C.B.Raju - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  C.B.Raju
இடம்:  Chennai, Tamilnadu.
பிறந்த தேதி :  31-Jul-1945
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Oct-2012
பார்த்தவர்கள்:  327
புள்ளி:  12

என்னைப் பற்றி...

பணி ஒய்வு பெற்றவன். குடும்பத்தோடு சொந்த வீட்டில் வாழ்கிறேன். படிப்பதில் ஆர்வம் அதிகம். செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவேன்.

என் படைப்புகள்
C.B.Raju செய்திகள்
C.B.Raju - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 10:57 am

நடிகர் கமல் ஹாசன் புதிய அரசியல் கட்சி துவங்கவேண்டுமா?

மேலும்

அரசியலுக்கு வரவேண்டாம் 02-Jan-2018 8:45 pm
துவங்குவது துவங்காதது அவரிஷ்டம்; ஆதரிப்பது ஆதரிக்காதது நம்மிஷ்டம். கூத்தாடிகளை ஆதரித்தது போதும்; அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜியார், ஜானகி, ஜெயலலிதா போதாதா? 29-Nov-2017 5:01 am
தனிக் கட்சி தொடங்க வேண்டும் 16-Aug-2017 3:45 pm
C.B.Raju - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 8:31 am

தமிழ் நாட்டை முழுதும் விற்பதற்கு முன் எப்படி ஆட்சியை களைத்து தமிழ் நாட்டை காப்பாற்றுவது?
இல்லை, நான்கு வருடங்களுக்கு இதை அனுபவித்த தான் ஆகவேண்டுமா?

மேலும்

இவர்களாக விலகிப் போகவும் மாட்டார்கள்; விலக்கவும் முடியாது. ஏனென்றால் பின்னால் இருந்து செயல்படுபவர்கள் பலம் வாய்ந்தவர்கள். அவர்களுக்குள் பங்காளிச் சண்டை ஏற்பட்டு அழிந்தால்தான் உண்டு. 14-Aug-2017 8:30 pm
ஆட்சியை கலைத்துவிடுவதே நல்லது.இல்லையெனில் நான்கு ஆண்டுகள் முடியும் வரை இவர்களுடைய நாடகத்தை பாரக்க வேண்டியதுதான். 07-Aug-2017 11:23 am
ரூபாய் வங்கிகொண்டுதன்டுதன் வக்கு அளித்திர்கள் வாழ்வும் தாழ்வும் சில காலம் தன் 07-Aug-2017 7:14 am
நாம் விரும்பிய மற்றும் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் இப்போது இல்லை, தமிழ் நாடு மக்கள் வெறுக்கும் ஆட்சியை களைத்து மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுக்க பொது மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? எதேனும் வழி உண்டா? 06-Aug-2017 11:04 pm
C.B.Raju - SIVAGURU அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2017 1:27 pm

பெருஞ்சண்டை

மேலும்

பெருமை + சண்டை 17-Aug-2017 2:54 pm
நீண்ட இடை வெளி 15-Aug-2017 6:20 pm
Perum vidhamana sandai 15-Aug-2017 4:27 pm
பெரிய சண்டை 14-Aug-2017 8:21 pm
C.B.Raju - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2017 7:44 pm

பள்ளிப் படிப்பு
படிக்க ரொம்ப இனிப்பு
பருவத்தே செய்யும் பயிர்
பிள்ளைகளின் வளர்ச்சியைக் கூட்டும்
படிப்புடன் சேர்ந்த நல்லொழுக்கம்
மாணவர்க்கு மிகமிக அவசியம்
நாட்டின் வளர்ச்சியை நன்கு செப்பனிட
படிப்பின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம்
நான் முந்தி நீ முந்தி பாகுபாடு
பள்ளிப் படிப்புக்கு அவசியம் தேவை

மேலும்

C.B.Raju - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2017 5:36 pm

பருவத்தே பயிர் செய்ய பள்ளிப் படிப்பு அவசியம் தேவை. வீட்டில் ஒழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லித் தந்தாலும், பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம்தான் கடைசி வரை கை கொடுக்கும்.. கோயில் இல்லாத ஊரில் குடி இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பள்ளி இல்லாத ஊரில் குடி இருப்பதால், வருங்கால நம் சந்ததிதான் பாதிப்புக்கு உள்ளாகும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நாகரிகம் வளர்ந்து வரும் இந்நாளில், பள்ளிப் படிப்பு மிக மிக அவசியம். பள்ளிப் படிப்பு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை அறவே போக்குகிறது. நான், எனது என்ற எண்ணம் மறைந்து, நாம், நாங்கள் என்ற எண்ணம் மனதில் உண்டாக பள்ளிப் படிப்பு உறுதுணையாக இருக்கிறது.

மேலும்

C.B.Raju - vaishu அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 11:16 am

கடந்த சில வருடங்களில் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.. மனனம் செய்தால் சரியான புரிதல் இருக்காது என தெரியும். இருப்பினும் தெரிந்தே தான் நம் குழந்தைகளை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இது எப்படி ஏன்?

மேலும்

தோன்றினால் சரியே.. வரணுமே... அதான் பிரச்சினையே.. 02-Jan-2016 10:33 am
குழந்தைகளின் நலனுக்காக நாடு கலாச்சாரம் மேன்மை அடைய நாம் பாடுபடுவோம் விவாதம் விழிப்பு உணர்வு நம்மிடையே தோன்றட்டும் பாராட்டுக்கள் நன்றி 29-Dec-2015 2:39 am
குழந்தைகளின் மேல் நலன் எல்லா பெற்றோருக்கும் உண்டு என்றாலும், அவர்களை சற்று நேர அமைதி,ஓய்வு இல்லாமல் அடுத்து அடுத்து படிக்கச் வைப்பதும் ஒரு நெருடல் தான்.. ஒரு நெருக்கடி நிலையை அவர்களுக்குள் ஏற்படுத்துவது உண்மையில் நலனில் அக்கறை தானா என்ற ஐயம் எழுகிறது. 21-Aug-2015 3:02 pm
ம்ம்.. அப்போது குழந்தைளின் கனவுகளுக்கு மதிப்பு இல்லை 21-Aug-2015 2:58 pm
C.B.Raju - C.B.Raju அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2017 3:13 pm

வாழ்த்து அட்டைகள் பகுதியில் ரம்ஜான் பண்டிகை இடம் பெறவில்லை என்பதை, தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இன்னும் இரண்டு நாளில் இடம் பெற முயற்சி செய்யவும். நன்றி. 

மேலும்

C.B.Raju - எண்ணம் (public)
23-Jun-2017 3:13 pm

வாழ்த்து அட்டைகள் பகுதியில் ரம்ஜான் பண்டிகை இடம் பெறவில்லை என்பதை, தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இன்னும் இரண்டு நாளில் இடம் பெற முயற்சி செய்யவும். நன்றி. 

மேலும்

C.B.Raju - Udhaya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2017 8:15 pm

Devashree. பெயர் அர்த்தம் தேவை

மேலும்

தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் மரியாதைக்குரியவள் லட்சுமி, லட்சுமியை ஶ்ரீதேவி என்றும் அழைப்பார்கள் , இதுவே உங்கள் பெயருடைய பொருள் என்பது என் கருத்து.😊 23-Jun-2017 4:45 pm
தேவ - தேவர்கள், தெய்வம் ஶ்ரீ - மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய தேவர்களின் மரியாதைக்குரியவள் அல்லது தெய்வங்களின் மரியாதைக்குரியவள் 23-Jun-2017 4:41 pm
"கடவுள் அருள்பெற்றவள் " 23-Jun-2017 9:19 am
ஒரே வார்த்தையில் சொல்வதானால் தேவதை. தெய்வத் தன்மை கொண்ட ஒரு பெண். 22-Jun-2017 5:03 pm
C.B.Raju - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2017 12:02 pm

உண்ணும் உணவுக்கும்
உணர்வுகள் உண்டு.
பசிக்கு மட்டுமல்ல;
ருசிக்கும் உணவு அவசியம்.
கடுமையான பணிகளையும்
களைப்பின்றி செயது முடிக்க
உண்ணுகின்ற உணவு
தரமானதாக இருக்க வேண்டும்.
காலை உணவு களைப்பைப் போக்கும்.
மந்தம் இல்லாமல் இருக்க
மதிய உணவு அவசியம் தேவை.
ஆக உணவுதான் நமக்கு மருந்து.
மருந்துதான் நமது உணவு.
சாதமும் பருப்பு சாம்பாரும்
நெய்யுடன் கலந்து உண்டால்
சுவையோ சுவை!!!
கறியும் கூட்டும்
தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
நார் சத்துக்கு கீரை போதும்.
மோரும் சாதமும்
மோட்சத்தை அருகே கொண்டு வரும்.
ஊறுகாயும் அப்பளமும்
சுவைக்கு சுவை சேர்க்கும்,.
நலமாய் வாழ நல்லதை உண்போம்
வளமாய் வாழ வெ

மேலும்

C.B.Raju - C.B.Raju அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2017 3:08 pm

தோழமை ஆளுமையின் வெளிப்பாடு
காய் கனியாவது இயற்கை
நட்பு காதலாவதும் இயல்புதான்
தோழமை யாவும் காதலாகி விடாது
புரிதல் இருந்தால்மட்டுமே
தோழமை தொடர்ந்து நீடிக்கும்
பூக்கள் வேண்டுமாயின் செடிகள் அவசியம்
பூங்காக்கள் தேவைப்பட்டால் பூக்கள் அவசியம்
தோழமை சிறக்க தோள் கொடுப்போம்
பழமையில் புதுமையை புகுத்துவோம்

மேலும்

C.B.Raju - ராம் மூர்த்தி அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே