பாஸ்கரன் து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாஸ்கரன் து
இடம்:  சோழவாண்டியாபுரம்
பிறந்த தேதி :  03-Jun-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Aug-2016
பார்த்தவர்கள்:  205
புள்ளி:  13

என்னைப் பற்றி...

காற்றின் திசையே என் திசை

என் படைப்புகள்
பாஸ்கரன் து செய்திகள்
பாஸ்கரன் து - பாஸ்கரன் து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2016 6:09 pm

எந்த ஒரு வியர்வைக்கும்-வெற்றி
ஒருநாள் வேர்வைக்கும் :வாலி
தந்த இவ்வரிகள் அனுபவத்
தாயின் ஆற்றல் மொழிகள்
கண்விழி வாட உழைத்தால்
களிவுறும் நம் விழிகள் -வியர்வை
என்பது வெற்றியின் அழுகை- தோல்வி
என்பது வியர்வையின் கண்ணீர்

முதுகினை வளைத்து வேலைசெய் -அது
முதுமையை இளமையாய் காட்டும்
காதுமடல் போல்மனம் கொள்- தவறு
காற்றில்லா தீபோல் மங்கும்
சாதிக்கத் திடமாய் இரு -உம்புகழ்
சுடர்போல் ஒளிரும் எங்கும்
விதியை மதியால் நீமாற்று - அன்று
வெற்றி உன்னிடம் தங்கும்

வானம் மீப்பெருந் தூரம்தான் -இறகு
வீசி நீபறந்தால் பக்கம்தான்
விண்ணில் உன்பெயர் பதி -உன

மேலும்

அருமையான கவி.... 13-Aug-2016 6:50 am
அருமை 11-Aug-2016 4:12 pm
மிக அருமையான கவிதை 11-Aug-2016 2:20 pm
பாஸ்கரன் து - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2017 9:33 pm

உன் சீப்பில்
சிக்குண்ட முடியை
வெளியில் எறிந்துவிடாதே !
மயில்கள் கவர்ந்து
சென்றுவிடும்

மேலும்

பாஸ்கரன் து - சுரேஷ் சந்திரசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 12:23 am

களிமுகம் காண வரும் காவேரி தாயை அணைகள் கட்டி அழுக வைக்கும் கன்னடத்தின் விழுதுகளே,

இந்த பார் அறிந்த உன் மண்ணின் தொழில்நுட்ப பெருமையல்லாம்
கார் எரித்தும் கடை உடைத்தும் கருகத்தான் விட்டீரே,

நம் பாட்டன் பூட்டான் சேர்த்து வைத்த திராவிடத்தின் பெருமையல்லாம்
தண்ணீரை தர மறுத்து தலை குனிய வைத்தீரே,

நாங்கள் அன்னான் தம்பியாக தானே அண்டை மண்ணை நினைக்கின்றோம்
உன் அடிக்கும் கொளுத்தும் கரங்களுக்கோ அதுவேனோ புரியவில்லை,

பாரதத்தின் உச்சியிலே அணை திறக்க ஆணையிட்டும்
பக்கத்து ஊர்காரன் பங்கு தர மறுக்கின்றாய்,

யானை கட்டி போர் அடித்த என் மண்ணின் பெருமையெல்லாம் அணைகள் கட்டி அழிக்கத்தானா
நீ ஆயுதங்கள் ஏந்துகிறாய்,

தம

மேலும்

கவிதை மிக நன்று 22-Sep-2016 10:35 pm
நதிகளும் இன்று மனிதனுக்காய் கண்ணீர் சிந்தும் அவலம் 20-Sep-2016 10:16 am
காவேரி தாய்க்காய் ஒரு கவிதை விரித்தாய்..! மிக நன்று. 20-Sep-2016 9:44 am
பாஸ்கரன் து - எண்ணம் (public)
19-Aug-2016 7:58 pm

நண்பர்களே ! நான் ஒரு  கவிதை புத்தகம் எழுதியுள்ளேன் .அதனை எப்படி புத்தகமாய் வெளியிடுவது ?என் முகப்பில் உள்ள கவிதைகளில் அவற்றுள் சிலதான்   

