பிஎம்ஹெச் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிஎம்ஹெச்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2017
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  14

என்னைப் பற்றி...

One man can change the world

என் படைப்புகள்
பிஎம்ஹெச் செய்திகள்
பிஎம்ஹெச் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 2:05 am

அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம் 


இன்று ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இத்தளத்தில் நான் இணைந்த ஆரம்பத்தில் அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த 'மனம் பறி போனது' எனும் தலைப்பிலான கவிதை இன்றைய வாரமஞ்சரி பத்திரிகையில் 'விட்டுச் சென்ற அவள்' என்ற தலைப்பு மாற்றத்தின் கீழ் என்னுடைய  கவிதை 'கஜபா தஸ்கீன்' என்ற முகமறியா ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்வது தோழர்களே ! நீங்களே சொல்லுங்கள். கண்கள் விழித்து எழுதுபவன் ஒருத்தன் நோகாமல் சொந்தம் கொள்ள பல பட்டாளங்கள் எமக்கு பின்னால் உலவுகிறது. எழுதுபவனுக்கு அவனது எழுத்துக்கள் உரிமையில்லாத காப்புரிமை இத்தளத்தில் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது. இது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன சொல்லுங்கள் ஆராய்வோம். 

மேலும்

அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதை தவிர வேறொன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி தோணுகிறது. வாழ்க்கையில் எண்ணற்ற அனுபவங்கள் அதை உணரும் போது கசப்பதும் போகப் போக இனிக்கத்தான் செய்கின்றது 31-Aug-2017 12:35 am
மிகவும் வேதனைக்குரியதுதான்...நேற்று எனக்கு அறியத்தந்த பத்திரிகையிலா...?படைப்புகளைதான் ஒருவரால் திருட முடியுமே தவிர தங்கள் திறமையை யாராலும் திருட முடியாது...இதே தளத்திலியே என் கவிதையொன்று இன்னொருவர் பெயரில் பதிவாகியிருந்தது...அறிந்தும் அறியாமலும் என் பல படைப்புகள் இன்னொருவரின் பெயரில் இருக்கும்...முதலில் அவற்றை பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது...ஆனால் இப்போது அவை எனக்கு பெரிதாகத் தெரிவதில்லை...திருடுபவர்கள் திருடிக் கொண்டேயிருக்கட்டும்...தங்கள் எழுதுகுழல் வழியே இன்னும் பல படைப்புகளை இவ் உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டே இருங்கள்...உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது...அதை இன்னொருவரால் என்றுமே பறித்துக் கொள்ள முடியாது...தொடர்ந்தும் எழுதுங்கள்...உங்கள் படைப்புகள் என்றுமே தனித்துவமானவை...வாழ்த்துகள் ஸர்பான்.. 30-Aug-2017 8:41 pm
அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்ன செய்வது என்று தெரியவில்லை இது போல் பலரின் படைப்புக்கள் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் முகமூடி அணிந்து உலாவிக் கொண்டு தான் இருக்கிறது. அடுத்த படைப்பை அனுப்பும் போது இதையும் சொல்லி அனுப்புகிறேன். பிறகு அவர்களே ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும் . 30-Aug-2017 1:23 pm
நாம் இல்லாதபோதும் நம் பேரைச் சொல்லத்தான் படைக்கிறோம்.. உலவ விடுகிறோம்..! இதைத் திருடினால் மனது கபகபவென்று எரிகிறது. வார மஞ்சரி ஆசிரியரை முதலில் தொடர்பு கொள்ளுங்கள்.. இப்படியெல்லாம் நடப்பதால்தான் சில சமயம் எழுதியதை தளத்தில் வெளியிட வேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது..! ! ! 30-Aug-2017 11:10 am
பிஎம்ஹெச் - சுரேஷ் காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 12:45 am

பத்துமாதம் வசித்தேன் குடத்துநீரில்.

வழுக்கி விழுந்தேன் ,
வாழ்க்கையில் ஆற்றுநீராய்,

சொந்தமெல்லாம் சேர்ந்தனர் ஊற்றுநீராய்,

துன்பம் சில கண்டேன் வெந்நீராய்,

இன்பம் சில நேரம் துளி பன்னீராய்,

பணம் பல நேரம் வடியும் நீராய்,

கடந்த காலம் சிந்திய நீராய்,

வருங்காலத்தை எண்ணி கனவுநீராய்,

நிகழ்காலம் செல்கிறது குடிநீராய்,

வாழ்வில் சில நிகழ்வுகள் தேனீராய்,

மனதுக்குள் சில மண்ணுக்குளொழிந்த மழைநீராய்,

காதல் கண்டேன் கானல் நீராய்,

அடிக்கடி அதன் வலிகள் காற்றில் நீராய்,

ஆசைகள் தீர்ந்தது கண்ணீராய்,

சில நினைவுகள் அடிக்கடி உமிழ்நீராய்,

சில இழப்புகள் மனதில் கனநீராய்,

சிலர

மேலும்

Nandri sago 29-Aug-2017 1:11 pm
Varugaikku nandri sago 29-Aug-2017 1:11 pm
Awesome 28-Aug-2017 8:09 pm
அணை கட்ட முடியாத அன்பின் வெள்ளத்தில் இதயப்படகுகள் உதை வாங்கி அழுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 2:02 am
பிஎம்ஹெச் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 2:05 am

அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம் 


இன்று ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இத்தளத்தில் நான் இணைந்த ஆரம்பத்தில் அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த 'மனம் பறி போனது' எனும் தலைப்பிலான கவிதை இன்றைய வாரமஞ்சரி பத்திரிகையில் 'விட்டுச் சென்ற அவள்' என்ற தலைப்பு மாற்றத்தின் கீழ் என்னுடைய  கவிதை 'கஜபா தஸ்கீன்' என்ற முகமறியா ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்வது தோழர்களே ! நீங்களே சொல்லுங்கள். கண்கள் விழித்து எழுதுபவன் ஒருத்தன் நோகாமல் சொந்தம் கொள்ள பல பட்டாளங்கள் எமக்கு பின்னால் உலவுகிறது. எழுதுபவனுக்கு அவனது எழுத்துக்கள் உரிமையில்லாத காப்புரிமை இத்தளத்தில் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது. இது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன சொல்லுங்கள் ஆராய்வோம். 

மேலும்

அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதை தவிர வேறொன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி தோணுகிறது. வாழ்க்கையில் எண்ணற்ற அனுபவங்கள் அதை உணரும் போது கசப்பதும் போகப் போக இனிக்கத்தான் செய்கின்றது 31-Aug-2017 12:35 am
மிகவும் வேதனைக்குரியதுதான்...நேற்று எனக்கு அறியத்தந்த பத்திரிகையிலா...?படைப்புகளைதான் ஒருவரால் திருட முடியுமே தவிர தங்கள் திறமையை யாராலும் திருட முடியாது...இதே தளத்திலியே என் கவிதையொன்று இன்னொருவர் பெயரில் பதிவாகியிருந்தது...அறிந்தும் அறியாமலும் என் பல படைப்புகள் இன்னொருவரின் பெயரில் இருக்கும்...முதலில் அவற்றை பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது...ஆனால் இப்போது அவை எனக்கு பெரிதாகத் தெரிவதில்லை...திருடுபவர்கள் திருடிக் கொண்டேயிருக்கட்டும்...தங்கள் எழுதுகுழல் வழியே இன்னும் பல படைப்புகளை இவ் உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டே இருங்கள்...உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது...அதை இன்னொருவரால் என்றுமே பறித்துக் கொள்ள முடியாது...தொடர்ந்தும் எழுதுங்கள்...உங்கள் படைப்புகள் என்றுமே தனித்துவமானவை...வாழ்த்துகள் ஸர்பான்.. 30-Aug-2017 8:41 pm
அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்ன செய்வது என்று தெரியவில்லை இது போல் பலரின் படைப்புக்கள் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் முகமூடி அணிந்து உலாவிக் கொண்டு தான் இருக்கிறது. அடுத்த படைப்பை அனுப்பும் போது இதையும் சொல்லி அனுப்புகிறேன். பிறகு அவர்களே ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும் . 30-Aug-2017 1:23 pm
நாம் இல்லாதபோதும் நம் பேரைச் சொல்லத்தான் படைக்கிறோம்.. உலவ விடுகிறோம்..! இதைத் திருடினால் மனது கபகபவென்று எரிகிறது. வார மஞ்சரி ஆசிரியரை முதலில் தொடர்பு கொள்ளுங்கள்.. இப்படியெல்லாம் நடப்பதால்தான் சில சமயம் எழுதியதை தளத்தில் வெளியிட வேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது..! ! ! 30-Aug-2017 11:10 am
பிஎம்ஹெச் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 5:58 am

கல்லூரி காதல் நட்பு... (love or friendship... In college life)


மாயோள் மாயம் செய்கிறாள்..
முதலில் தயக்கம்...
அருகில் சென்று பேச...
ஏன் தொல்லை என்று..
விலகியும் நின்றேன்...
அவள் அழகில்.... !

நேரம் வந்தது..
நாணம் சிறிது நின்றது...
நானாக சென்று பேச..
பெண் என்னிடம்..
பதில் தந்தாள்...
பதுமை பார்வையில் ...
போர் தொடுத்தாள்...!

மாயோள் மாயம் செய்கிறாள்..!
காதலா... நட்பா..
நான் அறியவில்லை...
எதிர் பாலினம்...
அறியுமா என் மனம்...
எதிரே சறுகி நிற்கிறேன்..!
உயிர் உருகி நிற்கிறேன்...!

ஏதோ உந்துதல் உள்ளுக்குள்..
என் வார்த்தைகள்..
அவள் வார்த்தைகளுடன் இணைய...

மேலும்

புரிந்து கொள்ள முடியாத உணர்வுகள் தான் வாழ்க்கையில் பல கோடி காதலும் ஓர் அழகான வாழ்க்கையின் உயிரோட்டமான அனுபவம் ஒருத்திக்காய் அழுகின்ற வரம் கண்களுக்குள் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:22 pm
பிஎம்ஹெச் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 9:00 am

சாதனை உன் வழியில்.. (motivational lyrics rock music version..)

சரி வரமாட்ட...
சொன்னது யார்...
சொல்லி அடி...
சிகரம் உன் கைநுனி...!
சிகரம் உன் கைநுனி...!

வறியவன் இல்லை...
வலியவன் யான்..
வறிஞ்சு கட்டு...
வலிகள் உன் கண்ணீர்துளி..!
வலிகள் உன் கண்ணீர்துளி...!

கால தாமதம் இங்கே..
கதை ஆகாது....
கட்டவிழ்த்து விடு...
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்...!
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்....!

இளமைகள் ...
இங்கே இமைகள்..
மூடி தூங்கினால் ஆகாது...
இயங்கு... இன்றே..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!

தொல்லைகள் தொடர்ந்தாலும்...
தொடர்ந்து முன

மேலும்

போராடும் வாழ்க்கை காலத்தின் அரங்கில் திரைப்படமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 12:39 am
பிஎம்ஹெச் அளித்த படைப்பில் (public) Ela ven maniyan5971798848db2 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2017 6:32 am

இலையுதிர் காலம்... (autumn season... Melody...)

இனிய இசையில்...
இலையுதிர் காலத்தின் தொடக்கம்...
இறகுகள் முளைத்து..
இலைகள்...
காற்றில் பறந்து செல்கின்றன...
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன...!
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன....!

தலைச் சுற்றிலும் மேலே..
கால் சுற்றிலும் கீழே...
எங்கும் வண்ணமயமான இலைகள்..
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள்,
நிறமிகள் செய்த அதிசயம்...
நிறம் மாறும் மாபில் மரங்கள்...!
நிறம் மாறும் மாபில் மரங்கள்....!

சிவப்பு வண்ண இலைகளின் ..
சிதறல்கள் இந்த ...
சோனாமா நாட்டின்...
சிறுநடைப்பாதையின் மேலே..
இருப்பக்கங்களும் ரெட் மாபில் மரங்கள்

மேலும்

நன்றி 27-Aug-2017 8:42 am
நன்றி 27-Aug-2017 8:42 am
அழகு ! 27-Aug-2017 8:40 am
காலத்தின் இனிமை அற்புதமானது 27-Aug-2017 7:36 am
பிஎம்ஹெச் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 6:32 am

இலையுதிர் காலம்... (autumn season... Melody...)

இனிய இசையில்...
இலையுதிர் காலத்தின் தொடக்கம்...
இறகுகள் முளைத்து..
இலைகள்...
காற்றில் பறந்து செல்கின்றன...
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன...!
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன....!

