பானு Maa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பானு Maa
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  22-Nov-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Apr-2015
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை, இன்பம், துன்பம்,இயற்க்கை, அழுகை, சிரிப்பு, சுவை, உணர்வு... அனைத்தையும் ரசிப்பவள்...

என் படைப்புகள்
பானு Maa செய்திகள்
பானு Maa - எண்ணம் (public)
05-Jun-2018 6:56 pm

யாரும் பார்க்காத பின்னால் ஒளிந்திருந்த 

ஒரு சிறு இலை அது

எப்படியும் ஒரு நாள் செத்து விடும் 
யாரோ ஒருவர் ஒரு முறை கிள்ளி பார்க்கலாம் 
என்று ஏங்கி இருக்கலாம்

சிறு பூச்சிகளுக்கு இறை ஆகிருக்கலாம் 
காற்றில் பறந்து எங்கோ சென்றிருக்கலாம்   

ஒரே இடத்தில் சில வாழ்வுகாளமாய்  சிலையாய் 
இருப்பதர்க்கு என்னை பிடிங்கிக் கொன்று விடலாம்  

இறந்தும் உன் கையில் வாசமாய் சில பொழுது 
நினைவில் சாவேன் நிம்மதியாக  

 --- என்னை தொட்டு கொன்றுவிடு

மேலும்

பானு Maa - பானு Maa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2016 3:24 pm

ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும்
உரசிக் கொண்டு எப்படி
உன்னால் மட்டும்!

எங்கு பார்ப்பினும்
நீ துவக்கமனால்
எப்படி பார்த்து முடிப்பேன்!

எத்தனை சுகங்கள்
மழை வெயில் குளிர் என்று
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!

இதோ பார்
மீண்டும் மீண்டும் இப்படியே
ரசிக்க வைக்கிறாய்
முகத்தைத் திருப்பாமல்
போதும் !

கட்டியணைத்துக் கொண்டு
பிணமாகி்ட போகிறேன்!

எத்தனைப் பேர் தான்
உன்னைக்கா தல் கொள்ள,
பொறாமை அதிகம்
உன்னை நான் மட்டும் சொந்தம்
கொண்டாடிட !

முதலில்,
வெட்கத்தில்
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக
அசைந்து என் மீது விழும்
நிழலை நிறுத்து! நிறுத்து!

என் மனம் சலனம்
ஆகிக

மேலும்

Rasika thundum arumaiyana padaipuiyarkai போல 14-Jul-2017 11:29 am
பானு Maa - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2016 3:24 pm

ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும்
உரசிக் கொண்டு எப்படி
உன்னால் மட்டும்!

எங்கு பார்ப்பினும்
நீ துவக்கமனால்
எப்படி பார்த்து முடிப்பேன்!

எத்தனை சுகங்கள்
மழை வெயில் குளிர் என்று
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!

இதோ பார்
மீண்டும் மீண்டும் இப்படியே
ரசிக்க வைக்கிறாய்
முகத்தைத் திருப்பாமல்
போதும் !

கட்டியணைத்துக் கொண்டு
பிணமாகி்ட போகிறேன்!

எத்தனைப் பேர் தான்
உன்னைக்கா தல் கொள்ள,
பொறாமை அதிகம்
உன்னை நான் மட்டும் சொந்தம்
கொண்டாடிட !

முதலில்,
வெட்கத்தில்
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக
அசைந்து என் மீது விழும்
நிழலை நிறுத்து! நிறுத்து!

என் மனம் சலனம்
ஆகிக

மேலும்

Rasika thundum arumaiyana padaipuiyarkai போல 14-Jul-2017 11:29 am
பானு Maa - எண்ணம் (public)
10-Dec-2016 3:17 pm

என் நிவாரணம்!இயற்கையின் நிர்வாணம்! 

ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும் 
உரசிக் கொண்டு எப்படி 
உன்னால் மட்டும்!

எங்கு பார்ப்பினும் 
நீ துவக்கமனால்
எப்படி பார்த்து முடிப்பேன்!

எத்தனை சுகங்கள் 
மழை வெயில் குளிர் என்று 
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!

இதோ பார்
மீண்டும் மீண்டும் இப்படியே 
ரசிக்க வைக்கிறாய் 
முகத்தைத் திருப்பாமல்
போதும் !

கட்டியணைத்துக் கொண்டு 
பிணமாகி்ட போகிறேன்!

எத்தனைப் பேர் தான்
உன்னைக்கா தல் கொள்ள,
பொறாமை அதிகம் 
உன்னை நான் மட்டும் சொந்தம் 
கொண்டாடிட !

முதலில்,
வெட்கத்தில் 
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக 
அசைந்து என் மீது விழும் 
நிழலை நிறுத்து! நிறுத்து!

என் மனம் சலனம் 
ஆகிக் கொண்டே போயிகிறது 
யார் உன்னை ரசித்தாலும்
கோபம் வராமல் 
அவர்களையும் ரசிக்கத் 
தோன்றுகிறது !

உன் மீதான ஒரு தலைக் காதல் 
நான் மட்டும் ரசிப்பேன்!
அனுபவிப்பேன்!ஏனென்றால்,

உன் நிர்வாணம் மட்டும்
என் நிவாரணம்  !

மேலும்

முதலில், வெட்கத்தில் இலைகளாய் உதிர்வதை நிறுத்து, மெதுவாக அசைந்து என் மீது விழும் நிழலை நிறுத்து! நிறுத்து! அழகிய வரிகள்... 16-Jul-2017 3:20 am
முதலில் வெட்கத்தில் இலைகளாய் உதிர்வதை நிறுத்து... மிக அழகு... இயற்கையின் ரசனை மிக அருமை 14-Jul-2017 2:06 pm
இயற்கையை அழகாய் ரசித்து எழுத்து இருக்கிறீர்கள் ...நன்று 14-Jul-2017 10:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
RAM LAX

RAM LAX

வேதாரண்யம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

RAM LAX

RAM LAX

வேதாரண்யம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

RAM LAX

RAM LAX

வேதாரண்யம்
மேலே