிடம் தானே ஆழமான அன்பையும் குறும்பான கோபத்தையும் வெளிக்காட்ட முடியும் 23-Aug-2017 9:45 pm
எஸ் ஹஸீனா பேகம் - எஸ் ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2017 5:56 pm

சின்னஞசிறு
பாதமணிகளில்
ஒலிப்பெதென்ன
பிள்ளைத்தமிழின்
புதியதொரு அத்தியாயமோ?

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே 23-Mar-2017 12:11 pm
உண்மைதான்..அந்த ஆசைகளில் ஆயிரம் மொழிபெயர்ப்புக்கள் 22-Mar-2017 12:31 am
எஸ் ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 5:56 pm

சின்னஞசிறு
பாதமணிகளில்
ஒலிப்பெதென்ன
பிள்ளைத்தமிழின்
புதியதொரு அத்தியாயமோ?

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே 23-Mar-2017 12:11 pm
உண்மைதான்..அந்த ஆசைகளில் ஆயிரம் மொழிபெயர்ப்புக்கள் 22-Mar-2017 12:31 am
எஸ் ஹஸீனா பேகம் - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 5:47 pm

....கவிதையாகி வா காதலிக்க....

விழி வழியாய் வாக்குமூலம்
தந்தவளே கவி மொழியில்
உன் காதலதைச் சொல்வது
எப்போதடி...!

என் இதயக் காகிதத்தில்
ஒரு வரிக் கவிதை நீயும்
எழுதிட வருவாயா..
ஓயாமல் அலை பாயும்
மனதிற்கு ஒத்தடங்கள்
கொடுத்திட வியர்வைத்
துளிகள் சிந்தாத
செவ்விதழ்களைத்
தான் தருவாயா...!

வலிகளுக்கு நிவாரணம்
தேடி அலைகிறேனடி
தலை சாய்த்து நான் தூங்க
காதல் தலையணை நீ
கொண்டு வருவாயா...!

என் கிறுக்கல்களுக்கு
விடுமுறையளித்துக்
காத்திருக்கிறேனடி
எனை கவிதையாக்கி
காதலிக்க நீ வருவாய்
எனும் நம்பிக்கையில்...!

-உதயசகி-
யாழ்ப்பாணம்

மேலும்

அழகு.... 24-Mar-2017 3:31 pm
போற்றுதற்குரிய கவிதை நயம் காதல் மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 23-Mar-2017 5:30 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் உளமார்ந்த நன்றிகள் தோழமையே! 23-Mar-2017 5:12 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் உளமார்ந்த நன்றிகள் தோழமையே! 23-Mar-2017 5:11 pm
எஸ் ஹஸீனா பேகம் - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 5:44 pm

..........நரகத்தின் வாசலில் சுகபோகங்கள்.........

கடித்துத் துப்பிய பழத்தின் மீதியில்
கட்டுக்கட்டாய் பணத்தை எண்ணும்
இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும்
ஒட்டுண்ணிகளின் எச்சிலோடு ஒட்டிக்கொள்கிறது ககனத்தின் வாசம்...!

பத்துக் கிளையிலும் பவளங்கள் பூத்தும்
பட்டினி கிடக்கும் பறவைகளிடம் தட்டிப்பறித்து உரம் கேட்கும் விருட்சத்தின் வேர்களுக்கு கிடைக்கும் இறுதிக் கூலியில்
மண்ணுக்குள் கேட்கிறது மடிப்பிச்சையின் ஓலம்...!

காற்றோடு போட்டி போட்டு அளவுக்கதிகமாய் ஆட்டங்காட்டும் பட்டங்கள் நூலறுந்து தத்தளிக்கையில் காளகூடத்தின் கண்ணாடி காதோடு ரகசியம் பேசிச் செல்கிறது ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கையை அகரவரிசையில்.

மேலும்

இறுதி நாட்களாவது உண்மையாக வாழ கற்றுத் தரட்டும்... அருமையான படைப்பு, வாழ்த்துக்கள் தோழி... நன்றி, தமிழ் ப்ரியா.... 24-Mar-2017 3:34 pm
அருமை 01-Mar-2017 5:57 pm
அருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி ! 01-Mar-2017 3:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
மேலே