மேலும்

பாஸ்கரன் து - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2016 7:36 pm

அட்சய திருதியில் மட்டுமல்ல
ஒலிம்பிக்கிலும் தங்கம்
வெல்வார்கள் இந்திய பெண்மணிகள்

மேலும்

நிச்சயமாக...... 20-Aug-2016 10:21 am
நிச்சயம் வாங்குவார்கள்... 20-Aug-2016 8:38 am
பாஸ்கரன் து - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2016 7:24 pm

மழலை பறவைகள்
பள்ளிக்கூட கூண்டிலிருந்து
கல்லூரி சரணாலயத்தில்
பிடிபட்டு விட்டனர்

மேலும்

உண்மைதான்...அருமை... 20-Aug-2016 10:22 am
அழகு!... அதில் பலர் தேவையற்ற செயல்களில் வீணாய் போகின்றனர்.... 20-Aug-2016 8:35 am
உண்மைதான்..கற்ற ஒழுக்கங்கள் பல நேரங்களில் கடக்கையில் சீரழிந்து போகின்றன.. 20-Aug-2016 7:27 am
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா

உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்

மேலும்

எது சுதந்திரம் நம் நாட்டில் " சுதந்திரம் " கொட்டி கிடைக்கிறது, ஊழல் செய்ய " சுதந்திரம் " கள்ள ஓட்டு போடவும்,ஓட்டை விற்கவும் " சுதந்திரம் " பெண்கள் மீது வன்கொடுமை செய்ய " சுதந்திரம் " விவசாயிகள் தற்கொலை செய்யவும், பசியில் வாடவும் " சுதந்திரம் " கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரம் செய்ய " சுதந்திரம் " அரசே மதுபானம் விற்கும் " சுதந்திரம் " ஜாதி மத கொடுமைகள் செய்ய " சுதந்திரம் " இது தான் நாம் பெற்ற சுதந்திரமா 12-Aug-2017 4:30 pm
தேர்வான படைப்பு மிகவும் அழகானது..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 05-Nov-2016 9:09 am
நெஞ்சார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கிறேன். 04-Nov-2016 6:03 pm
முதல் பரிசு உண்மையில் சுதந்திர்ம் பெற்றோமா சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம் பாவலர் கருமலைத்தமிழாழன் சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா ----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார் தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத் ----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் ! தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா ----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார் ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா ----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் ! வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா ----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார் அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா ----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் ! பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா ----பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார் களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள் ----காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் ! அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர் ----அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக ----சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம் ! அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து ----அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை ----முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் ! எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் நாள் : 13-Oct-16, 10:17 am சேர்த்தது : கருமலைத்தமிழாழன் 03-Nov-2016 11:19 am
அன்னை பிரியன் மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2016 8:07 am

உனை சுற்றியே இருக்கிறேன்
உனை பேணி பாதுகாக்கவே
உயிர் கொள்கிறேன் என்
உடல் அனைத்தும் உனக்கே
உரித்தாக்குகிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க துடிக்கிறாய்
பாதக மனிதா ...

அழகாய் இருக்கிறேன் சுற்றுசூழலின்
அரசனாய் உள்ளேன்
அளவிலா உணவளிக்கிறேன்
அன்பாய் உனை அழைத்து
அடி மடியில் அனைத்து கொள்கிறேன்
அன்னையாய் பின் ஏனடா இந்த
அன்னையை அழிக்க அலைகிறாய்
என் அன்பு பிள்ளையே .......

நீ விடும் விஷச காற்றை
நான் உறிஞ்சி என்
உயிர் காற்றை
உன் உயிரில் கலந்து
உனை நொடி நொடி
உயிர்ப்பிக்கிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க நினைக்கிறாய் மனிதா .......

உனை காக்க எப்பொழ

மேலும்

நன்றி நண்பரே வாழ்த்தளித்தமைக்கு 24-Aug-2016 8:53 pm
தமிழ் அன்னை ஆசிகள்.சிறப்பு..இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 24-Aug-2016 2:39 pm
உண்மைதான் 19-Aug-2016 7:43 pm
உண்மைதான் 19-Aug-2016 7:42 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்

மேலும்

வணக்கம் தோழரே உங்களின் மின் அஞ்சலை எனக்கு கூறுங்கள் நன்றி தோழரே @ sureshraja 12-Sep-2016 8:08 pm
அருமை தோழா .நன்றி 30-Aug-2016 11:12 pm
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மொபைல் எண்ணை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பவும். நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன் தோழர்களே 27-Aug-2016 6:00 pm
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 27-Aug-2016 5:47 am
பாஸ்கரன் து - பாஸ்கரன் து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2016 11:49 pm

மனிதா மனிதா முன்னேறு -வியர்வை
முத்துக்களில் கோலமிடு விண்ணோடு
உன்னை வெல்ல யாருமில்லை -இனி
அந்த வான்தான் உன் எல்லை
மண்ணின் பொறுமை கொள்-அந்நிய
மானிடன் பெருமையை வெல்
விண்ணும் உம்புகழ் பாடும் -புவியில்
வெற்றி உன்னை நாடும்

கனவில் வெல்ல துணியாதே -சிந்தும்
கண்ணீரால் நெருப்பு அணையாதே
வானவில் கையில் பிடிக்க -அந்தி
வேளை வரை ஏங்காதே
மனதில் முயற்சி இருக்க -தோல்வியை
மாரினில் எதற்கு சுமக்க ?
கண்ணில் கனவுகள் தெரிய -நம்
கடமைதான் சாதனை புரிய

இலட்சியம் அடைவதற்கு முன்னே -மனிதா
இளைப்பாறாதே :ஆழியில் சேரும்
காலம்வரை நதிகள் நில்லாதே -புவியில்

மேலும்

அருமையான வரிகள்.... 13-Aug-2016 6:49 am
சோர்ந்து விழும் நெஞ்சங்களை துள்ளியெழச் செய்யும் வரிகள். அருமை! வாழ்த்துக்கள் .... 11-Aug-2016 3:52 pm
வாழ்க்கை எழுதிய தவணையில் நகர்கிறது..அதன் முடிவிடம் மட்டும் எழுதப்பட்ட நகர்வில் தூரம் கடந்து செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2016 2:16 pm
பாஸ்கரன் து - பாஸ்கரன் து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2016 10:57 pm

வடிக்காத வெண்பாவே !
வாடாத பெண்பூவே !
வாடைக் காற்றில்
மடிக்காத முகிலே!
மரிக்கொழுந்து அகிலே!
மீன்கள் குடியிருக்கும்
தடிக்காத இதழ்விழியே !
தங்கப்பூ மேனியே !
தளிரே! மொட்டே !
கடிக்காமல் கன்னத்தில்
கறுமீசை வைத்து
கண்புருவத் தோடிணைப்பேன்

தீட்டாத ஓவியமே!
தேயாத வெண்ணிலவே!
தேகம் தன்னில்
ஒட்டாத தாமரையே !
ஒழுகாத பழச்சாரே!
ஒளிரும் பூமுகத்தில்
காட்டாதே கதிரவனை
குண்டுமல்லி குருதவல்லியே !
கையை எட்டினாலும்
சிட்டாத சிறுகுயிலே !
சிட்டுக்குருவி விழியழகே!
சீலையுடுத்திய சிலையழகே !

தேனொழுகும் சுவையுதடு
தித

மேலும்

வர்ணனையில் தமிழ் மகள் கொள்ளை அழகு. போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். 19-Aug-2016 11:51 am
முதல் பரிசு வென்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே...இன்னும் பல வெற்றிகளை பெற்றிடவும் என் அகம் மலர்ந்த வாழ்த்துக்கள்....... 16-Aug-2016 5:40 pm
அவள் சொன்ன அழகோ ...வர்ணனை முத்தமிட்டு நதிகள் போல் பரவுகிறாள் ...அருமைத்தோழரே .. 16-Aug-2016 7:11 am
வனப்புப்போ வனப்பு தமிழ் மகளின் அற்புத வார்த்தைகளும் கவிதை வரிகளும்..! வாழ்த்துக்கள்! 15-Aug-2016 8:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
அன்னை பிரியன் மணிகண்டன்

அன்னை பிரியன் மணிகண்டன்

வந்தவாசி (தமிழ்நாடு)
அருண்

அருண்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே