பாகை இறையடியான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாகை இறையடியான்
இடம்:  ஐக்கிய அரபு அமீரகம்
பிறந்த தேதி :  15-Jul-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2015
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  15

என்னைப் பற்றி...

தேடல் விழிகளோடும்...
எனை தேற்றும் விசையோடும்...
எனக்குள் ஒருவனை தேடும்போதும்...
தேடுபொறிக்குள் தேர்ந்ததுவே...
என் எழுதுபொருள்.///

என் படைப்புகள்
பாகை இறையடியான் செய்திகள்
பாகை இறையடியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 11:25 am

மகளைப் பெற்ற ...
அப்பர்களின் ஏக்கங்கள் இதோ...!!!

மகளைப் பெற்ற அப்பாவுக்கு...
மகள் என்பவள் ...
மகள் மட்டுமல்ல...
மனதில் மலரும் மலருமே!..

இதயச் சோலைக்குள்...
இருப்பிடம் அமைத்து அதில்...
இறங்கி வருவாள்...
இதயத்திலே...

பூக்களும் கொஞ்சம்...
மலர மறுக்கும் உன்...
பூவிரல்கள் தீண்டிட துடிக்கும்!..

கிளிகளும் கொஞ்சிப் ..
பேசிட மறக்கும் உன்..
கிளிப்பேச்சு கேட்டு..
கொஞ்சிட துடிக்கும்!.

மேகத்தில் மிளிரும்...
விண்மீன்கள் கூட்டம் உன்...
கரங்களில் இறங்கி...
விளையாட நினைக்கும்..

மழைமேகங்கள் சூழ்ந்த ...
வானவில்லின் வண்ணங்கள் உன்...
பொன்னிறம் கண்டதும் தன்..
நிறம்மாற நினைக்கும்

மேலும்

மனதை வருடும் வரிகள்...அழகு...வாழ்த்துக்கள்.... தந்தைகளுக்கு மகள் என்றுமே இன்னொரு தாய் தான்... 06-Sep-2016 1:15 pm
பாகை இறையடியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 7:34 pm

மலர்களை...
மானபங்கம் செய்துதான்...
மாலையாக...
மாறிட வேணுமென்றால் .../

வெறும் பூக்களாகவே!
இருந்துவிட்டுப் போகின்றேன்.../

பூவின் தோழன் நான்...///

மேலும்

நன்று...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2016 8:39 am
பாகை இறையடியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 7:27 pm

மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../

மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்..

மேலும்

அது தோல்வியில்லை சரித்திர வெற்றி 31-Aug-2016 8:53 am
பாகை இறையடியான் - பாகை இறையடியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2016 12:57 pm

மாட்டின் கொலைக்கு ...
மனிதனுக்கு மரண தண்டனை வழங்கும்...
மிருகநேயர்கள் நிறைந்த நாட்டில்...
மனைவிநேயன் நீ...
மனிதநேயத்தை எதிர்பார்க்கலாமா?.../

ஆவி பறிக்கும் ஆசுபத்திரிகளும்...
காசை கறக்கும் காசுபத்திரிகளும்...
கல்லறை செல்லும் சதைகளுக்குள்ளும்...
சில்லறையை தேடுகின்றன...
செருக்குடனே!.../

மனதின் சுமையோடு...
மனைவியின் சுமையையும்...
சுமந்த உன்நிலை கண்டு...
கனத்தது இந்தியத்தின் ...
இருதயங்கள்...///

மேலும்

கோடியில் சில்லறைகள் குறைந்தாலும் பலரின் உயிர் மூச்சு நின்று விடும் உலகில் சில்லறை கூட இல்லாதவன் வாழ்க்கை இப்படி முடிகிறது 30-Aug-2016 7:23 am
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே! 29-Aug-2016 6:12 pm
சிறப்பு...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்... 29-Aug-2016 1:08 pm
பாகை இறையடியான் - பாகை இறையடியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2016 7:28 pm

உன் கடைவிழி பார்வையில் ...
கடைந்தெடுத்த இருதயத்தை...
கழுவிக் கொள்கிறேன்...
கண்ணீரால்.../

கடைக்கண் பார்வைகள்...
கடைகோடி தூரங்கள்...
கடந்துவிட்ட ...
காரணத்தால்...

மேலும்

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே! 29-Aug-2016 5:42 pm
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே! 29-Aug-2016 5:42 pm
அழகு!.. வாழ்த்துக்கள்.. 25-Aug-2016 11:10 am
பாகை இறையடியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2016 12:57 pm

மாட்டின் கொலைக்கு ...
மனிதனுக்கு மரண தண்டனை வழங்கும்...
மிருகநேயர்கள் நிறைந்த நாட்டில்...
மனைவிநேயன் நீ...
மனிதநேயத்தை எதிர்பார்க்கலாமா?.../

ஆவி பறிக்கும் ஆசுபத்திரிகளும்...
காசை கறக்கும் காசுபத்திரிகளும்...
கல்லறை செல்லும் சதைகளுக்குள்ளும்...
சில்லறையை தேடுகின்றன...
செருக்குடனே!.../

மனதின் சுமையோடு...
மனைவியின் சுமையையும்...
சுமந்த உன்நிலை கண்டு...
கனத்தது இந்தியத்தின் ...
இருதயங்கள்...///

மேலும்

கோடியில் சில்லறைகள் குறைந்தாலும் பலரின் உயிர் மூச்சு நின்று விடும் உலகில் சில்லறை கூட இல்லாதவன் வாழ்க்கை இப்படி முடிகிறது 30-Aug-2016 7:23 am
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே! 29-Aug-2016 6:12 pm
சிறப்பு...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்... 29-Aug-2016 1:08 pm
பாகை இறையடியான் - பாகை இறையடியான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2016 7:23 pm

பூக்களில் சொரியும் ..
ஒவ்வொரு பனித்துளியிலும்...
உந்தன் பிம்பம் தெரியுதே....

நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி...
படபடக்கும் ஓசைகள் ...
செவியில் கேட்கிறதே....

உந்தன் மௌன இதழ்கள் ...
மொழியா மொழிகள்...
மனதை ஏதோ செய்கிறதே.....

உன் இறவா வார்த்தைகள்...
நெஞ்சில் இறங்கி....
என் இரவை தொலைக்கிறதே...
என் உறக்கம் கலைக்கிறதே....

பூவனம் எங்கும் ...
பூவே உந்தன்...
பூமணம் மணக்கிறதே...
மனதை மயக்கிறதே ....

மேலும்

மயக்கங்கள் மனிதனின் இயல்பு...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 11:06 am
பாகை இறையடியான் - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 5:25 pm

என் பெயர் பிரியா நான் கல்லூரியில் வேதியியல் முதல் வருடம் படிக்கிறேன். எனக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்குறார்கள் . அண்ணன் பொறியியல் மூன்றாம் ஆண்டும் தம்பி பத்தாம் வகுப்பும் படிகிறார்கள் . தந்தை கூலி வேலைதான் செய்கிறார். அம்மா எங்களுக்கு சமைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கே சரியாக இருக்கும் நேரம் ....

ஒரு நாள் ஞாயிறு கிழமை அன்று அனைவருமே வீட்டில் இருந்தோம் . அம்மா சமைத்த உணவை அனுபவித்தும் ஆனந்தத்தில் மூழ்கியும் உண்டோம் என்றும் இல்லாதா ஆனந்தம் அன்று. அதுதான் எங்கள் ஆனந்தத்தின் இறுதி நாளென கனவிலும் நினைத்துக்கூட பார்த்தலில்லை மறுதினம் அப்பா வழக்கம் போல வேலைக்கு சென்றார். வேலை செய்யும் இடத்

மேலும்

உண்மைதான் தோழரே ... வரவிற்கும் கருத்திற்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் தோழரே .......... 07-Feb-2015 6:40 pm
அருமை தோழரே, நெஞ்சை நெகிழச் செய்தது மனிதம் நிறைந்த மானுடம் தம் சொந்த பிறப்பாய் தோன்றியதில், இன்னும் இமைகளுக்கு எட்டாமல் எரியத்தான் செய்கிறார்கள் மனித மெழுகுவர்த்திகள். 07-Feb-2015 6:16 pm
பாகை இறையடியான் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 6:05 am

என் வாழ்க்கையின்
ஏதோவொரு நாளில்
நீ
தென்படுகிறாய்
வாசித்துக்
கொண்டிருக்கும்
புத்தகத்தின்
ஏதோவொரு பக்கத்தில்
மயிலிறகு
தென்படுவது போல !

========================

எதிர்பாராத
தருணத்தில்
நம் கண்கள்
கலந்துவிட்ட
ஒரு நொடியில்
நீ
ஒளித்துவைத்த
அந்தப் புன்னகையை
ஒருநாள்
என் இதயத்தில்
கண்டெடுக்கிறேன் !

========================

பற்கள்
தந்தியடிக்க
ஆறுமணி
பஸ்ஸுக்குக்
காத்திருக்கும்
என்
மார்கழி மாதத்து
அதிகாலைகளுக்கு
கம்பளி போர்த்தியவள்
நீ !

========================

இனிப்பு கொடுத்து
கொண்டாடத் தோன்றுகிறது
எனக்கு
நீ வரும்
ஒவ்வொரு நாளையும்

மேலும்

நானும் அழகாகிவிடுகிறேன் .... நீ புன்னகைக்கும் போது ! வரிகள் உண்மை நண்பரே!! மனதை தொட்டது வருடல்கள் நீயெடுத்த செல்பி கண்டு தலைகுனிகிறான் சொர்க்கத்திலிருந்தபடி லியனார்டோ டாவின்சி ! இந்த வரிகள் எனக்கு தேவை படுகிறது எடுத்துக் கொள்ளவா? 07-Jun-2015 11:30 am
// அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் // மேற்கண்ட எனதந்த வரிகளின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்களா ? திறமைசாலிதான் நீங்கள் ........! கருத்துக்கு நன்றிகள் ! 23-Feb-2015 2:08 pm
இந்த உலகத்திலேயே உயர்ந்த புகழ்ச்சியொன்று உன் அழகை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது ! வரிகள் வெகு பிரமாதம் :) "அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்" என்ற வரிகளை நினைவு படுத்துகிறது :) 23-Feb-2015 1:41 pm
// உங்கள் வீட்டு எறும்புகளுக்குங்கூட சர்க்கரை வியாதி வந்திருக்குமே! இனிப்பான கவிதை! // இ இ இ .........நல்ல நகைச்சுவையுணர்வு தங்களுக்கு ............! மிகவும் நன்றி தோழமையே ....... 09-Feb-2015 8:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (2)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே