DHINESHKAR B - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  DHINESHKAR B
இடம்:  CUDDALORE
பிறந்த தேதி :  07-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Nov-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தினேஷ்கர் பாஸ்கரின் சிந்தனை:
எண்ணங்களின் உருவம், அது
கொண்டுள்ளது,
எண்ணிலடங்கா தூரம்.

கண்ணின் சிந்தனை கண்ணீர் என்றால்,
கண்ணீரில் உப்பானவன் நான்.

விண்ணிண் சிந்தனை நிலா வண்ணம் என்றால்,
வற்றா வண்ணமதை வாரி பூசிக்கொண்டவன் நான்.

மண்ணின் சிந்தனை பொறுமை என்றால்,
அது பெருமைக்கொள்ளும் அளவிற்க்கு என்னுள் பெற்றவன் நான்.

மூங்கிலின் சிந்தனை இசை என்றால்,
அதற்கும் இசைந்தவன் நான்.

பாடலின் சிந்தனை வரிகளிலென்றால் அதையும் வரையறுக்க பிறந்தவன் நான்.

தூக்கத்தின் சிந்தனை கனவென்றால்,
கனவுலகின் கவிஞன் நான்.

கனவில் கவிப்பாட நினைத்து,
வார்த்தைகளை தொகுத்து,
வானம் தொட வெளிவந்தேன்,

சிந்தனையை மூலதனமாய் வைத்து,
தினேஷ்கர் பாஸ்கரின் சிந்தனையை முன் வைத்து

என் படைப்புகள்
DHINESHKAR B செய்திகள்
DHINESHKAR B - DHINESHKAR B அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2018 3:15 pm

மனிதனே கடவுளாம் உனக்கு
ஒற்றை காலனே

உனக்கு சிவனும் அவன்தான்
பிரம்மனும் அவனே தான்

தந்தவன் தந்தயாம்
பெற்றவள் தாயாம்
பிறந்தது பிள்ளையாம்

மனிதனின் பானியில்

விதையை அவளுக்கு தந்தாய்
விதையாய் மண்ணிற்கு உன்னை தந்தாய்
பெற்றவளோ பூமித்தாய்
விந்தையாய் மரம் எனும் பிள்ளையாக மீண்டும் நீயே பிறந்தாய்

நீ மண்ணின் கணவனா, இல்லை
அவள் கரு கண்டவனா

பூமியில்
உன் அங்கமான வேரினை மண்புடவை கொண்டு பூசி மறைத்துக்கொள்ளும் தருணம் பெண்ணியத்தை தோற்கடிக்கும் நாழிகை,
அவளுக்கு சாகும் வரை அதை மறைத்து கொள்ளும் அம்சம் உன்னைப்போல் கிடைப்பதேயில்லை.

ஞாயிறு நிழலில் உன் ஈரம் என்மேல் வடிய
திங்களின் தீண்டலில்

மேலும்

நிழல்களை அழித்து விட்டு நிலைகளில் மாற்றத்தை எதிர்பார்ப்பது எப்படி சார்த்தியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:57 pm
DHINESHKAR B - DHINESHKAR B அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 3:25 pm

வார்த்தை எனும் அம்பை எய்யும்,
நேரெதிராய் ஒட்டியமைந்த வில்லான
அதரத்தின் மேல் நட்டு தொங்கவிடப்பட்ட
கரு ஊசி இலை தோரணமே

பெண்மையின் எதிர்ப்பால் இனத்தின்
கம்பீர கதைப்பிற்க்குஉன்
நுனி தீண்டலால் தாரகை பொலிவு
தரும் வண்ண தூரிகையே

சோறுண்டு உயிரை
காத்தேன் நான்
உன் சோற்றாங்கை பக்கமோ
உயிரை சேர்த்தாய் நீ

நான் உண்டசோற்றில்
உண்மையை உள் நிறுத்தி
பொய்யை மட்டும் இடம் பார்த்து பாயவிட்டேன்
நீயோ இடப்பக்கம்
இனமான மெய்யை மட்டுமே
பாயிட்டு படுக்க வைத்தாய்
அதற்கு சான்று தான்
உன் இடம்வலம் தழுவி
என் இதழ் வழி பிறக்கும்
இழைபட்ட உயிரும் மெய்யும்

கவிஞர்கள் பலர் ஒப்புமைக்கண்டான்
கண்பார

மேலும்

முன் ஓடும் நதிகள் பின் ஓடுவதில்லை என்பதைப் போல் காலமும் யதார்த்தமும் கடந்து வந்த பாதையில் நின்றால் கூட எதிர்கால பயணமே ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 8:01 pm
ஆம் நண்பரே... கண் விழி ஓரத்தில் பார்த்தால் மையம் வெள்ளை ஆகிவிடுமே... கருவிழி மையத்தில் நிலைத்து இருப்பது இல்லையே...தோன்றியது...சொன்னேன்... 29-Mar-2018 6:47 pm
ஆடும் வரை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும் என்றால் இள வயதில் மீசையின் நிறம் கருப்பாக இருக்கும் கண்ணின் நடுவின் வண்ணமும் அதே அதைத்தான் இள வயதில் கருப்பு நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து பெறுமாம் மீசை அதே போல் ஆடி அடங்கிய பொழுது என்றால் வயதான தருணம் அந்நேரத்தில் மீசை வெள்ளை நிற பொலிவை அடையும். அவ்வெள்ளை நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து சற்று நகர்த்தி சூடிக்கொள்ளும். கண்ணின் நடுவிலிருந்து நகர்த்தி பார்த்தால் வண்ணம் வெள்ளை. வயதானோரின் மீசை நிறமும் வெள்ளை அதைதான் அவ்வரியில் வைத்துள்ளேன் 29-Mar-2018 6:22 pm
ஆடும்வறை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும் ஆடி அடங்கிய பொழுதில் சற்றே நகர்த்தி வண்ணம் எடுத்துக்கொள்ளும் உன் எண்ணம் நேர்த்தி....அன்பரே...இதற்க்கு என்ன அர்த்தம்...புரியவில்லை 29-Mar-2018 5:57 pm
DHINESHKAR B - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 3:25 pm

வார்த்தை எனும் அம்பை எய்யும்,
நேரெதிராய் ஒட்டியமைந்த வில்லான
அதரத்தின் மேல் நட்டு தொங்கவிடப்பட்ட
கரு ஊசி இலை தோரணமே

பெண்மையின் எதிர்ப்பால் இனத்தின்
கம்பீர கதைப்பிற்க்குஉன்
நுனி தீண்டலால் தாரகை பொலிவு
தரும் வண்ண தூரிகையே

சோறுண்டு உயிரை
காத்தேன் நான்
உன் சோற்றாங்கை பக்கமோ
உயிரை சேர்த்தாய் நீ

நான் உண்டசோற்றில்
உண்மையை உள் நிறுத்தி
பொய்யை மட்டும் இடம் பார்த்து பாயவிட்டேன்
நீயோ இடப்பக்கம்
இனமான மெய்யை மட்டுமே
பாயிட்டு படுக்க வைத்தாய்
அதற்கு சான்று தான்
உன் இடம்வலம் தழுவி
என் இதழ் வழி பிறக்கும்
இழைபட்ட உயிரும் மெய்யும்

கவிஞர்கள் பலர் ஒப்புமைக்கண்டான்
கண்பார

மேலும்

முன் ஓடும் நதிகள் பின் ஓடுவதில்லை என்பதைப் போல் காலமும் யதார்த்தமும் கடந்து வந்த பாதையில் நின்றால் கூட எதிர்கால பயணமே ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 8:01 pm
ஆம் நண்பரே... கண் விழி ஓரத்தில் பார்த்தால் மையம் வெள்ளை ஆகிவிடுமே... கருவிழி மையத்தில் நிலைத்து இருப்பது இல்லையே...தோன்றியது...சொன்னேன்... 29-Mar-2018 6:47 pm
ஆடும் வரை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும் என்றால் இள வயதில் மீசையின் நிறம் கருப்பாக இருக்கும் கண்ணின் நடுவின் வண்ணமும் அதே அதைத்தான் இள வயதில் கருப்பு நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து பெறுமாம் மீசை அதே போல் ஆடி அடங்கிய பொழுது என்றால் வயதான தருணம் அந்நேரத்தில் மீசை வெள்ளை நிற பொலிவை அடையும். அவ்வெள்ளை நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து சற்று நகர்த்தி சூடிக்கொள்ளும். கண்ணின் நடுவிலிருந்து நகர்த்தி பார்த்தால் வண்ணம் வெள்ளை. வயதானோரின் மீசை நிறமும் வெள்ளை அதைதான் அவ்வரியில் வைத்துள்ளேன் 29-Mar-2018 6:22 pm
ஆடும்வறை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும் ஆடி அடங்கிய பொழுதில் சற்றே நகர்த்தி வண்ணம் எடுத்துக்கொள்ளும் உன் எண்ணம் நேர்த்தி....அன்பரே...இதற்க்கு என்ன அர்த்தம்...புரியவில்லை 29-Mar-2018 5:57 pm
DHINESHKAR B - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 3:15 pm

மனிதனே கடவுளாம் உனக்கு
ஒற்றை காலனே

உனக்கு சிவனும் அவன்தான்
பிரம்மனும் அவனே தான்

தந்தவன் தந்தயாம்
பெற்றவள் தாயாம்
பிறந்தது பிள்ளையாம்

மனிதனின் பானியில்

விதையை அவளுக்கு தந்தாய்
விதையாய் மண்ணிற்கு உன்னை தந்தாய்
பெற்றவளோ பூமித்தாய்
விந்தையாய் மரம் எனும் பிள்ளையாக மீண்டும் நீயே பிறந்தாய்

நீ மண்ணின் கணவனா, இல்லை
அவள் கரு கண்டவனா

பூமியில்
உன் அங்கமான வேரினை மண்புடவை கொண்டு பூசி மறைத்துக்கொள்ளும் தருணம் பெண்ணியத்தை தோற்கடிக்கும் நாழிகை,
அவளுக்கு சாகும் வரை அதை மறைத்து கொள்ளும் அம்சம் உன்னைப்போல் கிடைப்பதேயில்லை.

ஞாயிறு நிழலில் உன் ஈரம் என்மேல் வடிய
திங்களின் தீண்டலில்

மேலும்

நிழல்களை அழித்து விட்டு நிலைகளில் மாற்றத்தை எதிர்பார்ப்பது எப்படி சார்த்தியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:57 pm
DHINESHKAR B - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 5:49 pm

உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ…..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பவுன் குமார்

பவுன் குமார்

திருவண்ணாமலை
மேலே