தலைச் சுற்றிலும் மேலே..
கால் சுற்றிலும் கீழே...
எங்கும் வண்ணமயமான இலைகள்..
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள்,
நிறமிகள் செய்த அதிசயம்...
நிறம் மாறும் மாபில் மரங்கள்...!
நிறம் மாறும் மாபில் மரங்கள்....!

சிவப்பு வண்ண இலைகளின் ..
சிதறல்கள் இந்த ...
சோனாமா நாட்டின்...
சிறுநடைப்பாதையின் மேலே..
இருப்பக்கங்களும் ரெட் மாபில் மரங்கள்

மேலும்

நன்றி 27-Aug-2017 8:42 am
நன்றி 27-Aug-2017 8:42 am
அழகு ! 27-Aug-2017 8:40 am
காலத்தின் இனிமை அற்புதமானது 27-Aug-2017 7:36 am
பிஎம்ஹெச் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2017 10:09 pm

அதிஅழகி.......(over flow of beautiful..)

நீ என் மயிலி...
நெஞ்சில் தழுவி விழும்..
உலகின் அதிஅழகான..
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ..
விழுகிறது மனம்..
உன் அழகில்..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ...நீ..

சீக்கிரம் வா...
சில்லென்ற பேரழகி..
சிந்தனைகளில் தேன் ஊற்றிச்செல்..
சிறுநகை செய்வித்த..
என் சிங்கார அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நீ

பொய் சொல்லி செல்...
காதல் அலை வீசி செல்..
முகமூடி அணிந்து...
அரங்கம் வந்த பேரழகி..
அர்பணிக்கிறேன்..
என் கவிதையை உனக்கு..
என் அன்பின் அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி நீ...

ஏற்பாயா...

மேலும்

அருவி போல் அவள் நினைவுகள் மனதுக்குள் பாய்வதால் கவிதைகள் அணைகட்டுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2017 1:21 am
பிஎம்ஹெச் - பிஎம்ஹெச் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 6:29 am

எம்மோ எம்மோ... (fun love..... Search into street..)

என்னமா பாக்குறா..
எம்மோ.. எம்மோ...
இதயத்தை திருப்புள்ளி போட்டு..
கழற்றுறா...
கேரளத்து கவர்ச்சி கண்கள்..
கிளரி விட்டாள்..
காதல் ஆசைகள் உயிரில்...
ஓடுகிறது காட்டு நதியாய்..
தறிகெட்டு...
எம்மோ... எம்மோ....

மீளமுடியவில்லை...
கண்களாலே....
சிறை ஒன்று செய்து...
என்னை காதல் சித்ரவதைகள்
செய்கிறாள்...
கத்தி கதறவிட்டு...
புத்தி மாத்துறா...
எம்மோ... எம்மோ....

திமிறான பொன்னு...
திருப்பி அடிக்கிற நின்னு...
அங்கிட்டும் இங்கிட்டும்..
பதறுது பிஞ்சு மனசு...
தப்பிக்க சந்துபொந்து தேடி..
சிக்கிட்டேன்..
வச்சு செய

மேலும்

மகிழ்ச்சி உங்கள் ஆற்றலும் மிகையானது வாழ்த்துக்கள் நண்பரே! 21-Aug-2017 6:39 pm
தமிழ் புலமை நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் இன்னும் மேல வாங்க 21-Aug-2017 6:35 pm
காதல் தோல்வி யாரைத்தான் விட்டது நேற்று அவன் இன்று நான் நாளை நீ இன்னும் ஒரு வாரத்தில் எனக்கும் சரியாக இருபது வயது 21-Aug-2017 6:33 pm
U love failure ha brother... My name arun age 20 21-Aug-2017 6:26 pm
பிஎம்ஹெச் - பிஎம்ஹெச் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 5:05 am

மெர்சல் அழகி....(Bull overlay... Fall in love)....

எதார்த்தமாய்.. பார்க்கிறேன் ..
எதிரே வருகிறாள் ...
ஒவ்வொரு கண்களும்..
இவளை ரசித்து இருக்கும்...
ஒவ்வொரு இதயமும்..
இவளிடம் விழுந்து இருக்கும்..
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...

எதார்த்தமாய் நிற்கிறேன்..
என் அருகில் வருகிறாள் ....
மிரட்டும் அழகில்..
என்னை தூரத்துகிறாள்....
நான் ஜல்லிக்கட்டு காளை..
மிரண்டு நிற்கிறேன் ....
கண்கள் மூட மறுக்கிறேன் ...
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...

எதார்த்தமாய் நிற்கிறேன் ...
என்னை தாண்டி செல்கிறாள் ....
ஏறுதழுவும் பெண்மகள்..
அவள் தாவணி வீ

மேலும்

நன்றி உங்கள் கருத்திற்கு... என்னை மேலும் எழுத தூண்டுகிறது. 21-Aug-2017 6:23 pm
எப்படியும் ஒரு ஆணின் இதயத்தை வீழ்த்தி ஒரு பெண் வாழ்க்கையில் காதலை சாதித்து விடுகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:17 pm
பிஎம்ஹெச் - பிஎம்ஹெச் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 4:57 am

அருகில் வா பெண்ணே
உன் மூச்சுக் காற்றில் 
என் இமைகள் திறக்குதே.. 
அருகில் வா பெண்ணே
உன் வாசம் என்னை 
ஏதோ செய்கிறதே... 
அருகில் வா பெண்ணே
என் மனதும் ஒன்று சொல்ல ஏங்குதே.. 
அருகில் வா பெண்ணே
உன் அழகும் 
 என்னை  பைத்தியம் ஆக்குதே....

எப்படி சொல்ல நானும் அன்பே
என் காதல் நீ தான் என்று... 
எப்படி சொல்ல நானும் அன்பே
என் கவிதை நீதான் என்று... 
எப்படி சொல்ல நானும் அன்பே 
என் உலகம் நீ தான் என்று...
எப்படி சொல்ல நானும் அன்பே
என் வாழ்வும் நீ தான் (இன்று)....

மாறும் என் வாழ்க்கையில் 
மாறா உன் உருவம் ஏனடி... 
உன்னை மறக்க நினைத்தும் 
மிஞ்சுது கோடி நினைவுகள் தானடி....

தேடும் கண்களில் 
தேவதை உன் உருவம் ஏனடி... 
உன்னை வெறுக்க நினைத்தும் 
மிஞ்சுது கோடி தோல்விகள் தானடி....

எதற்கு கோபம் பெண்ணே 
மௌனத்தில் யுத்தம் செய்கிறாய்.. 
எதற்கு கோபம் பெண்ணே 
முகத்தையும் திருப்பி கொள்கிறாய்... 
எதற்கு கோபம் பெண்ணே 
என்னை முறைத்து பார்க்கிறாய்... 
எதற்கு கோபம் பெண்ணே 
தனிமை நோயில்  என்னை செய்கிறாய்.....

பேசும் வார்த்தையில் 
பாதி உன் பெயர் தானடி.. 
பேசாமல் வெறுக்கிறாய் 
என் மேல் இன்னும் கோபம் ஏனடி...

மன்னிப்பு ஒன்று வேண்டியே.. 
மாறி நின்றேன் நானடி... 
மிஞ்சும் வாழ்க்கையில் 
உன்னுடன் வாழ நினைக்கும்
என் ஆசையும் தவறா கூறடி...

by bmh arun 💑

மேலும்

பிஎம்ஹெச் - பிஎம்ஹெச் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 4:58 am

ரதியே ரதியே.. 
நில் போகிறாய்... 
சகியே சகியே... 
சாரல் வீசினாய்... 
நதியே நதியே... 
நாணம் கொள்கிறாய்... 
பனியே பனியே... 
நீ என்னுள் தூவினாய்.... 

உடலும் உயிரும்
இடம் மாறுதே.... 
இரவும் பகலும் 
ஒன்று சேருதே.... 
நட்பும் காதலும்
இரு பாதைகளானதே... 
பாதைகளில் நம் பயணம் தொடருதே... 

நட்பில் காதல் பூக்கும் 
தருணம் இன்பமானது... 
காதல் நட்பாய் மாறும் 
வலியோ நரகமானது... 
பொழியும் மழையும் 
நின்று போனது.... 
போகும் பாதையும் 
நீண்டு போனது... 

வாழ்வில் துன்பம் 
இரு இதயங்களின் மோதல் தானடி... 
வாழ்வில் இன்பம் 
இரு இதயங்களின் காதல் தானடி... 
காதல் செய்யதால் 
துன்பம் என்பது விதிவிலக்கு... 
காதலே இவ்வுலகின் 
ஒளிவிளக்கு.... 

by bmh arun 😌😌😌🚶🚶🚶🚶🚶

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பிரேம பிரபா

பிரேம பிரபா

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
மேலே