இந்திரா தா்மா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இந்திரா தா்மா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  24-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2014
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  1

என் படைப்புகள்
இந்திரா தா்மா செய்திகள்
இந்திரா தா்மா - இந்திரா தா்மா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 7:31 pm

அவள் கொடுத்த முத்தத்தில்

என் தாய் கொடுத்த முத்தத்தை உணா்கிறேன்............

முதல் வகுப்பு படிக்கும் என் அக்காபொன்னு,..........

மேலும்

இந்திரா தா்மா - தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2015 11:47 am

அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!

அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!

காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!

சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!

காற்றிலே பறந்த

மேலும்

ரசனைக்கு மிக்க நன்றி தம்பி :-) 22-Aug-2015 9:06 pm
அருமை அக்கா 22-Aug-2015 3:00 pm
அதே தான் தோழரே...தாங்கள் சொன்ன பின்னூட்டங்களுக்கு ஏற்றவாறு ஒரு வார்த்தையை மாற்றினேன்...அதன் பின் படைப்பு மறுபதிவாகிவிட்டது...!!! 11-Jul-2015 11:36 am
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழமையே :-) 11-Jul-2015 11:33 am

அவள் கொடுத்த முத்தத்தில்

என் தாய் கொடுத்த முத்தத்தை உணா்கிறேன்............

முதல் வகுப்பு படிக்கும் என் அக்காபொன்னு,..........

மேலும்

இந்திரா தா்மா - இந்திரா தா்மா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 6:32 pm

என் வாழ்க்கை காகித பூ போன்றது...
மலா்ந்து இருக்கிறது, ஆனால் வாசம் இல்லை.....

மேலும்

நன்றி நண்பா 11-Jul-2015 12:48 am
// கண்களால் நுகர்ந்து பாருங்களேன் காகிதப் பூக்களின் வாசத்தை ..........// ஒரு தனிக் கவிதையாகவே போடலாம் ...எனது பெயரைப் போட்டுக்கொண்டு ........நீங்கள் பூ, வாசமில்லை அது இது என்று புலம்புகிறீர்களே என்று இந்தக் கவிதையை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் ......வைத்துக்கொள்ளுங்கள் ..... 09-Jul-2015 10:24 pm
மேலும் நண்பா ......... கண்களால் நுகர்ந்து பாருங்கள் காகிதப் பூக்களின் வாசத்தை .......... 09-Jul-2015 10:22 pm
வாசமில்லா மலரிது ...... வசந்தத்தைத் தேடுது ....... வைகையில்லா மதுரையிது ..... மீனாட்சியைத் தேடுது ......... நல்ல பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் .........நன்றி 09-Jul-2015 10:21 pm

மழைத்துளி பட்டு மண்வாசனை வரும் வேளையிலே

என் விழிபட்ட உன் முகத்தை மறக்க நினைக்கிறேன்

மேலும்

இந்திரா தா்மா - இந்திரா தா்மா அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

No rules

மேலும்

முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டனவா....? 01-Aug-2015 8:11 pm
இந்திரா தா்மா - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

No rules

மேலும்

முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டனவா....? 01-Aug-2015 8:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே