விஜய் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  02-Dec-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2016
பார்த்தவர்கள்:  277
புள்ளி:  12

என்னைப் பற்றி...

(-.-) தங்கையே உனக்கான வரிகள்.....rnஇனி உலக பார்வைக்காக...

என் படைப்புகள்
விஜய் செய்திகள்
விஜய் - விஜய் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2016 2:46 pm

நம் வீடு தேடி திருடர்கள் இரவில் மட்டும் வருவதில்லை....

தேர்தல் சமயங்களிளும்

மேலும்

விஜய் - விஜய் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2016 6:27 pm

விவசாயியும் 
கொலைகாரன் 
ஆகிறான் எமை
தொட்டவுடன்...


இப்படிக்கு:- 
(பூச்சிகொல்லி மருந்து)

மேலும்

விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2016 12:32 am

உலகின்
மொத்த
மலரும்
வாடி நிற்க...

அவள் மட்டும்
வாடாமல் நிற்கிறாள்...

பாசமெனும்
மழையில்
பூத்தமையால்...



#அவள்-முகம் கானா தங்கை அவள்..


-(அருண்)

மேலும்

தங்கையின் அழகில் தங்க கவிதை வாழ்த்துக்கள் ... 29-May-2016 11:16 am
என்றும் தங்கையின் அன்பில் மனதின் முகவரி 29-May-2016 8:54 am
இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-May-2016 12:59 pm

முதல்
முறையாய்
புது உலகம் காண
வெளி வந்தன
துளிர்த்த முல்லை அரும்புகள்......


இயற்கையின் நடுவில்
மரத்தின் அடியில்
நிழலின் மேல் நின்றன
பறவைகளாய்
எங்கள் பாதங்கள்......


அவள்
துப்பட்டாவின்
ஒரு முனை
நிலம் விரித்து
எனை
அமரச் செய்தாள்......


வாசலில்
கயித்துக் கட்டிலில்
தலை சாய்த்து
வானிலவின்
வனப்பு இரசித்தேன்...
அந்நொடிகள்......


பூவின்
மடியில் சாய்ந்து
நிலவென
அவள் முகம் கண்டேன்
இந்நொடிகள்...
புரியாத ஆனந்தம்
என் நெஞ்சினில்......


பனிக்கூழ்
ஒன்று வாங்கி சுவைத்தாள்...
எனக்காகவும்
ஒன்று வாங்கினாள்...
சுவைத்தேன்......


என்
நாவின் சுவை மொட்டுக்கள்
அறிந

மேலும்

நன்றிகள் நண்பா ... 26-May-2016 11:11 am
அழகான நினைவுகள்..அவள் மடியில் உறங்கும் சிறு பிள்ளையாய் காதலன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2016 9:44 am
மிக்க நன்றிகள் அய்யா ... 25-May-2016 7:36 pm
காதல் முளைக்காமல் என்ன செய்யும் இப்படியெல்லாம் செய்தால். 25-May-2016 7:29 pm
விஜய் அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-May-2016 10:24 am

வின்மேகமும்
மண்மேகம்-ஆக
துடிக்குமோ!!..

#எம் தங்கையின்
முகம்கான....




-(அருண்)

மேலும்

வாழ்தியமைக்கு நன்றி...சகோ 24-May-2016 2:16 pm
பாசம் மிகுந்த இடத்தில் நேசம் வைக்க நிறைய உறவுகள் நம்மைத் தேடி வரும் வாழ்த்துக்கள் ... 24-May-2016 1:38 pm
மிக்க நன்றி தோழா.../… 24-May-2016 11:34 am
அன்பான நெஞ்சத்திடம் எல்லாமே கைதி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 10:54 am
விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2016 10:24 am

வின்மேகமும்
மண்மேகம்-ஆக
துடிக்குமோ!!..

#எம் தங்கையின்
முகம்கான....




-(அருண்)

மேலும்

வாழ்தியமைக்கு நன்றி...சகோ 24-May-2016 2:16 pm
பாசம் மிகுந்த இடத்தில் நேசம் வைக்க நிறைய உறவுகள் நம்மைத் தேடி வரும் வாழ்த்துக்கள் ... 24-May-2016 1:38 pm
மிக்க நன்றி தோழா.../… 24-May-2016 11:34 am
அன்பான நெஞ்சத்திடம் எல்லாமே கைதி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 10:54 am
விஜய் - எண்ணம் (public)
22-May-2016 6:27 pm

விவசாயியும் 
கொலைகாரன் 
ஆகிறான் எமை
தொட்டவுடன்...


இப்படிக்கு:- 
(பூச்சிகொல்லி மருந்து)

மேலும்

செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) Nila niranjala மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2016 6:40 pm

இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா... என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??

இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை

இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!

அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!

மேலும்

உறைய வைக்கும் வரிகள்... வாழ்த்துகள் 22-May-2016 1:22 pm
மிக்க நன்றி 10-Feb-2016 9:19 pm
கவி அருமை நட்பே 18-Jan-2016 11:33 am
மிக்க நன்றி.. 08-Jan-2016 6:32 pm
விஜய் அளித்த படைப்பை (public) இதயம் விஜய் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-May-2016 9:49 am

எம் தமிழ் மண்
அழகுற கண்டேன்...
#என் தங்கையின்
பாதச்சுவடுகளால்...!!


எந்தன் சோலையும்
இசை ரசிக்கக் கண்டேன்...
#அவளின் கால்
கொலுசொலி-யால்...!!



-(அருண்)

மேலும்

சோளையும் - சோலையும் 20-May-2016 5:38 pm
அழகு வாழ்த்துக்கள் ... 20-May-2016 3:46 pm
விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 9:49 am

எம் தமிழ் மண்
அழகுற கண்டேன்...
#என் தங்கையின்
பாதச்சுவடுகளால்...!!


எந்தன் சோலையும்
இசை ரசிக்கக் கண்டேன்...
#அவளின் கால்
கொலுசொலி-யால்...!!



-(அருண்)

மேலும்

சோளையும் - சோலையும் 20-May-2016 5:38 pm
அழகு வாழ்த்துக்கள் ... 20-May-2016 3:46 pm
விஜய் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2016 2:39 pm

1) சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே நிம்மதியாக வாழ முயற்சி செய்
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

2) மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்...உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...

3) ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச்
சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

4) நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....

5) "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
செ நிரஞ்சலா

செ நிரஞ்சலா

களுத்துறை(இலங்கை)
தேன்மொழி மதன்குமார்

தேன்மொழி மதன்குமார்

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (31)

krishnan hari

krishnan hari

chennai
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவரை பின்தொடர்பவர்கள் (30)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
கவிஜி

கவிஜி

COIMBATORE
மேலே