பா.இராம்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பா.இராம்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-May-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2010
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  46

என்னைப் பற்றி...

நான் எளிமையான சிநேகமானவன்.........

என் படைப்புகள்
பா.இராம்குமார் செய்திகள்
பா.இராம்குமார் - பா.இராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2015 1:39 pm

விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !

மேலும்

நன்றி நண்பரே......... 10-Dec-2015 1:08 pm
நிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am
பா.இராம்குமார் - பா.இராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2015 1:39 pm

விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !

மேலும்

நன்றி நண்பரே......... 10-Dec-2015 1:08 pm
நிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am
பா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 1:39 pm

விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !

மேலும்

நன்றி நண்பரே......... 10-Dec-2015 1:08 pm
நிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) jamersc555 மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
மலர்91 அளித்த கேள்வியில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jan-2015 12:15 pm

தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாளா? சித்திரைத் திங்கள் முதல் நாளா?

தமிழ்ப் பேரறிஞர்கள் மறைமல அடிகள் திரு.வி.க போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வத?

அல்லது

பொதுமேடைகளில் கூட குழந்தைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து தமிழ்மீது வெறுப்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவோர் சொல்லும் சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதா?

தமிழுணர்வோடு பதில் சொல்லுங்கள் தோழர்களே

மேலும்

அதாங் சரி.... மனிதன் எனும் சொல்லே மனுஷ்ய என்பதன் திரிபு. பிறகு எதற்கு அதைப் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு, சில-பல சொற்களில் தீண்டாமையை கடைப்பிடிக்க வேண்டும். இதைப்போல நிறைய உள்ளது. எழுதத் தொடங்கினால் முடிவே இருக்காது. 25-Jan-2015 8:11 pm
சரியாகச் சொன்னீர்கள்....! இந்த காரணங்களால்தான் தமிழர் புத்தாண்டு எதில் தொடக்கம் என்று இன்னும் விவாத நிலையிலேயே இருக்கிறது. 25-Jan-2015 7:55 pm
அன்பு நண்பரே, திராவிட மொழிக் குடும்பத்தில் மிகவுன் இளமையான மொழி மலையாளமே. தம்ழோடு சம்ஸ்கிருதம் கலந்து தான் தமிழ் தவிர பிற திராவிட (தென்னக) மொழிகள் தோன்றின. அவைகளில் பெரும்பாலான சொற்கள் தமிழின் திரிபு சொற்கள். நாம் ப்யன்படுத்தாத மிகவும் பழமையான தமிழ்ச் சொற்கள் எல்லாம் இன்னும் அம்மொழிகளில் பயன்படுத்துகிறார்கள். நமது சேர நாடு தான் இன்றைய கேரளா. மலையாள மொழியில் உள்ள 98% மேற்பட்ட சொற்கள் தமிழ்ச் சொற்கள். நீங்கள் வேண்டுமானால் ம்லையாளம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பாருங்கள். உங்களுக்குப் புரியும். சில தமிழ்ச் சொற்களை நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துவது போல்வே அவர்கள் இலக்கிய நடையிலும் பயன்படுத்துகிறார்கள். அதனால் வழக்கு மொழிக்கும் அவர்களது இலக்கிய மொழிக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறுகலானது. ஆனால் தமிழ் மிகப் பழமையான மொழி என்பதால் அந்த இடைவெளி அதிகம். அதை விரிவு படுத்தும் வேலையைத் தான் சினிமாக்காரர்கள் மும்மரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது மொழியைக் கொச்சைப் படுத்தும் சீரிய பணி. நாம் எழுத்துல் மலை, மழை, மாலை என்பதை பேசும் போது மால ஒன்னு வாங்கிட்டு வா, மழ பேயுது, மல மேலே என்றெல்லாம் தான் சொல்கிறோம். மலையாளத்தில் பேச்சுவழக்கிலும் எழுதும் போதும் இலக்கிய நடையிலும் அதே (நமது) சொற்களை மல, மால, மழ என்று தான் சொல்கிறார்கள். மலையாளிகளும் தமிழர்களின் வழி வந்தவர்கள் தான். அவர்கள் மாதங்களின் பெயர்களை மலயாளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நாம் எதிலும் புதுமை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வோம். வடமொழித் தாக்கம் அதிக அளவில் இருந்ததால், தெலுங்கும் கன்னடமும் நமக்கு அவ்வளவு புரிவதில்லை. பழைய மலையாளப் பாடல்களைக் கேளுங்கள். நல்ல தமிழ்ப் பாடல்களைப் போன்று பாடல் முழுதும் உங்களுக்குப் புரியும். இப்பொழுது அவர்களது மொழியை வளமையாகவேண்டும் என்ற நோக்கத்தில் ஏராளாமான சமஸ்கிருதச் சொற்களை மலையாளத்தில் கலக்கிறார்கள். ஒரு மொழி வளர, வளர எதுஎளிமையாக் இருக்க்வேண்டும். மொழி கடினமானல் பின்னர் அது பல பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சம்ஸ்கிருதம் மிகவும் வளமையான மொழ்யென்பதை யாரும் மறுக்கமுடியாது. அது பண்டிதர்கள் மொழ்யாக இருந்த காரணத்தால் இன்று மக்கள் பயன்பாட்டில் இல்லை. சடங்குகளிலும் வகுப்பறையிலும் தான் பயன்படுகிறது. கொல்லம் ஆண்டு மாதங்கள் தமிழ் மாதங்கள் தான். 18-Jan-2015 4:08 pm
இரண்டு புத்தாண்டு இருந்தால் அது கேலிக் கூத்தாகிவிடும் நண்பரே. தமிழ் புத்தாண்டு சித்திரையா தை மாதமா என்பதை அரசியல்வாதிகளோ மதவாதிகளோ தீர்மானிக்கமுடியாது. இது தமிழர்களின் புத்தாண்டு. அது தை முதல் நாள் என்பதை மாபெரும் தமிழ் அறிஞர்கள் 1921 ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்க் குழந்தைகளுக்கு பொது மேடைகளில் கூட பெருமையாக இந்திப் பெயரைச் சூட்டும் தலைமைக்கெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்பதை முடிவு செய்யும் தார்மீகத் தகுதியில்லை 18-Jan-2015 3:39 pm
ரிப்னாஸ் அஹ்மத் அளித்த கேள்வியில் (public) vahanan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2014 12:37 pm

பணம் தானா வாழ்கைய நிர்ணயிக்குது ? பணத்தை வெச்சி தானா ? மனிதன மதிப்பிடுறாங்க ? அந்தஸ்து, கௌரவம் ,தலைமைத்துவம் , ஆட்சி அதிகாரம் இதுவெல்லாம் பணம்தான் நிர்ணயிக்குதா ? புரியும்படி சொல்லுங்களேன் ...ப்ளீஸ் ????
----------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

மேலும்

பணமும்தான். அடிப்படை தேவைகளிலிருந்து அத்தியாவசிய தேவைகள் வரை, இங்கு அனைத்திற்கும் பணம் தேவைப்படுகிறது. 8 அடியில் ஒருவரைப்பார்த்தால் ஆச்சர்யப்படும் உலகம், 2 அடியில் ஒருவரைப்பார்த்தால் அனுதாபப்படும், ஆனால் அதே சமயம் அந்த 8 அடியும் 2 அடியும் 6 அடியை பார்த்து ஏக்கப்படும். இதே நிலை பணத்திற்கும் பொருந்தும். மேலும் பணத்தில் 2 அடி ஏக்கங்கள் அதிகமானாதால் அதன் தாக்கம் பரவலாக தெரிகிறது. இறுதியாக, உழைக்காமல் வரும் பணம், கட்டையை காலில் கட்டியது போன்ற தற்காலிக வளர்ச்சியே, "விழுந்துவிட்டால்" என்ற பயத்தால் நிம்மதி ஓடிவிடும், விழுந்தேவிட்டால் இருப்பதெல்லாம் ஓடிவிடும். 20-Oct-2014 11:23 am
நாலு வார்த்தை என்றாலும் நச்சுன்னு சொன்னீங்க ..உடன்படுகிறேன் 20-Oct-2014 10:07 am
பணம் பத்தும் செய்யும் என்று சொல்லுவார்கள் . பத்து இங்கே வெறும் எண்ணிக்கை இல்லை . சரியானது தவறானது என்று பலவற்றையும் செய்யும். வாழ்க்கை என்பது இந்த சரியும் தவறும்தான் . அதன் இயக்கம் இந்தப் பணத்தினால்தான் . MAN MAKES MONEY MONEY MAKES MAN MONEY FIXES EVERYTHING MONEY BUYS & SELLS ANYTHING & EVERYTHING அரசியல் முதல் ஆலயம் வரை எல்லாலாமே அங்காடிப் பொருளான பின் பணம்தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது ரிப்னாஸ் ? -----அன்புடன், கவின் சாரலன் 19-Oct-2014 10:19 pm
ஹா ஹா :) அவசரத்தில் நெல்-ல நேல் மற்றும் வேலி-யை வேளி ஆக்கிட்டீங்களே தோழி :) :) திருநெல்வேலி 19-Oct-2014 7:32 pm
பா.இராம்குமார் - Dr.P.Madhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2014 10:36 am

செத்தபின் உண்டோ ஆங்கோர் மோட்சம்
தத்தமை அறியலே அது

மேலும்

இது எளிதல்லவா? 18-Oct-2014 7:15 am
தாங்கள் விளக்கவுரையும் எழுதினால் எங்களை போன்றவர்கள் படித்து புரிந்துகொள்ள முடியும் நன்றி .. வாழ்த்துக்கள் 18-Oct-2014 6:15 am
ஆம்! 16-Oct-2014 8:30 pm
அருமையான கருத்துக்கள்.........................தம்மை தான் உணருதலே மோக்ஷம்......... மோக்ஷம்” என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடையவேண்டியதோ அல்லது குறிப்பிட்ட தேசத்தில் அடையவேண்டியதோ அல்லது கடுமையான தவம் செய்து அடையவேண்டியதோ அல்லது இல்லற வாழ்க்கையை துறந்து அடையவேண்டியதோ அல்லது இறந்தப்பிறகு வேறொரு லோகத்தில் அடையவேண்டியதோ அல்ல. நாம் உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டிய மேலான நிலையாகும். 16-Oct-2014 12:24 pm
பா.இராம்குமார் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2014 11:14 am

என்னை மறந்து உன்
மனதில் நுழைந்தேன்
வெற்றியும் பெற்றேன் !

உன்னை மறந்து என்
மனதை நொறுக்கிட
ஏன் நினைத்தாய்?

ஒரு சொல் போதும்
"சம்மதம்" என
என் காதலுக்கு!

ஒரு சொல் போதும்
"மறுக்கிறேன்" என
என்னுயிர் பிரிவதற்கு!

என் கல்லறை மீது
எழும் எந்நாளும்
சஞ்சலப் புகை !

எனை வெறுத்து நீ
மூட்டிய தீயின்
எச்சங்கள் அவை!

எழுந்திடுவேன் உயிர் கொண்டு
உன் கண்ணீர்த் துளி
என் மேல் பட்டால்!

சாவதற்கா நம் காதல்..?
வாழ்வதற்கே! இல்லையேல்
வாழ்வெதற்கு! வா!

ஒன்றாய் வாழ்வோம்..
நன்றாய் வாழ்வோம்..
நம்பு! வராது வம்பு!

மேலும்

நன்றி..நண்பரே ! 17-Oct-2014 2:05 pm
"எழுந்திடுவேன் உயிர் கொண்டு உன் கண்ணீர்த் துளி என் மேல் பட்டால்! " அருமை... 17-Oct-2014 1:34 am
மிக்க நன்றி..நண்பரே! 16-Oct-2014 12:26 pm
அருமை..... 16-Oct-2014 12:17 pm
பா.இராம்குமார் அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Oct-2014 5:15 pm

செவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.
உன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்

விரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்
நிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.

மலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.
அந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.

மகரந்தத்தில் மயங்குகின்ற வண்டைப்போல
உன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.

மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல
உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன்.

மூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்
இறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே..... 16-Oct-2014 10:01 am
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே....... 16-Oct-2014 10:01 am
"மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன். " தவித்தல் அழகு... 16-Oct-2014 12:53 am
படைப்பு நன்று... 15-Oct-2014 11:28 pm
பா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 5:15 pm

செவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.
உன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்

விரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்
நிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.

மலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.
அந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.

மகரந்தத்தில் மயங்குகின்ற வண்டைப்போல
உன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.

மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல
உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன்.

மூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்
இறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே..... 16-Oct-2014 10:01 am
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே....... 16-Oct-2014 10:01 am
"மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன். " தவித்தல் அழகு... 16-Oct-2014 12:53 am
படைப்பு நன்று... 15-Oct-2014 11:28 pm
பா.இராம்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Oct-2014 11:20 am

இந்த கலி காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை எவை? விடவேண்டியவை எவை?

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தகவல் இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைக்கவே இந்த கேள்வி.

மேலும்

மாற்றம் ஒன்றே மாறாதது........... என்ற தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே......... 16-Oct-2014 9:59 am
கலிகாலத்தில் என்று குறிப்பிட்டுள்ளதால் ....எனது பதில் ...ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெருக்கி கொள்ளுங்கள் .கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையும் கூட நம்பத் தகுந்த ஒன்றல்ல என்பதை உணர்ந்து செயல் படுங்கள் அதற்காக சந்தேகப் பார்வை வேண்டாம் .எதுவும் எப்போதும் மாற தகுந்தவை என்ற உண்மையை மனதால் உணருங்கள் .ஏனெனில் கலிகாலத்தில் மாற்றம் கானது ஒரு மாற்றம் நிகழாது .ஏமாற்றம் வந்து மனதை மாற்றும் உலகமிது .நம்பிக்கை குறைந்து கொலைபாதகம் (துரோகம் )தலைவிரித்தாடும் . 16-Oct-2014 12:01 am
ம்ம்ம் நன்றி நட்பே... 15-Oct-2014 12:40 pm
மிகச்சரியாக சொன்னீர்கள்.... 15-Oct-2014 12:37 pm
பா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2014 4:20 pm

ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டானே............

மகிழ்ச்சியாய் செல்ல மகிழுந்து.......
சொகுசாய் வாழ சொக்கத் தங்கம்.......
வசதியாக வாழ ரொக்கப்பணம்.........

கொடுக்க வழியன்றி தவித்தனரே பெற்றோரும்.......

இது அன்று நடந்த கதை.

ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டாளே.........

சொத்துக்களுடன் சொகுசு வாழ்க்கை.......
நாத்தி இல்லா நல்வாழ்க்கை..............
பெற்றோர் இல்லா பெரும் வாழ்க்கை........

எடுத்து கூறினரே அவனின் பெற்றோரும்.............
புகை,மது இல்லா, ஒழுக்கமுள்ள நல்லவரன் இவன்.....

அதைப்பற்றி கவலைய

மேலும்

கருத்துக் கவிதை... 15-Oct-2014 1:14 am
ஆசை காசை சார்ந்துவிட்டால் அழிவைத்தவிர வேரில்லை.நல்ல கருத்து நண்பரே 14-Oct-2014 7:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (24)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெனி

ஜெனி

coimbatore
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.

இவரை பின்தொடர்பவர்கள் (24)

மேலே