அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  24-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2013
பார்த்தவர்கள்:  400
புள்ளி:  117

என்னைப் பற்றி...

வம்பு செய்யும் மனிதா அன்பை கற்று கொள் ........
கற்ற பின் புரிந்து கொள்வாய் ........
வம்பும் அன்புக்கு ஒரு அடிமை தான் என்று ........

என் படைப்புகள்
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ செய்திகள்
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2018 1:13 pm

அவா கொண்ட
வெறியன் மழலை அந்தியம்
கொள்ளவே
அங்கம் சிதைத்தான் ;

அவன் அவயவம்
அறுப்பதே நலம் ;

காருண்ய ஆடவர் ஆயிரம்
எம்மேல் அஞ்சனம் பூசுவது
அறிவல்ல

மேலும்

அரக்கனுக்கும் பாவிக்கும் இசைவாக்கம் அடைந்தது தான் நாம் வாழும் யுகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2018 9:45 pm
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 11:42 am

மனிதம் மடிந்த அந்த நாளில்
குழந்தை கடவுளே என கத்திய போது
கோவில் கருவறையில்
கடவுளான கல்லும்
கல்லான கடவுளும்
கதை பேசி கொண்டிருந்தன...

மேலும்

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 11:28 am

பகலை தேடும் இரவு
இமைகளை தேடா உறக்கம்
உணவை தேடும் ஆந்தை
ஆரவாரம் இல்லா திருடன்

மேலும்

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 2:28 pm

கண்களை திறந்து வைத்து
கனவுகளை தேடுகிறேன் ;
இமைகளை பிய்த்து விட்டு
தூக்கத்தை தேடுகிறேன் ;
வெளிச்சத்தில் தொலைத்ததை
இருட்டில் தேடும் மடையனை போல

மேலும்

ஆழமான வார்த்தைகளை கை கொள்ளுங்கள் 16-Apr-2018 3:06 pm
கட்டாரி அளித்த எண்ணத்தை (public) கார்த்திகா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 10:32 am

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்க (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2014 11:56 am

கடவுள் மறுப்பு :::: ஹப்பா போன நூற்றாண்டுல இத பேச முடியுமா???
இல்ல இப்ப அரபு தேசத்துல தான் இத சொல்ல முடியுமா???
அடிப்படையை ஆராய்ந்தால் இப்போதும் கடவுள் எதிர்ப்பை பலர் எதிர்க்கிறார்கள் கடுமையாகவே .. நல்லது தான் அன்று உலகை காப்பார் வல்லவர் கடவுள்னு சொன்னாங்க இன்றைக்கு கடவுள் இருக்காரு அப்படீனு கடவுள காப்பாத்த சில கூட்டம் படாத பாடு படுது. . . . .
கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை போலவே நம்மள திடீருனு அம்மன் வந்து காப்பாத்தாதா.,மாதா வந்து காப்பாத்தாதாதுங்குற போல தான்
ஆனால் அம்மனும் வருவதில்லை மாதாவும் வருவது இல்லை., . . சக மனிதன் யாரேனும் அந்நேரம் காப்பாற்றினால் மாதாவின் அருள்.,

மேலும்

நன்றி 08-Nov-2014 11:10 pm
நன்றி 08-Nov-2014 11:09 pm
பார்த்தவுடன் பகிர்ந்தவந்தான் நான் .நாம் நன்றி சொல்ல வேண்டியது அ ஜா ஆரன் காஸ்ட்ரோ வுக்கு . 08-Nov-2014 10:39 pm
ஹ்ஹஹஹ்ஹா .... அருமை ராம்.. எனக்கும் ஒன்று சொல்லணும்..ஆத்திகர்கள் பலவகை போலவே நாத்திகர்களும் பலவகை..... ! அவர்கள் மதங்களில் தேர்ந்த ஆத்திகம் பின்பற்றும் அவர்கள்... வட்டம் தாண்டும்போது மற்ற மதத்திற்கான சிறந்த நாத்திகக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள்.... என்னத்த சொல்ல........ 08-Nov-2014 6:14 pm
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 11:56 am

கடவுள் மறுப்பு :::: ஹப்பா போன நூற்றாண்டுல இத பேச முடியுமா???
இல்ல இப்ப அரபு தேசத்துல தான் இத சொல்ல முடியுமா???
அடிப்படையை ஆராய்ந்தால் இப்போதும் கடவுள் எதிர்ப்பை பலர் எதிர்க்கிறார்கள் கடுமையாகவே .. நல்லது தான் அன்று உலகை காப்பார் வல்லவர் கடவுள்னு சொன்னாங்க இன்றைக்கு கடவுள் இருக்காரு அப்படீனு கடவுள காப்பாத்த சில கூட்டம் படாத பாடு படுது. . . . .
கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை போலவே நம்மள திடீருனு அம்மன் வந்து காப்பாத்தாதா.,மாதா வந்து காப்பாத்தாதாதுங்குற போல தான்
ஆனால் அம்மனும் வருவதில்லை மாதாவும் வருவது இல்லை., . . சக மனிதன் யாரேனும் அந்நேரம் காப்பாற்றினால் மாதாவின் அருள்.,

மேலும்

நன்றி 08-Nov-2014 11:10 pm
நன்றி 08-Nov-2014 11:09 pm
பார்த்தவுடன் பகிர்ந்தவந்தான் நான் .நாம் நன்றி சொல்ல வேண்டியது அ ஜா ஆரன் காஸ்ட்ரோ வுக்கு . 08-Nov-2014 10:39 pm
ஹ்ஹஹஹ்ஹா .... அருமை ராம்.. எனக்கும் ஒன்று சொல்லணும்..ஆத்திகர்கள் பலவகை போலவே நாத்திகர்களும் பலவகை..... ! அவர்கள் மதங்களில் தேர்ந்த ஆத்திகம் பின்பற்றும் அவர்கள்... வட்டம் தாண்டும்போது மற்ற மதத்திற்கான சிறந்த நாத்திகக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள்.... என்னத்த சொல்ல........ 08-Nov-2014 6:14 pm
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Oct-2014 5:05 pm

கருமேகத்தில் இழைத்த
சந்தனம் - அவன்
காற்றினும் இனிய
மெல்லினம்

கண்களின் பார்வையில்
கணிவொழுகும் - அந்தக்
காளையின் வரவில்
சுகம் பெருகும்

சதைபோட்ட உடலும்
சாய்கின்ற நடையும்
நகைகொண்ட முகமும்
நாணம்தரும் கர்வமும்

தவறொன்று கண்டால்
தெரிக்கின்றக் கனலும்
தலையாட்ட வைக்கும்
தரமான தீர்ப்பும்

பொறுப்பென்ற சொல்லுக்கு
பொருந்திவிட்ட குணமும்
வருமையெனக் கேட்டால்
வழங்கிவிடும் மனமும்

பெருமைக்கும் புகழுக்கும்
பிடிகொடுக்கா திமிரும்
பெண்ணிவளைக் கவராமல்
வேறென்ன செய்யும்?

காதலுக்கு மட்டுமன்றி
கண்ணியத்திற்கும்
நாயகனா யிருக்கும் - என்
நவமணியே!

சீதனத்தில் செழிக்க எண்

மேலும்

நன்றி தோழரே 31-Oct-2014 3:46 pm
பெருமைக்கும் புகழுக்கும் பிடிகொடுக்கா திமிரும் பெண்ணிவளைக் கவராமல் வேறென்ன செய்யும்? ........ரொம்ப அழகா இருக்கு 31-Oct-2014 3:38 pm
நன்றிகள் அண்ணா ---- யாழ்மொழி 31-Oct-2014 1:01 pm
அருமை..... அழகு ............. 31-Oct-2014 11:17 am
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 11:56 pm

நேற்று எனக்கு கடவுள் போதித்தவை...... நீ வேண்டும் என்றால் நான் கடவுளை பார்த்தேன் என states போடு என்னை வணங்கும் ஒரு பக்தன் கூட லைக் பண்ண மாட்டான்... கமெண்டும் பண்ண மாட்டன்......காணாமல் என்னை நம்புவார்கள் கண்டால் ஓடி விடுவார்கள் ,,,...........மதத்தின் பெயரால் தாக்குவார்கள் ...
என்னை பார்த்தால் சிலர் கல்லால் கூட அடிக்க வைப்பு உண்டு.........................நான் என்ன சொல்ல ...? கண் முன் இருக்கும் ஏழைகளை நேசி என்பேன் .. தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்து காணிக்கை போடுவார்கள்.........................என்னை வணங்க வேண்டாம் உன் தாயை நேசி தந்தையை வணங்கு என்றேன் ...
படு பாவி என் பேரை சொல்லி பலர

மேலும்

நேற்று கடவுள் உமக்கு போதித்தவையா .. நீங்கள் கடவுளா ...? நல்ல உத்தி முறை.. இன்னும் ஆழமாக ..விரிவாக எழுதியிருக்கலாம். அருமை. 04-Oct-2014 4:54 pm
நன்றி 28-Sep-2014 11:36 am
நல்ல , அருமையான பதிவு... ஒவ்வொரு வரியும் நன்று..!! 27-Sep-2014 10:19 pm
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2014 5:20 pm

சில பிற மொழி பிரயொகங்களை , முக்கியமாக பெயர்சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது தவறல்ல என்பது என் கருத்து .

சோப்பை சோப் என்று சொல்லலாம் .சோடாவை சோடா என்று சொல்லலாம் .
இவை நாம் கண்டுபிடித்தவை அல்ல .அதனால் இவை இப்படித்தான் அழைக்கப்படும் .இப்படி சொன்னால்தான் நாமும்
பேச முடியும் .

இதற்கான வார்த்தை கண்டுபிடிப்புகள் நம் அடுத்த தலைமுறை கொஞ்சநஞ்சம் பேசும் தமிழை கூட பேசச்செய்யாமல் செய்துவிடும் என் நினைக்கிறேன் .


மேலும்

நானும் பேச முயறசிப்பேன் சரவணா . நன்றி . ஆனால் சோப் , சோடா போன்றவற்றை என்ன சொல்வதுதான் என் கேள்வி ? மலேசியாவில் , சிங்கப்பூர் .. ஏன் இலங்கையில் கூட கார் என்றுதான் சொல்கிறார்கள் . நம்மை விட தெளிவாக தமிழ் பேசுகிறார் கள். Ocford dictionary பதிவை கீழே பாருங்கள் . இது வார்த்தைகள் சேர்ப்பு பற்றியது . " Even the OED does not set out to include every specialized technical term or slang or dialect expression ever used. New words are constantly being invented, developed from existing words, or adopted from other languages. " 24-Aug-2014 7:00 pm
ம்ம்ம்...இப்படியே வளைந்து வளைந்துதான் இவ்வளவு பிறமொழிக்கலப்பு வந்துவிட்டிருக்கிறது என் தமிழில். அடுத்த தலைமுறை என்ன... இப்பவே யாரும் பேசறது கிடையாது... நான் கூட ஒரு தீங்கிரைதான்(விக்டிம்). ஒரு ஆங்கிலம் பேசும் பெருமகனார் தமிழில் நன்றி என்ற சொல்லைத் தன் உரையாடுதல்களின்போது இணைத்துக்கொள்வாரா...? நாகரீகம் என்ற பெயரில் ஆங்கிலத்தையோ அல்லது பிறமொழிக் கலப்பையோ இணைத்து விட்டிருக்கின்றனர் முகக்கண்ணாடி, மணியடிக்குழாய் கால்சட்டை, நெஞ்சளவில் இடைவார் அணிந்து சிரித்திருந்த எழுபது எண்பதுகளின் முன்னோர் பெருமக்கள் .... அதற்கு முன்னதாக தமிழ் சுத்தமாய் இருந்தது. இப்பொழுது சுத்தப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது உங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகளால். நல்ல ஒரு சூழல் துவங்கும் வேளையில்.. மருத்துவம்.. கணிணி... பொறியியல் என எல்லாவற்றிலும் தமிழ் நுழையும் வேளையில் இதுபோன்ற பதிவுகள் கற்கும் ஆர்வத்தையும் முளையிலேயே கிள்ளிவிட்டுவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து... தமிழ் தமிழாகவே இருக்கட்டும்.. பிறமொழிக்கலப்பை தவிர்க்க முயற்சிப்போம். தமிழரோடு தமிழில் பேசுவோம். தடைகள் வருமெனில் அகராதி தேடுவோம்.. அந்நியமொழி ஆங்கிலத்தின் வேரையே அசைத்துப் பார்த்த நமக்கு மரபில் ஊறியிருக்கும் தமிழைக்கொண்டு வரமுடியாதா என்ன...? 24-Aug-2014 6:33 pm
சரியான கருத்து ...... 24-Aug-2014 5:25 pm
அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2014 11:02 am

http://eluthu.com/user/index.php?user=Aran+Castro

மேலும்

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2014 11:54 pm

தட்டு தடுமாறி .... வந்தார்
பெரியவர் ஒருவர் .......
ஐயா ....... என்று என்னை அவர் கூப்பிட
நானும் பிச்சை கேட்குறார் ......... என
நினைத்து சில்லறையை நீட்டினேன் ....
பதிலுக்கு அவர் 1000 ருபாய் தாள்
ஒன்றை நீட்டினார் .......தளர்ந்த குரலுடன்
"இது உங்க பை ல இருந்து விழுந்திச்சி ஐயா"
என்றார் ...... மனம் வாங்க மறுத்தாலும் கைகள் ஏனோ வாங்கி கொண்டன
வேகமாக ..............

மேலும்

நன்றி தாய்மையே 05-Jul-2014 12:03 am
சிறப்பு நண்பரே!! 05-Jul-2014 12:00 am
நேர்மை இன்னும் சாகவில்லை 04-Jul-2014 11:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
அபினேஷ்கா அ

அபினேஷ்கா அ

நாகர்கோவில்,தமிழ்நாடு.

இவர் பின்தொடர்பவர்கள் (41)

சிவா

சிவா

Malaysia
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (42)

மேலே