AravindS11 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AravindS11
இடம்:  Chennai
பிறந்த தேதி :  16-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2013
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  15

என் படைப்புகள்
AravindS11 செய்திகள்
AravindS11 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 9:09 am

பத்துப் பொருத்தம் பார்த்து
பத்திரிக்கையில் பெயர் சேர்த்து
பத்தாயிரம் அறியா முகங்களை
பத்தே நாட்களில் பந்தங்களாக்கி
இருமனங்களும் ஒரு மனமாக இனைந்து
இல்லற வாழ்வை இறைவனின் அருளோடு விதைத்து
அவளின் விருப்பத்தையும் மதித்து
அவனின் குழப்பத்தையும் சிதைத்து
தடை போட்ட துன்பத்திலும் துணிந்து
இடை சேர்ந்த இன்பத்திலும் நனைந்து
மகிழ்ந்துறவாடிய பொழுதுகளோடும்
எதிர்காலத்தின் கனவுகளோடும்
எதிர்பார்க்காத திருப்பத்தோடும்
நிறைந்த பத்தாண்டின் நினைவுகளோடு
பதினோராம் ஆண்டின் கதவுகளைத் திறப்போம் !!!

மேலும்

AravindS11 - AravindS11 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 8:11 pm

ஒட்டியிருக்கும் சுவரொட்டியும்
நட்டிருக்கும் வாழைக்கம்பமும்
காதைப் பிளக்கும் மேளதாளமும்
எடுத்துச் செல்லும் முளைப்பயிரும்
கண்ணை மிரட்டும் வாணவேடிக்கையும்
திருவிழாவைத் துவங்கி வைத்தது

இராட்டினம் சுற்றியது சிறுவர்களை ஏந்தியபடி
மின்வளக்கின் அணிவகுப்பு பிரமிப்பின் உச்சமடி
இருபதிடிச்சாலையில் கடை அனைத்தும் தஞ்சமடி
இதிலெங்கும் அலைமோதும் மக்கள் கூட்டமடி

பலூன், ரிப்பன், வாட்ச், சின்னஜ் சிறு கண்ணாடி
மாங்காய் அண்ணாச்சியுடன் கைகோர்த்த மிளகாய்ப்பொடி
பிளாஸ்டிக் சாமான்கள்
வீட்டு உபயோகப்பொருட்கள்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
எது எடுத்தாலும் இருபது ரூபாய்
சூடம் தேங்காய் இருக்கு வ

மேலும்

மிக்க நன்றி நண்பரே !!! 26-Feb-2016 11:59 pm
உண்மையில் கவிதைக்குள் ஓர் உயிரோட்டம் இருக்கிறது காரணம் அந்த காட்சிகள் எல்லாம் என் கண்ணில் தெரிந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2016 11:36 pm
AravindS11 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2016 8:11 pm

ஒட்டியிருக்கும் சுவரொட்டியும்
நட்டிருக்கும் வாழைக்கம்பமும்
காதைப் பிளக்கும் மேளதாளமும்
எடுத்துச் செல்லும் முளைப்பயிரும்
கண்ணை மிரட்டும் வாணவேடிக்கையும்
திருவிழாவைத் துவங்கி வைத்தது

இராட்டினம் சுற்றியது சிறுவர்களை ஏந்தியபடி
மின்வளக்கின் அணிவகுப்பு பிரமிப்பின் உச்சமடி
இருபதிடிச்சாலையில் கடை அனைத்தும் தஞ்சமடி
இதிலெங்கும் அலைமோதும் மக்கள் கூட்டமடி

பலூன், ரிப்பன், வாட்ச், சின்னஜ் சிறு கண்ணாடி
மாங்காய் அண்ணாச்சியுடன் கைகோர்த்த மிளகாய்ப்பொடி
பிளாஸ்டிக் சாமான்கள்
வீட்டு உபயோகப்பொருட்கள்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
எது எடுத்தாலும் இருபது ரூபாய்
சூடம் தேங்காய் இருக்கு வ

மேலும்

மிக்க நன்றி நண்பரே !!! 26-Feb-2016 11:59 pm
உண்மையில் கவிதைக்குள் ஓர் உயிரோட்டம் இருக்கிறது காரணம் அந்த காட்சிகள் எல்லாம் என் கண்ணில் தெரிந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2016 11:36 pm
AravindS11 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2016 11:10 am

இருளை விலகச்செய்வோம்
கவலை மறக்கச்செய்வோம்
உலகம் வியக்கச்செய்வோம் வா

நெஞ்சில் நடுக்கம் வேண்டாம்
கண்ணில் கலக்கம் வேண்டாம்
என்றும் தயக்கம் வேண்டாம் வா நண்பா வா

ஓடு ஓடு ஓடு முன்னேற நீயூம் ஓடு
தேடு தேடு தேடு சந்தோஷம் உன்னில் தேடு

தடையில்லா வாழ்கை ஒன்று
விடையில்லா கேள்வி ஆகும்
தடை தாண்டி முன்னே சென்றால்
சுகம் நம்மை வந்தே சேரும்

கற்களைக் கடக்கவே அருவிநீர் கடல் சேருமே
முற்களைக் கடக்கவே வெற்றியுன் கைசேருமே

யாவுமே புவியினில் கஷ்டங்கள் கண்டதில்லையா
விதிகளை மீறிட நீ மகிழ்சிகள் பெற்ற பிள்ளையா

பொறுமைகொள் வெற்றிகள் என்றுமே தூரமில்லை
சினங்களும் வன்மமும் வாழ்க்கைய

மேலும்

AravindS11 - AravindS11 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2016 1:09 am

கவலைகள் ஓர் புறம் கனவுகள் ஓர் புறம்
பதட்டங்கள் ஓர் புறம் பயங்களும் ஓர் புறம்

நால்வகை உணர்வுகள் இதயத்தில் புரண்டன
கல்லூரிக் களத்தினில் கால்களும் நுழைந்தன

சுற்றியும் புதியவை சூழ்ந்ததும் புதியவை
விடுதியும் புதியவை வீதியும் புதியவை

கைகளைக் குலுக்கியும் தலையினை உலுக்கியும்
ஒருவர் பின் ஒருவராய் அறிமுகம் கிடைத்தன

தயக்கங்கள் விலகின தவிப்புகள் விலகின
நட்பது மாத்திரம் ஒன்றுசேர் வளர்ந்தன

நண்பனின் நண்பனின் நண்பனின் நண்பனும்
நண்பன்போல் மாறினான் யாவிலும் கூடினான்

பகலிலும் நண்பனே பொழுதிலும் நண்பனே
கேலியின் கிண்டலின் இடையிலும் நண்பனே

கதைகளைப் பேசியே இரவுகள் ஓடின
கார

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நட்பே.. 21-Feb-2016 6:14 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.. 21-Feb-2016 6:13 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஆசை அஜித் அவர்களே.. 21-Feb-2016 6:12 pm
அருமை ! நினைவுகளின் சங்கமம் உருவெடுத்தது கவிதையாக !!! 20-Feb-2016 8:32 pm
AravindS11 - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2016 1:09 am

கவலைகள் ஓர் புறம் கனவுகள் ஓர் புறம்
பதட்டங்கள் ஓர் புறம் பயங்களும் ஓர் புறம்

நால்வகை உணர்வுகள் இதயத்தில் புரண்டன
கல்லூரிக் களத்தினில் கால்களும் நுழைந்தன

சுற்றியும் புதியவை சூழ்ந்ததும் புதியவை
விடுதியும் புதியவை வீதியும் புதியவை

கைகளைக் குலுக்கியும் தலையினை உலுக்கியும்
ஒருவர் பின் ஒருவராய் அறிமுகம் கிடைத்தன

தயக்கங்கள் விலகின தவிப்புகள் விலகின
நட்பது மாத்திரம் ஒன்றுசேர் வளர்ந்தன

நண்பனின் நண்பனின் நண்பனின் நண்பனும்
நண்பன்போல் மாறினான் யாவிலும் கூடினான்

பகலிலும் நண்பனே பொழுதிலும் நண்பனே
கேலியின் கிண்டலின் இடையிலும் நண்பனே

கதைகளைப் பேசியே இரவுகள் ஓடின
கார

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நட்பே.. 21-Feb-2016 6:14 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.. 21-Feb-2016 6:13 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஆசை அஜித் அவர்களே.. 21-Feb-2016 6:12 pm
அருமை ! நினைவுகளின் சங்கமம் உருவெடுத்தது கவிதையாக !!! 20-Feb-2016 8:32 pm
AravindS11 - AravindS11 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 8:38 pm

அமைதி கொள் மனமே அமைதி கொள்...

ஆத்திரம் உன்னை சூழ்ந்து விட்டாலும்
அநியாயம் மொத்தமும் தாக்கினாலும்
அதர்மம் உன்மேல் அனுகிரகம் கொண்டாலும்
சினம் காட்டாமல் அமைதி கொள்...

தோல்வி உன்னை துரத்தி அடித்தாலும்
கஷ்டம் நெஞ்சை காயப்படுத்தினாலும்
துன்பம் தலை மேல் ஏறி அமர்ந்தாலும்
விரக்தி அடையாமல் அமைதி கொள்...

ஊர்மக்கள் உன்னை தாழ்த்தினாலும்
உலகே சேர்ந்து இகழ்தினாலும்
கோபம் உனக்குள் அளவு கடந்தாலும்
பொறுமை இழக்காமல் அமைதி கொள்...

தேய்ந்து வளரும் நிலவைப்போல
பூத்து உதிரும் மலரைப்போல
என்றும் எதிலும் அமைதி கொள்...
சிரித்தே கொஞ்சம் அமைதி கொள்...

நிலவாய் மலராய் பிறக்கவில்லை
இந்த அமைதிய

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..:) 25-Jun-2014 11:10 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கவின் சாரலன்..:) 25-Jun-2014 11:10 pm
அமைதியைப் பழகிக்கொள்ளச் சொன்ன விதம் அருமை வாழ்க வளமுடன் 23-Jun-2014 11:49 pm
அமைதிக்கு வழிகோலும் அருமையான கவிதை. ஊர்மக்கள் உன்னை தாழ்த்தினாலும் உலகே சேர்ந்து இகழ்தினாலும் கோபம் உனக்குள் அளவு கடந்தாலும் பொறுமை இழக்காமல் அமைதி கொள்... ------சிறப்பான வரிகள். தேய்ந்து வளரும் நிலவைப்போல பூத்து உதிரும் மலரைப்போல என்றும் எதிலும் அமைதி கொள்... சிரித்தே கொஞ்சம் அமைதி கொள்... ----ஆஹா என்ன அழகான தத்துவம் எழுதி வைத்துக்கொண்டு தினம் auto suggest செய்துகொள்ள வேண்டிய கவிதை.மிகவும் சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். IT IS NOT POSSIBLE FOR LESSER POETS . வாழ்த்துக்கள் அரவிந்த் . -----அன்புடன்,கவின் சாரலன் 23-Jun-2014 9:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே