அருண்குமார்செ - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  அருண்குமார்செ
இடம்:  எறையூர் (பெரம்பலூர்)
பிறந்த தேதி :  17-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2014
பார்த்தவர்கள்:  739
புள்ளி:  73

என்னைப் பற்றி...

எனக்கு இல்லாத ஒரு உறவு சகோதரி உறவு.சகோதரி உறவு இருந்திருந்தால் எனது சகோதரிக்கு என்முதல் மாத சம்பளத்தில் என்னென்னவோ வாங்கி கொடுத்திருப்பேன்.அவை அனைத்தும் நான் இழந்து விட்டேன்.ஆகவே நான் பேசும் ஒவ்வொரு பெண்களும் எனக்கு சகோதரிகளாக இருப்பதாக நினைத்து கொள்கிறேன்.\r\nஅடுத்த பிறவியிலாவது எனக்கு அந்த உறவு கிடைக்க வேண்டுகிறேன்..

என் படைப்புகள்
அருண்குமார்செ செய்திகள்
அருண்குமார்செ - அருண்குமார்செ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2015 11:04 am

விவசாயி
விழை நிலங்களில்
விதை விதைத்தான்
பயிர்கள் விழைந்தன..
அன்று...

வியாபாரி
விழை (லை) நிலங்களில்
கற்களை விதைத்தான்
கட்டிடங்கள் விழைகின்றன
இன்று...

உணவிற்கான விவசாயத்தை விட்டு
உல்லாசத்திற்காக வீடு கட்டி
எதனை உண்ண போகிறாய் மனிதா?

அடிப்படையான விவசாயத்தை விட்டுவிட்டு
ஆடம்பரமான வாழ்க்கை எதற்கு?

பசுமையான மரத்தினை
நடுபவனுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை..
மரத்தினை அழிப்பவனுக்கு பண மதிப்பு கொடுக்கிறது நம் சமூகம்..
மரம் நடுபவருக்கு பண மதிப்பு கொடுத்து பாருங்கள்
நம் தேசம் பசுமையான தேசமாக என்றும் இருக்கும்...

மேலும்

உண்மை நட்பே...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 02-Dec-2015 8:13 pm
நன்றி பிழைகளை திருத்தி கொள்கிறேன் நட்பே # ஜின்னா 02-Dec-2015 8:12 pm
நல்ல கவிதை தோழரே... கொஞ்சம் பிழைகளை திருத்தினால் இன்னும் சிறக்கும்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 5:21 pm
உண்மைதான் நண்பரே!! இரும்பு மனிதனின் வருகையால் மனிதனும் உள்ளத்தை கல்லாய் மாற்றி மின்சாரங்களையும் கலங்களையும் உணவாக உண்ணப்போகிறான் போல் தெரிகிறது எதிர்காலத்தில் ஏனென்றால் மரங்கள் எனும் காற்றை அழித்து பணம் எனும் காற்றை வாங்கும் மனிதனின் நிலையம் ஒரு நாள் மாறும்.அப்போது உலகம் சுடுகாடாய் தோன்றும் 01-Dec-2015 11:11 am
அருண்குமார்செ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2015 11:04 am

விவசாயி
விழை நிலங்களில்
விதை விதைத்தான்
பயிர்கள் விழைந்தன..
அன்று...

வியாபாரி
விழை (லை) நிலங்களில்
கற்களை விதைத்தான்
கட்டிடங்கள் விழைகின்றன
இன்று...

உணவிற்கான விவசாயத்தை விட்டு
உல்லாசத்திற்காக வீடு கட்டி
எதனை உண்ண போகிறாய் மனிதா?

அடிப்படையான விவசாயத்தை விட்டுவிட்டு
ஆடம்பரமான வாழ்க்கை எதற்கு?

பசுமையான மரத்தினை
நடுபவனுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை..
மரத்தினை அழிப்பவனுக்கு பண மதிப்பு கொடுக்கிறது நம் சமூகம்..
மரம் நடுபவருக்கு பண மதிப்பு கொடுத்து பாருங்கள்
நம் தேசம் பசுமையான தேசமாக என்றும் இருக்கும்...

மேலும்

உண்மை நட்பே...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 02-Dec-2015 8:13 pm
நன்றி பிழைகளை திருத்தி கொள்கிறேன் நட்பே # ஜின்னா 02-Dec-2015 8:12 pm
நல்ல கவிதை தோழரே... கொஞ்சம் பிழைகளை திருத்தினால் இன்னும் சிறக்கும்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 5:21 pm
உண்மைதான் நண்பரே!! இரும்பு மனிதனின் வருகையால் மனிதனும் உள்ளத்தை கல்லாய் மாற்றி மின்சாரங்களையும் கலங்களையும் உணவாக உண்ணப்போகிறான் போல் தெரிகிறது எதிர்காலத்தில் ஏனென்றால் மரங்கள் எனும் காற்றை அழித்து பணம் எனும் காற்றை வாங்கும் மனிதனின் நிலையம் ஒரு நாள் மாறும்.அப்போது உலகம் சுடுகாடாய் தோன்றும் 01-Dec-2015 11:11 am
அருண்குமார்செ - அருண்குமார்செ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 1:23 am

ஒரு ஆண் சட்டையின்
ஒரு பொத்தானைஅவிழ்த்து விட்டு
திரியும் போது
அவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''பொறுக்கி''
ஒரு பெண் சட்டையின்
ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டு
திரியும் போது
அவளுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''மாடர்ன் கேர்ள் (நவீன பெண்)''

மேலும்

நன்றி நண்பா... 30-Nov-2015 12:49 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 6:29 am
அருண்குமார்செ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 1:23 am

ஒரு ஆண் சட்டையின்
ஒரு பொத்தானைஅவிழ்த்து விட்டு
திரியும் போது
அவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''பொறுக்கி''
ஒரு பெண் சட்டையின்
ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டு
திரியும் போது
அவளுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''மாடர்ன் கேர்ள் (நவீன பெண்)''

மேலும்

நன்றி நண்பா... 30-Nov-2015 12:49 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 6:29 am
அருண்குமார்செ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 7:59 pm

அலுவலகத்தின் பெயர்
குடிசை மாற்று வாரியம்..
அலுவலகத்திற்கு முன்
குடிசை கூட இல்லாமல் ஒரு குடும்பம்....

மேலும்

yathvika komu அளித்த படைப்பில் (public) ANUSA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
அருண்குமார்செ - yathvika komu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
ஹரிணி அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
அருண்குமார்செ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 12:56 pm

மாணவர்களே
கனவு காணுங்கள் என்று கூறினாயே
நீ இறந்த செய்தி
ஒரு கனவாக இருக்க கூடாதா?

மேலும்

அருண்தாசன் அளித்த எண்ணத்தை (public) அருண்தாசன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Oct-2014 1:53 pm

34-ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2015)
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ.,
என்று பாடல் வரிகள் எழுதிய ''கவியரசு கண்ணதாசன்'' இறப்பின்போது
கடைசிவரையிலும் கண்நீர்வடிந்த அவரின் இரசிகர் கூட்டம் ..
அக்டோபர் மாதம் 1981-ம் ஆண்டு..

மேலும்

அருண்குமார்செ - அருண்குமார்செ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 5:11 pm

இலக்கியம் -நீ
இலக்கணம் -நான்
தமிழைப்போல...நம் நட்பு
கண்களை விட்டு வெளியேறும்
கண்ணீரல்ல நட்பு -நம்
கண்களின் கருவிழிகளாய்
இருப்பதுவே நட்பு ...

மேலும்

மிக்க நன்றி நட்பே 13-Oct-2014 11:33 am
அருமை தோழமையே... 13-Oct-2014 2:32 am
மலர்91 அளித்த படைப்பை (public) காதலாரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Oct-2014 12:39 pm

பதினேழு வயதில் நோபல் பரிசு
ஆயிரம் கின்னஸ் சாதனைகளும்
அதற்கு இணையாகாது

கும்பலைக் கூட்டி
உயிருக்கு இணையான நேரத்தை
விளம்பரத்தோடு வீணடித்து
கின்னஸ்சில் இடம்பெறும் சாதனைகளால்
யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை.

சின்னப்பெண் மலாலாவின் சிந்தனைபோல்
வளர்ந்தவரின் சிந்தையிலும் உதிக்கவேண்டும்

நேரத்தைக் கொள்ளையிடும் வேடிக்கையை
இனிமேலும் செய்யாதீர் வாடிக்கையாய்

சமுதாயம் முன்னேற வழிகாட்டும்
சாதனைகள் படைத்திட விழித்தெழுவீர்!

மேலும்

நன்றி தோழமையே 17-Oct-2014 7:23 am
அருமை 17-Oct-2014 7:19 am
நன்றி பிரியா அவர்களே 16-Oct-2014 4:35 pm
ஊக்கமூட்டும் கவி அருமை.... கண்டிப்பா செய்யலாம் ஐயா...! 16-Oct-2014 4:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (67)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (67)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (67)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே