இராவணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராவணன்
இடம்:  TIRUPPUR
பிறந்த தேதி :  21-Jul-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Apr-2015
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கண்ணதாசன் கவிகளில் அகரம் பழகி வாலியின் பாடல்களில் வர்ணனை பழகிய வைர அசுணம் நான்

என் படைப்புகள்
இராவணன் செய்திகள்
இராவணன் - புகழ்விழி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2016 11:56 pm

கவிதைகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் உள்ள வரவேற்புகள் ஏன் கட்டுரைகளுக்கும் சிறுகதைகளுக்கும் வருவதில்லை.கவிதைகளை தாண்டி கட்டுரைகளுல் சிறந்த கருத்துகள் இருப்பின் ஏன் கட்டுரைகளுக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில்லை

மேலும்

இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் ஷார்கட்டை விரும்புகிறார்கள் காரணம் நேரம் இருப்பதில்லை அதேசமயத்தில் பொருமையும் இருப்பதில்லை இது அவர்கள் தவறு இல்லை காலத்தின் கட்டாயம் சமைக்க நேரம் இல்லை ரெடிமேடு சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது சொல்வதை சுருங்கச்சொல் விளக்கவேண்டியதை என்று தானே தெறியவருகிறது, முன்பெல்லாம் சினிமாகூட மூனுமணி நேரம் ஓடும் இப்போது நேரம் குறைந்து கொண்டே வந்துவிட்டது காரணம் படம் பார்க்க நேரமில்லை குறட்டை விடும் சத்தம் இதுதான் காரணம் அதற்காக உங்கள் படைப்பை யாரும் விரும்பவதில்லை என்று பொருள் இல்லை 28-May-2016 5:41 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.தமிழின் சுவையை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் அறிய வேண்டுமென்று தான் நினைக்கிறேன்.அழகு கவிதைகளில் மட்டுமில்லையே.எழுத்திலும் உச்சரிப்பிலும் அனைத்திலும் தமிழ் அழகே.உயிரிலும் மேலோங்கி உணர்வில் ஊறிய எம் தமிழின் அழகை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் கண்டால் சிறப்பே.தமிழில் தாங்கள் கண்ட இன்பத்தை அனைவரும் காண வேண்டும். 23-May-2016 11:03 pm
அன்பரே அவர்களுக்கெல்லாம் அதன் சுவை தெரிவதில்லை ...தமிழின் மூலைமுடுக்கெல்லாம் இன்பம் இருக்கின்றது என்பதை அவர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றார்கள்....அவ்வளவுதான்.. 23-May-2016 7:37 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.ஆனால் அனைத்து படைப்புகளுக்கும் மதிப்பளித்தால் சிறப்பாக இருக்குமென கூற விரும்புகிறேன்.அனைவரின் திறனையும் ஊக்குவிக்கலாமே. 21-May-2016 9:29 am
இராவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2015 12:22 pm

கொன்றழிக்கும் வேடுவத் தொழிலை
வென்றழிக்க வந்த விவசாயம்
கறிக்குப் பிறந்த மாடுகளை
நெறிப்படுத்திய கடவுள் விவசாயம்
சுடுகாடான நிலங்களை
சிங்காரித்த விவசாயம்
முக்கனிகள் பல சுவைக்கத்
தந்த விவசாயம்
களவுத்தொழில் பல அழிய
வந்த விவசாயம்
தமிழர் வாழ்வில் தலையாய விவசாயம்
அது அவர்களுக்கே உரித்த தரமான விவசாயம் ...!

மேலும்

இராவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2015 12:14 pm

சிறுகதை செம்மல் பொள்ளாச்சி அபி அவர்களின் விபத்து சிறுகதை,சிறுகதைக்கே உரிய பண்புகளோடு அமைந்தது சிறப்பு.அபி அவர்கள் கதையின் மைய கதாபாத்திரமான மாரிமுத்துவை நன்றாக செதுக்கயுள்ளார் என்பது அனைத்து வாசகர்களின் மனதில் எழும் தீர்க்கமான எண்ணமாகும்.
"ஆக்சிடென்ட் ஆனதிலே இருந்து ஒரு வாரமா மேட்டுதொப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிருக்குனு சொல்றாங்க "," மேட்டுதொப்பு பன்னாடிக்கு ஒரு வாரமா கண்ணு தெரியரதில்லயமா?"
"வீட்டிலேயும் எப்போபாத்தாலும் பொண்டாட்டி ,பிள்ளைகளோட மல்லுகட்டிகிட்டே திரியறாராம்"
மேற்கண்ட சம்பாஷணைகளின் மூலம், நாம் ஒன்று என்றால் ஊர் மூன்று என்று சொல்லும் எதார்த்தத்தை

மேலும்

இராவணன் - இராவணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2015 9:27 am

♥மிருக மனத்தையும் தன் இசை அமுதால் மனித மனமாக மாற்றிய இசைஞானி அவர்களே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்♥

மேலும்

இராவணன் - எண்ணம் (public)
02-Jun-2015 9:27 am

♥மிருக மனத்தையும் தன் இசை அமுதால் மனித மனமாக மாற்றிய இசைஞானி அவர்களே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்♥

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே