திவ்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திவ்யா
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  19-Feb-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2016
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  18

என் படைப்புகள்
திவ்யா செய்திகள்
திவ்யா - தேவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2017 10:15 am

நல்ல
எண்ணம் ......!
ஆரோக்கியமான
உடல்....!
இயற்கை
சூழல்....!
தூய்மையான
காற்று...!
அன்பான
மனைவி.....!
அழகான
குழந்தை...!
மரணம் கூட
நம்மை கேட்டு
நெருங்கும்
வயது......!
இதெல்லாம்
நினைத்து மட்டும்
பார்த்து கொள்ள
வேண்டிய
கனவாக
மாறிவருகிறது.......!

மேலும்

நன்றி நண்பா...! 15-Feb-2017 2:58 pm
நன்றி ஜி.. 15-Feb-2017 2:58 pm
அருமை 15-Feb-2017 1:52 pm
உண்மை ....! 15-Feb-2017 11:42 am
திவ்யா அளித்த கேள்வியில் (public) Noorul Irfan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Aug-2016 2:23 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...

மேலும்

பெண்ணோ ஆணோ அல்லது திருநங்கையரோ, வேலைக்குச் செல்வது அவர்களின் உலகை விரிவாக்கும். ஆனால் அது இயந்திரத்தனமாக மாறிவிடக்கூடாது. வேலை என்பது நமக்கு வருமானம், உடல் நலம், மன நலம், சமூக உறவு, அறிவு இவற்றை வழங்குவதாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எவருக்கும் பொருந்தும். 21-Aug-2016 12:41 pm
அன்பு... கோபம் ...பொறாமை .... வேலையின் அர்த்தம் .... சகிப்புத்தன்மை ...... பிறர் பற்றி அற்றிந்து கொள்ளும் தன்மை .இவை எல்லாம் அறிய பெண் வேலைக்கு செல்வது அவசியம் . 20-Aug-2016 3:45 pm
மகிழ்ச்சி 20-Aug-2016 3:40 pm
கண்டிப்பாக வேலை செய்வது நல்லது.. அது வெளியிலோ அல்லது சொந்தமாகவோ.. இது பெண்களின் தன்னம்பிக்கை, தைரியம் , சமூக நிலை தெரிந்து கொள்வர்.. மதியும், மதிப்பும் உயரும்... 18-Aug-2016 11:27 pm
திவ்யா - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Aug-2016 2:23 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...

மேலும்

பெண்ணோ ஆணோ அல்லது திருநங்கையரோ, வேலைக்குச் செல்வது அவர்களின் உலகை விரிவாக்கும். ஆனால் அது இயந்திரத்தனமாக மாறிவிடக்கூடாது. வேலை என்பது நமக்கு வருமானம், உடல் நலம், மன நலம், சமூக உறவு, அறிவு இவற்றை வழங்குவதாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எவருக்கும் பொருந்தும். 21-Aug-2016 12:41 pm
அன்பு... கோபம் ...பொறாமை .... வேலையின் அர்த்தம் .... சகிப்புத்தன்மை ...... பிறர் பற்றி அற்றிந்து கொள்ளும் தன்மை .இவை எல்லாம் அறிய பெண் வேலைக்கு செல்வது அவசியம் . 20-Aug-2016 3:45 pm
மகிழ்ச்சி 20-Aug-2016 3:40 pm
கண்டிப்பாக வேலை செய்வது நல்லது.. அது வெளியிலோ அல்லது சொந்தமாகவோ.. இது பெண்களின் தன்னம்பிக்கை, தைரியம் , சமூக நிலை தெரிந்து கொள்வர்.. மதியும், மதிப்பும் உயரும்... 18-Aug-2016 11:27 pm
திவ்யா அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 8:29 pm

N = நினைக்கும் பொழுது தோல் கொடுப்பான்...
A = அழுவும் பொழுது திசு கொடுப்பான்...
T = தவிக்கும் பொழுது தோலே தட்டி கொடுப்பான்...
P = பசிக்கும் பொழுது உனக்கு சோறு கொடுப்பான்...
U = உயிர் பிரிந்து உடல் எரியும் பொழுது, அங்கே எரியும் உடலாய் மாறுவான்...

மேலும்

அருமை 19-Feb-2017 8:49 am
நட்பின் உன்னதம் ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அறியும் 09-Aug-2016 9:54 am
மகிழ்ச்சி 08-Aug-2016 8:42 pm
சிறந்த சிந்தனை தோழி....நட்புக்கு சிறந்த இலக்கணம்..., ஆங்கில வார்த்தைகளையும்,எழுத்துப்பிழைகளையும் தவிர்த்தால் இன்னும் நன்று தோழி..... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....... 08-Aug-2016 8:33 pm
திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2016 8:29 pm

N = நினைக்கும் பொழுது தோல் கொடுப்பான்...
A = அழுவும் பொழுது திசு கொடுப்பான்...
T = தவிக்கும் பொழுது தோலே தட்டி கொடுப்பான்...
P = பசிக்கும் பொழுது உனக்கு சோறு கொடுப்பான்...
U = உயிர் பிரிந்து உடல் எரியும் பொழுது, அங்கே எரியும் உடலாய் மாறுவான்...

மேலும்

அருமை 19-Feb-2017 8:49 am
நட்பின் உன்னதம் ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அறியும் 09-Aug-2016 9:54 am
மகிழ்ச்சி 08-Aug-2016 8:42 pm
சிறந்த சிந்தனை தோழி....நட்புக்கு சிறந்த இலக்கணம்..., ஆங்கில வார்த்தைகளையும்,எழுத்துப்பிழைகளையும் தவிர்த்தால் இன்னும் நன்று தோழி..... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....... 08-Aug-2016 8:33 pm
திவ்யா அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Aug-2016 7:23 pm

இதுவரை நான் கண்டுகொண்டே உறவு,
நீ தந்தது…
இதுவரை நான் கண்டுகொண்டே கனவு,
நீ தந்தது…
கண்ணே முடி கண் மேலே முத்தம்,
கொடுக்கேலாம் நீ சொன்னது…
கையே பிடித்துக்கொண்டு நடந்து போகேலாம் நீ சொன்னது…

மனது.. மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு…
உணர்வு இன்னும் குறையவில்லை குறைந்தால் கண்கள் கலங்கி விடும் வழியில் உயிரை போக்கிவிடும்…

உன்னாலே இருக்கின்ற, எந்தன் காதல் வழியே…
நீ இருக்கும்பொழுது, இல்லை இந்த வழியே..
நீ தூரமா போகவே, மனம் வழிகின்றதே…
நீ இல்லாமல் போகவே, என்னாலே மறக்கே முடியவில்லை,
அவனுக்கு வழிகள் தெரியவில்லை,
மனது தாங்கவில்லை, என்னாலே ஏற்றுக்கொள்ளே முடியவில்லை, கண்கள் இமையை மூடி கொண்டேன், கனவ

மேலும்

அழகான கவி தோழி தொடருங்கள் தங்கள் கவிப்பயணத்தை !வாழ்த்துக்கள் 19-Feb-2017 8:51 am
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 17-Aug-2016 6:27 am
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 17-Aug-2016 6:26 am
நன்றி தோழா 17-Aug-2016 6:26 am
திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2016 7:23 pm

இதுவரை நான் கண்டுகொண்டே உறவு,
நீ தந்தது…
இதுவரை நான் கண்டுகொண்டே கனவு,
நீ தந்தது…
கண்ணே முடி கண் மேலே முத்தம்,
கொடுக்கேலாம் நீ சொன்னது…
கையே பிடித்துக்கொண்டு நடந்து போகேலாம் நீ சொன்னது…

மனது.. மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு…
உணர்வு இன்னும் குறையவில்லை குறைந்தால் கண்கள் கலங்கி விடும் வழியில் உயிரை போக்கிவிடும்…

உன்னாலே இருக்கின்ற, எந்தன் காதல் வழியே…
நீ இருக்கும்பொழுது, இல்லை இந்த வழியே..
நீ தூரமா போகவே, மனம் வழிகின்றதே…
நீ இல்லாமல் போகவே, என்னாலே மறக்கே முடியவில்லை,
அவனுக்கு வழிகள் தெரியவில்லை,
மனது தாங்கவில்லை, என்னாலே ஏற்றுக்கொள்ளே முடியவில்லை, கண்கள் இமையை மூடி கொண்டேன், கனவ

மேலும்

அழகான கவி தோழி தொடருங்கள் தங்கள் கவிப்பயணத்தை !வாழ்த்துக்கள் 19-Feb-2017 8:51 am
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 17-Aug-2016 6:27 am
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 17-Aug-2016 6:26 am
நன்றி தோழா 17-Aug-2016 6:26 am
திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2016 7:08 pm

''இங்கேயே வெயிட் பண்ணு. இதோ பத்து நிமிசத்துல வந்துறேன்'' என்று தன் நகைகளை வாங்கிக்கொண்டு, விற்று பணமாக மாற்றி வருவதாக சொல்லி சென்ற பிரகாஷை இன்னும் காணோமே என்று தவித்துக்கொண்டு இருந்தாள் கீதா .
இருவரும் சேர்த்து அன்று ரயிலில் ஓடி போவதாக திட்டம் . அவர்கள் செல்ல வேண்டிய ரயில் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன . பதார்த்ததுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள் கீதா . காதலனை தேடிய அவளது விழிகள் யதேச்சையாக அருகில் இருந்த அறிவிப்பு பலகையை பார்க்க, அதில் 'கை கழுவும் இடம்' என்று எழுதப்பட்டு இருந்தது.

மேலும்

திவ்யா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2016 11:38 am

கபாலி படம் பாத்தாச்சா பாஸ்?

மேலும்

மகிழ்ச்சி ! 22-Jul-2016 2:41 pm
திவ்யா - கீத்ஸ் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

போட்டி விவரங்கள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.

கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்

கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்

ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ

மேலும்

பொங்கல் போட்டி முடிவுகள் எப்போது வரும்..? மேதின போட்டியின் முடிவுகள் எப்போது வரும்.? எதனால் இது தடைபட்டு நிற்கிறது ? 08-Sep-2016 9:24 pm
நீங்கள் சொல்லிய சி......................ல நாட்கள் இன்னும் முடியவில்லையா??? 30-Aug-2016 11:19 am
கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? - கிரிஜா மணாளன் , திருச்சி 20-Aug-2016 12:51 pm
ஓவிய போட்டி முடிவுகள் பார்த்தேன்; கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? 13-Aug-2016 2:23 pm
நிஷாந்த் அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Apr-2016 10:00 pm

நெஞ்சுக்குள் காதல்
அழகழகாய் ஆசை
என்னவள் முகம்
பார்க்க எண்ணி

அன்னை அன்பு
என்றும் மாறாத பகுதி
தந்தை அன்பு
வாழ்வை சொல்லி தரும் பகுதி
உடன்பிறப்பு செல்ல சண்டைகளில்
ஒளிந்த உண்மையான அன்பு
திரும்ப பெற முடியாத பகுதி
நண்பர்களோடு கொண்ட அன்போ
மறக்க முடியாத பகுதி
காதலித்து காதலை சொல்லாமல்
போன காதலின் இன்பம் ஒரு பகுதி

அத்தனை அன்பின்
ஒரு முழு பகுதியாக
துணைவி அவள்
உறவுக்குள் ஏந்தி
என் வாழ்வின்
இரண்டாம் பிரதியாக
வர போகிறாள்
என் உரிமைக்கு
சொந்தக்காரி

என் போல்
சொந்தங்களையும்
அன்பையும் கண்டு
அந்த அன்பை
என்னிடம்
மொழி பெயர்க்க வளர்ந்திருப்பாள்

எங்கோ பிறந்து
எனக்காக வளர்ந்து

மேலும்

செமையா இருக்கு மச்சான் 05-May-2016 7:53 pm
அற்புதமான காதல் வரிகள் 28-Apr-2016 9:23 pm
Nandri thozhamai . . . 14-Apr-2016 2:04 pm
கணவன் என்னும் வார்த்தையில் என் உறவு முடியாதடி அன்பில் அன்னையாகிடுவேன் கண்டிப்பில் தந்தையாகிடுவேன் செல்ல சண்டைகளில் தோழனாகிடுவேன் குறும்புகளால் முதல் பிள்ளையாகிடுவேன் நாளைக்கு ஆயிரம் முறை காதலை சொல்லும் முதல் நாள் காதலனாகிடுவேன் குழந்தைக்கு தருவது போல் கண்ணம் நோகாமல் முத்தம் தருவேன் ஒரு பெண் கணவனாக வரவிருக்கும் ஆணிடம் எதிர் பார்க்கும் அத்தனையும் அழகாக சொல்லிருக்கேங்க.. 14-Apr-2016 11:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

கவிஞர் பெஅசோகன்

கவிஞர் பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
இரையும் அளி

இரையும் அளி

அக்கரைப்பற்று
அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (27)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
மேலே