ரேவந்த் அருணாச்சலம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரேவந்த் அருணாச்சலம்
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த தேதி :  29-Mar-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  4

என் படைப்புகள்
ரேவந்த் அருணாச்சலம் செய்திகள்

இந்த கேள்வி எனக்குள் பலமுறை எழுந்திருக்கிறது என்றபோதும் என்னிடம் பதில் இல்லை,ஏனெனில் நானும் பொறியியல் மாணவன் தான்.எனினும் இக்கட்டுரையில் நான் சொல்லவிருப்பது பொறியியலின் முக்கோண பார்வையே.முதலில் மாணவனின் பார்வை என்பது அவன் பெற்றோரின் பார்வையை பொறுத்தது.என் கல்லூரியில் நான் கண்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாகவே இக்கல்வியை தேர்ந்தெடுத்தவர்கள்.ஒரு தனிப்பட்ட பெற்றோரின் பார்வையில் பொறியியல் என்பது ஒருவித பாதுகாப்பு வளையம் பொருத்தப்பட்டது.இவ்வித பெற்றோர் குழு படிக்காதவர்கள்,படித்தவர்கள் என்ற பாரபச்சம் பார்க்காதது.இதற்கு ஒரே காரணம் 'பொறியியல் படித்தால் எந்த வேலைக்

மேலும்

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை! 21-Sep-2016 10:17 pm
ரேவந்த் அருணாச்சலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 7:21 pm

இந்த கேள்வி எனக்குள் பலமுறை எழுந்திருக்கிறது என்றபோதும் என்னிடம் பதில் இல்லை,ஏனெனில் நானும் பொறியியல் மாணவன் தான்.எனினும் இக்கட்டுரையில் நான் சொல்லவிருப்பது பொறியியலின் முக்கோண பார்வையே.முதலில் மாணவனின் பார்வை என்பது அவன் பெற்றோரின் பார்வையை பொறுத்தது.என் கல்லூரியில் நான் கண்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாகவே இக்கல்வியை தேர்ந்தெடுத்தவர்கள்.ஒரு தனிப்பட்ட பெற்றோரின் பார்வையில் பொறியியல் என்பது ஒருவித பாதுகாப்பு வளையம் பொருத்தப்பட்டது.இவ்வித பெற்றோர் குழு படிக்காதவர்கள்,படித்தவர்கள் என்ற பாரபச்சம் பார்க்காதது.இதற்கு ஒரே காரணம் 'பொறியியல் படித்தால் எந்த வேலைக்

மேலும்

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை! 21-Sep-2016 10:17 pm
ரேவந்த் அருணாச்சலம் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன்
பெருநகரில் படித்த BE பட்டதாரிக்கே வேலை இல்லை என்றால் கிராமத்தில் இருப்பவரும் தன் மகன் BE தான் படிக்க வேண்டும் என எண்ணுவது பற்றி

விவசாய நிலங்களை விற்றும் BE படிக்கச் வைக்கிறார்கள்
கடன் vaangi 5 லட்சம் கொடுத்து படிக்க வைத்து கதறுகிறார்கள்

படிக்கும் பிள்ளைகளின் தலையில் பெரிய சுமையை வைக்கிறார்கள்

ஏன் கலை கல்லூரி , B .COm படிக்க அவர்கள் மனம் ஒத்துக் கொள்ளுவதில்லை ?

ஏன் வணிகவியல் பதினொன்றாம் வகுப்பில் எடுக்க மனம் கூசுகிறது



நீங்கள் கவிதை மற்றும் கதையாக எழுதலாம்

மேலும்

நீங்கள் கொடுத்த எண்ணுக்கு ரிச்சார்ஜ் செய்யப்பட்டது ம கைலாஸ். அன்றே 28-Oct-2018 6:33 pm
நீங்கள் கொடுத்த எண்ணுக்கு ரிச்சார்ஜ் செய்யப்பட்டது ம கைலாஸ் 16-Feb-2017 9:50 am
பதில் : பதில் : பரிசு சுரேஷ்ராஜா அவர்களுக்கு, வணக்கம். "என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன்" என்ற கவிதை போட்டியில் என்னை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்; நன்றி. பரிசு எப்படி கொடுக்கப் போகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். மொபைல் போன் ரிச்சார்ஜ் மூலம் பரிசளிக்க தாங்கள் முடிவெடுத்திருந்தால். எனது கீழ்க்கண்ட மொபைல் நம்பருக்கு ரிசார்ஜ் பண்ணலாம் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மொபைல் நம்பர்: 99442 74968 ; ஆபரேட்டர் பெயர்: ஏர்டெல் நன்றி அன்புடன், ம கைலாஸ் சரி சுரேஷ்ராஜா அவர்களே! கொஞ்சம் நேரம் கொடுங்கள் . நான் வெளிநாட்டில் உள்ளேன் - M Kailas - Sureshraja J 16-Feb-2017 9:49 am
சுரேஷ் ராஜா அவர்களே! பரிசு எப்போது வரும் என்று தகவல் இல்லையே! பதில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. அன்புள்ள ம கைலாஸ் 15-Feb-2017 10:18 pm
ரேவந்த் அருணாச்சலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 12:24 pm

"இன்னைக்கு வரைக்கும் இந்த நிகழ்ச்சி எத்தனையோ பேரோட வாழ்க்கைல வர்ற இன்னல்களுக்கு தீர்வு தந்துருக்கு இன்னைக்கு நம்ம 50 ஆவது எபிசோடில் பார்க்க போறதும் அப்படி ஓரு கேஸ் தான் ,நம்ம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாமா" என்று அவன் முகத்தை உற்று நோக்கினாள் அவள்.சில நேரம் மௌனித்த பின் ஆம் என்பது போல தலை அசைத்தான் அவன்."சொல்லுங்க உங்க வாழ்க்கை எங்க தொடங்கி எப்படி பயணம் ஆச்சு?....நீங்க இப்படி ஆனதுக்கு என்ன காரணம்?".அதற்கும் மௌனத்தை மட்டுமே அவன் பதிலாக அளித்தான்.அப்போது அம்மௌனத்தை கலைத்தது அந்த ஒளிப்பதிவாளரின் குரல் "ஏம்மா கேமரா ரோலிங் ஆகிட்டு இருக்கு அவனை ஏதாவது பேச சொல்லுமா"."ஹலோ உங்கள தான்.........." என்று அவளி

மேலும்

ரேவந்த் அருணாச்சலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 10:03 am

அரவிந்தின் செல்போன் திடீரென்று அலறியது.மொபைலின் திரை 'கவிதா' என காட்டிக்கொடுத்தது.காலை அட்டெண்ட் பண்ண "எங்க இருக்கீங்க??,இன்னைக்கு என்னையும் பையனையும் வெளிய கூட்டிப் போறேன்னு சொன்னிங்களே என்னாச்சு???" என்பதை போன்று தனது காதுக்குள் நுழைந்தது ஆயிரம் கேள்விகள்.அவையனைதிர்க்கும் "சீக்கிரம் வரேன்" என்று ஒரு பதிலுடன் முடித்தான் அரவிந்த்.10:00 மணிக்கு வீட்டுக்கு வந்தவன் கவிதாவிடம் "பிரண்ட்ஸ் எல்லாம் கம்பல் பண்ணங்க அதான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் .............."என இழுத்தான்."எங்க உங்களுக்கு என்னையும் உங்க பையனையும் விட உங்க பிரண்ட்ஸ் தான் முக்கியமா??" என்று கற்சித்தவளை நோக்கி "கோவப்படாத அதான் உனக்கும்

மேலும்

ரேவந்த் அருணாச்சலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 9:57 am

பாலு தன் குளித்து முடித்த பின் சாப்பிடுவதற்காக டைன்னிங் டேபிளில் அமர்ந்தான்.அவன் தட்டில் உள்ள தோசையை மெதுவாக பிய்த்த போது,அவன் மகன் தொலைகாட்சியில் 'கத்தி' பார்த்துக்கொண்டிருப்பது இவனது கவனத்தை ஈர்த்தது.பாலு BSc தண்ணீரியல்(Hydrology) முடித்தவன்.இன்று பல பொறியாளர்கள் வேலையின்றி தவித்தாலும்,பாலு ஒரு குளிர்பான கம்பெனியில் தண்ணிர் ஆய்வாளராக பணிபுரிகிறான்.இவனால் பல ஆறுகள் முடக்கப்பட்டு இருக்கின்றன.ஆனாலும் அவன் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய காரணத்தால் அங்கு வேலை செய்து வருகிறான்.இவ்வாறு அவன் நினைத்து கொண்டிருக்கையில் சட்டன விக்கல் எடுத்தது.அவன் தண்ணிரை எடுத்து குடித்த போது நீர் உவர்தது.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே