Arulmathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arulmathi
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  28-Dec-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Apr-2014
பார்த்தவர்கள்:  846
புள்ளி:  41

என்னைப் பற்றி...

இந்திய ஆட்சிப்பணி . மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறையில் இயக்குனராகப் பணிபுரிகிறேன். 2009 ஆம் ஆண்டு ஐ ஏ. எஸ் தேர்வில் வெற்றிபெற்று தற்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளாள்.
ஐ ஏ. எஸ் தேர்வு எழுதுபவர்கள் இலவச ஆலோசனை பெறலாம்.

என் படைப்புகள்
Arulmathi செய்திகள்
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) kanagarathinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2015 11:34 pm

முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாகண் திறந்து அருள்வாய் எனக்கு
துதிக்கிறேன் என்னன்பால் உனையே
வரம்தர வேண்டுகிறேன் எமக்கு !

செம்மொழி செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் உன்னை
அருள்வாய் கணபதியே ஆசி எமக்கு
தெளிந்து தெரிந்திடனும் யாப்பு !

அய்யா கன்னியப்பன் அவர்கள் ஆலோசனைக்கு பின் திருத்திய வடிவமாய்

முக்கண் முதலோனே - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்

முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாக்கண் திறந்து அருள்வாய் எனக்கு;
துதிக்கிறேன் என்னன்பால் தூயவன் உன்னை;
வரம்தர வேண்டும் எமக்கு! 1

செம்மொழி எந்நாளும் செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் ஆதரிப்பாய் என்னை
அருள்வா

மேலும்

அருமை இயற்கையழகைப் பற்றிய கவிதைகள் பாடவும் 13-Oct-2020 1:18 pm
வாழ்த்துக்கும் வாசித்து கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி தோழரே ! 04-Feb-2015 3:43 pm
ஆஹா இன்னிசை நேரிசையில் பரிந்துரை அருமை அழகு . பரிந்துரை வெண்பாக்கள் எனலாமோ ? வாழ்த்துக்கள் விவேக் பாரதி. 31-Jan-2015 11:22 pm
அடக்கத்திற்கும் நன்றிக்கும் வெண்பா குறட்பா அருமை 31-Jan-2015 11:12 pm
Arulmathi - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2020 6:38 am

பார்வை யால் கொல்லாதே

பெருமைமிகு மிப்பெண் ணிருக்கண்கள் ஒப்பா
திருப்பர் பிறபெண்டி ருண்மை -- அருஞ்சமர
கொல்கூர் படையவள் ஓல்கா வவள்கண்கள்
வென்றெ வரையும்சாய்க் கும்

இந்த அழகியின் கண்களுக்கு பிற பெண்டிரின் கண்களை ஒப்பிட முடியாது...
அவளது கண களின் பார்வையானது பெரிய போரில் உபயோகிக்கும் கூரிய வாள்போல
எல்லோரையும் வெட்டிச் சாய்த்து விடும்.





xx குறள் 4

மேலும்

தம்பி கவின் சாரலருக்கு வணக்கம். கருத்து மாறாக் குறள் பார்வை பாவாய் கூர்வாள் போதும். மோனை இரண்டு எதுகை இரண்டு அருமை.. எனக்கு காதல் கவிதை எழுத விருப்பமில்லை. ஆகவேதான் குறளை வெண்பா வாக்கிக்கொண்டிருக் கிறேன். வெண்பா செய்கிறேன். 13-Oct-2020 10:48 am
அருமை பார்வைபோல் கூரிய வாளுமில்லை கூரிய கொடுங் கணையுமில்லை குறள் 4 குறிப்பில் இருக்கிறது ஏன் ? எனது குறளில் உங்கள் பா பார்வையால் கொல்லாதே என்னைப்பெண் பாவாய்நீ கூர்வாள் கொடுந்தொழி லால் ! STARS 5 SHARE 1 13-Oct-2020 10:32 am
டாக்டர் அவர்களுக்கு வணக்கம். பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா. வணக்கம் 13-Oct-2020 8:38 am
காலை வணக்கம்; அருமை! அருமை ஐயா! வாழ்த்துகள். 13-Oct-2020 7:53 am
Arulmathi - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2020 10:55 am

நேரிசை வெண்பா

கொடுமை யுளம்கொண்டான் கோடி மிகினும்
கடுமொழியும் கையிழிவே காட்டும் - நெடுமரமாய்
நின்று கனிநீழல் நீட்டினும் எட்டிதான்
நன்று கனிவாமோ நாடு. 664

- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எட்டிமரம் நெடிது வளர்ந்து நிழல் விரிந்து கனி சொரியினும் தீமை மிகுந்தே நிற்கும்; அதுபோல் உள்ளத்தில் கொடுமையுடையவன் வெளியே நல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் சொல்லும் செயலும் இழிந்து அல்லலாகவே யிருக்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய பண்பு மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகிறது. அருள் நீர்மை தோய்ந்த அளவு பெரு மேன்மைகள் வாய்ந்து வருகின்றன. உயர்ந்த சான்றோர

மேலும்

டாக்டர் அவர்களுக்கு வணக்கம். எட்டிமரத்தை எட்டா வுயரமாய் சுமார் , என்பதடி உயர மரத்தை ஜமனா மருதூர் காட்டில் கண்டுள்ளேன். எட்டிப் பழுத்தால் என்ன ஈயாதான் வாழ்ந்தென்ன. சிறு பெண்கள் பற்றி மனோன்மணியம நாடகத்தில் எட்டி மரமாயினும் கொடியானது தொற்றிப் படருமாம்.. எட்டியது எட்டிக்கனி யெனின் புசிப்பரோ ? இன்றைய மக்கள் எட்டியை அறியார். நினைவு கூறலுக்கு நன்றி. 13-Oct-2020 12:06 pm
Arulmathi - எண்ணம் (public)
13-Oct-2020 11:47 am

                                  நீங்களும் IAS / IPS ஆகலாம் ! இலவச ஆன்லைன் வகுப்புகள் !

  நீங்களும் IAS | Main optional | தமிழ் இலக்கியம்|Best scoring | You can be IAS | S.Arulmathi | #UPSC
https://www.youtube.com/watch?v=HWecILbgMU8
 https://www.youtube.com/watch?v=PIs2ooMzxQ4 
 https://www.youtube.com/watch?v=XIjJzoFNOcQ
 https://www.youtube.com/watch?v=lLNlGrJzKXk 

கிராமப்புற ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறலாம் ! 
 உங்கள் கனவை நினைவாக்க உங்களுக்கு உதவி செய்ய வருகிறார் 
 சி. அருள்மதி இணை ஆணையர் (2009 ஆம்  ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி )
 நீங்கள் செய்ய வேண்டியது arivoli.in என்ற youtube  channel  லில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள் !
 உங்கள் கனவை நனவாக்க ஒரு அறிய வாய்ப்பு ! 
 9894242861/ Whatsapp குழுவில் இணைவதற்கு  
hi.arivoli.in@gmail.com உங்கள் IAS /UPSC தொடர்பான சந்தேகளுக்கு ! டெல்லிக்குச் சென்றுதான் படிக்கமுடியும், நிறைய பணம் செலவாகும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் வீட்டி லிருந்தபடியே இலவசமாக படிக்க உதவுகிறார் 
 திருமதி சி. அருள்மதி இணை ஆணையர் . அதிகம் பகிரவும் ! (Kindly Share so that it can benefit more people)  நன்றி வணக்கம்      

மேலும்

கட்டாரி அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 20 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2016 4:53 am

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க

மேலும்

அனைத்தும் மிக அருமை...! காதல் வாய்க்கப்பெறாதவர்களின் நிலவறை அலமாரிகளுள் இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு கைக்குட்டை...! - அருமை 20-Mar-2016 12:19 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!! 09-Mar-2016 5:27 pm
ஹைக்கூ தாெடர் கவிதை பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:47 am
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. 25-Feb-2016 6:58 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) latif மற்றும் 26 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) krishnan hari மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2015 3:00 pm

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆற

மேலும்

கனவுகள் கூடிவரும் காவிரியிலும் நீர் வரும்.. அழகு.. 05-Feb-2017 8:48 am
நம்பிக்கை வளரும் நிச்சயம் இந்த கவிதை vaasithaal 08-May-2016 1:06 pm
நன்றி நட்பே , தங்கள் வருகையில் ,கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 30-Nov-2015 7:21 pm
விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே தேய்கிறான் சந்திரன் ... வீழ்ச்சியும்... தேய்தலும்... தேகத்திற்குத்தான்..? ஆனால் மனதிற்கு ...! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் ! 24-Nov-2015 12:51 pm
Arulmathi - எண்ணம் (public)
03-Aug-2015 5:26 pm

பரிசளிக்கிறேன் என் கண்களை கவிஞர் சி அருள்மதி
http://eluthu.com/kavithai/254982.ஹ்த்ம்ல்
கவி உள்ளங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !

மேலும்

இது போன்ற விசயங்களை தொடர்ந்து எழுதி கொண்டே இருக்க வேண்டும், அருமை - மு.ரா. 20-Feb-2016 10:01 pm
Arulmathi - Arulmathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2015 4:35 pm

பரிசளிக்கிறேன் என் கண்களை !!

வெண் வானில் மிதக்கும்
கரும் பனித்திட்டு.

கருணைக் கதிரோன் வர
உருகி உப்பாகும் உயிர்க்கடல்.

வெண்கடலில் மூழ்காத
கரு முத்து.

மன வீட்டின் இரு கதவு.

இளமையில் குவியமாய்
முதுமையில் குழியமாய்
உருமாறும் ஒளிச்சுடர்.

கூம்புகளும் குச்சிகளும் கொண்டு நெய்த
வண்ணத் திரைச்சீலை
மூடாமல் திறந்திருக்கும் இடமும் வலமும் !

அறுபது வயதான அனுபவக் கண்கள்
அறுவைசிகிச்சைக்குப்பின் 'அ ஆ' படிக்கின்றன
ஐந்து வயதுக் குழந்தையிடம் !

இறந்த பின்பும் ஒளிகொடுக்கும்
விழிச்சூரியன்கள் !

இருட்டுக்குழந்தைகள் இரட்டைபிறவிகளாய்
குருடனின் கண்கள்.

கண்ணீர் சுரப்பி வற

மேலும்

கண்கள்;கவிதை விளக்கம் அருமையான படைப்பு கண் மருத்துவர் கன்னியப்பன் குடும்ப நண்பரான நான் பாராட்டுகிறேன் தொடரட்டும் உங்கள் பயணம்.. நன்றி 21-Feb-2016 12:58 am
மிக அருமை.....! 20-Feb-2016 11:34 pm
அருமை சகியே !........... கண்கள் கொண்டு கவி படைத்து என்னை உம் கருத்தில் ஆழ்ந்து போகசெய்தீர் கவிஞர் சி. அருள்மதி அவர்களே !...... தாம்(அருள்மதி) பெயரில் மட்டும் அறிவை மிஞ்சும் அருள் பெற்றவர் அல்ல......... சிந்தையிலும் பெரும் அருள் பெற்றவர் என உணர்ந்தேன் அன்புச் சகியே..... உண்மையில் உமது விசாலப்பார்வையில் எம் விழிகளும் இமைக்க மறந்து போனது....... உமது கவியும் விழியும் இமையாக இலக்கியத்தில் தொடர அன்பின் நல்வாழ்த்துக்கள் ......... 26-Nov-2015 10:57 am
Arulmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2015 4:35 pm

பரிசளிக்கிறேன் என் கண்களை !!

வெண் வானில் மிதக்கும்
கரும் பனித்திட்டு.

கருணைக் கதிரோன் வர
உருகி உப்பாகும் உயிர்க்கடல்.

வெண்கடலில் மூழ்காத
கரு முத்து.

மன வீட்டின் இரு கதவு.

இளமையில் குவியமாய்
முதுமையில் குழியமாய்
உருமாறும் ஒளிச்சுடர்.

கூம்புகளும் குச்சிகளும் கொண்டு நெய்த
வண்ணத் திரைச்சீலை
மூடாமல் திறந்திருக்கும் இடமும் வலமும் !

அறுபது வயதான அனுபவக் கண்கள்
அறுவைசிகிச்சைக்குப்பின் 'அ ஆ' படிக்கின்றன
ஐந்து வயதுக் குழந்தையிடம் !

இறந்த பின்பும் ஒளிகொடுக்கும்
விழிச்சூரியன்கள் !

இருட்டுக்குழந்தைகள் இரட்டைபிறவிகளாய்
குருடனின் கண்கள்.

கண்ணீர் சுரப்பி வற

மேலும்

கண்கள்;கவிதை விளக்கம் அருமையான படைப்பு கண் மருத்துவர் கன்னியப்பன் குடும்ப நண்பரான நான் பாராட்டுகிறேன் தொடரட்டும் உங்கள் பயணம்.. நன்றி 21-Feb-2016 12:58 am
மிக அருமை.....! 20-Feb-2016 11:34 pm
அருமை சகியே !........... கண்கள் கொண்டு கவி படைத்து என்னை உம் கருத்தில் ஆழ்ந்து போகசெய்தீர் கவிஞர் சி. அருள்மதி அவர்களே !...... தாம்(அருள்மதி) பெயரில் மட்டும் அறிவை மிஞ்சும் அருள் பெற்றவர் அல்ல......... சிந்தையிலும் பெரும் அருள் பெற்றவர் என உணர்ந்தேன் அன்புச் சகியே..... உண்மையில் உமது விசாலப்பார்வையில் எம் விழிகளும் இமைக்க மறந்து போனது....... உமது கவியும் விழியும் இமையாக இலக்கியத்தில் தொடர அன்பின் நல்வாழ்த்துக்கள் ......... 26-Nov-2015 10:57 am
Arulmathi - Arulmathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 3:38 pm

சாதிவெறி
- கவிஞர் சி. அருள்மதி

என் காதல் கரு
உன்னில் வளர விடாமல்
கருத்தடையாய் உன் சாதி!

சங்கம் வைத்து சாதி வளர்க்கும்
தந்தைக்கு மகளாய் நீ !

சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா
சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் !

நான் உன் உயிரைத் தொட நினைக்கையில்
நீ என் நிழலையும் தள்ளுகிறாய் !

சாதிக்குப் பொட்டிட்டு பூச்சூட்டி
நெற்றியில் ஒற்றைக் காசு வைத்து
பாடைகட்டும் நாள் எந்நாளோ ?

பிறந்து பல நூறு ஆண்டாகியும்
மூப்படைய மறுக்கும்
சாதிச்சதுப்பு நிலத்தில்
உன் விஷ வேர்களால்
நித்தம் மரிப்பது மனிதம் !

மேலும்

உமது பார்வை அனைவர் பார்வையும் ஆயின் அகிலம் அமைதிக்கொள்ளும் ஆத்துமா வாழ்வின் பொருள் அறியும்...... உலகில் உண்மைக்கு புறம்பானவையே தலைதூக்கி நிற்கும் வேளையில் உள்ளத்தில் எங்கே உன்னதம் பிறக்கும்........ சமுதாயப்பார்வையில் உம்மைக் கண்டத்தில் பெரு மகிழ்வு கொண்டேன் சகியே...... 26-Nov-2015 11:04 am
மிக அருமை 03-Mar-2015 4:43 pm
சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தந்தைக்கு மகளாய் நீ ! சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் ! --------------------------------------------------------// என் மூன்றாம் தலைமுறையும் முப்பதாம் தலைமுறையும் சாதி முகமூடியுடன்தான் பிறக்க வேண்டுமா ?! =========================================== மானிடர் அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.. அருமை அருமை 03-Mar-2015 4:06 pm
Arulmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2015 3:38 pm

சாதிவெறி
- கவிஞர் சி. அருள்மதி

என் காதல் கரு
உன்னில் வளர விடாமல்
கருத்தடையாய் உன் சாதி!

சங்கம் வைத்து சாதி வளர்க்கும்
தந்தைக்கு மகளாய் நீ !

சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா
சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் !

நான் உன் உயிரைத் தொட நினைக்கையில்
நீ என் நிழலையும் தள்ளுகிறாய் !

சாதிக்குப் பொட்டிட்டு பூச்சூட்டி
நெற்றியில் ஒற்றைக் காசு வைத்து
பாடைகட்டும் நாள் எந்நாளோ ?

பிறந்து பல நூறு ஆண்டாகியும்
மூப்படைய மறுக்கும்
சாதிச்சதுப்பு நிலத்தில்
உன் விஷ வேர்களால்
நித்தம் மரிப்பது மனிதம் !

மேலும்

உமது பார்வை அனைவர் பார்வையும் ஆயின் அகிலம் அமைதிக்கொள்ளும் ஆத்துமா வாழ்வின் பொருள் அறியும்...... உலகில் உண்மைக்கு புறம்பானவையே தலைதூக்கி நிற்கும் வேளையில் உள்ளத்தில் எங்கே உன்னதம் பிறக்கும்........ சமுதாயப்பார்வையில் உம்மைக் கண்டத்தில் பெரு மகிழ்வு கொண்டேன் சகியே...... 26-Nov-2015 11:04 am
மிக அருமை 03-Mar-2015 4:43 pm
சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தந்தைக்கு மகளாய் நீ ! சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் ! --------------------------------------------------------// என் மூன்றாம் தலைமுறையும் முப்பதாம் தலைமுறையும் சாதி முகமூடியுடன்தான் பிறக்க வேண்டுமா ?! =========================================== மானிடர் அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.. அருமை அருமை 03-Mar-2015 4:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (469)

வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

anu

coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (469)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (469)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே