Elangkannan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Elangkannan
இடம்:  UDAYANATHAM
பிறந்த தேதி :  22-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2010
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  88

என்னைப் பற்றி...

Diploma Mechanical EngineerrnCad-Engineer(Piping)rnCell:9003215908rnE-mail: elangkannan89@gmail.com

என் படைப்புகள்
Elangkannan செய்திகள்
Elangkannan - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2015 10:39 am

..."" முகம் தேடும் மனிதர்கள் ""...

அன்பை தொலைத்துவிட்டு
அரவணைக்க தவறிவிட்டு
ஆசையில் மூழ்கிக்கொண்டு
ஆணவத்தில் அடிமைப்பட்டு ,,,

இன்பங்களை தேடிக்கொண்டு
இழிவாகவே நடந்துகொண்டு
ஈகை குணத்தை மறந்துவிட்டு
ஈட்டுவதிலே எழுச்சிகொண்டு ,,,

உண்மைகளை மறைத்துவிட்டு
உள்ளங்களை கொன்றுவிட்டு
ஊனங்களாய் உலாவிக்கொண்டு
ஊமைகளாய் வாழ்ந்துகொண்டு ,,,

எடுத்துரைப்பை உதறிவிட்டு
எண்ணங்களில் வன்மம்கொண்டு
ஏளனமாய் பெருமைகொண்டு
ஏக்கங்களே சொத்தாய்கொண்டு ,,,

ஐவிரல்களையும் பிரித்துவிட்டு
ஐக்கியங்களை அழித்துவிட்டு ,,,

ஒவ்வாமையில் ஒட்டிக்கொண்டு
ஒழுக்கத்தையும் விரட்டிவிட்டு
ஒளடதமாய்யிர மறுத

மேலும்

அன்பை தொலைத்துவிட்டு அரவணைக்க தவறிவிட்டு ஆசையில் மூழ்கிக்கொண்டு ஆணவத்தில் அடிமைப்பட்டு ,,, அருமையான வரிகள் தோழரே 25-May-2015 2:03 pm
Elangkannan - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 6:25 pm

முரணாய் போனது ஏனோ ?
========================

நான் - கவிதை
படிக்க தேநீர் விடுதியில்
நீ - எதையோ
படித்து மாணவி விடுதியில்

நான் - முகத்தை
தடவியே உன் ரசிப்பில்
நீ - நகத்தை
கடித்தும் ஏன் களைப்பில்

நான் - பயணம்
செய்தும் உன் நினைவில்
நீ - தியானம்
முடித்தே சுய நினைவில்

நான் - என்னை
மறந்தும் காதல் கவியில்
நீ - என்னை
வெறுத்தாய் இந்த உலகில்

முரணாய் போனது ஏனோ ?
அரணாய் நிற்பது யாரோ ?

- இராஜ்குமார்

நாள் : 18 - 6 - 2011

மேலும்

அருமை 19-Sep-2014 2:50 pm
வரவில் மகிழ்ச்சி நட்பே 19-Sep-2014 1:59 pm
அழகு அழகு.... 19-Sep-2014 1:53 pm
////வெறுப்பதும் ஒருவிதத்தில் அழகுதான்/// இந்த முடிவில் தான் எனது உள்ளம் உலவுகிறது ... வரவில் மகிழ்ச்சி நட்பே 19-Sep-2014 1:27 pm
Elangkannan - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 7:17 pm

அடங்கவே மாட்டீர்களோ ?
----------------------------------------------

பெண் என்று
பிறந்துவிட்டேனாம்
ஆண் என்பவர்கள்
அடக்குமுறையாளர்களாம்
நான் என்றுமே
அஞ்சியே முடங்கவேண்டுமாம்.

அடே...
ஆணாதிக்க முட்டாளே..!
என்னைப்போலவே
ஏதோ ஒரு விந்துத்துளியில்தானே
நீயும் பிறந்து இருப்பாய். -கருவிலே
விரல் முளைத்து
கால் முளைத்து
இதயம் துடித்து
இறுதியில்
என்னைப் போலவேதானே
உனக்கும் மயிரும் முளைத்திருக்கும்.

உனக்கு பிறப்பிக்காத
கற்புச்சட்டம்
வயதுக்கு வந்த
எனக்கு மட்டும் ஏனடா?

எனக்கு
மார்பு பெருத்திருக்கும்
உனக்கு
மீசை முளைத்திருக்கும்

எனக்கு
வெளிநீளாத பிறப்புறுப்பு
உனக்கு

மேலும்

நன்றி கேத்ரீன் 27-Sep-2014 4:05 pm
பெண்களாகிய நாங்கள் கூட இப்படி ஆதங்கம் கொண்டு பொங்கியதில்லை., தலை குனிவார்கள் தரிகெட்டுத்திரியும் மூடர் யாவரும் உன் வரியை வாசிக்கும் நேரம் தனில் 26-Sep-2014 10:17 am
நன்றி தோழா 19-Sep-2014 11:31 pm
நல்ல படைப்பு தோழா 19-Sep-2014 2:33 pm
Elangkannan - Elangkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 5:37 pm

கண்ணோடு கலந்து
கனவோடு மலர்ந்து
காதோடு நுழைந்து
நெஞ்சோடு நிறைந்து
அன்போடு கலந்து
கண்ணோடு மலர்ந்து
கனவோடு களைந்து
நினைவோடு மலர்ந்துவிட்டாள்
------------என்னோடு................

மேலும்

நன்றி தோழி yadita 19-Sep-2014 2:26 pm
நல்ல வரிகள்... தொடருங்கள்.. 19-Sep-2014 1:55 pm
நன்றி தோழரே 19-Sep-2014 9:08 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 12:03 am
Elangkannan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 5:37 pm

கண்ணோடு கலந்து
கனவோடு மலர்ந்து
காதோடு நுழைந்து
நெஞ்சோடு நிறைந்து
அன்போடு கலந்து
கண்ணோடு மலர்ந்து
கனவோடு களைந்து
நினைவோடு மலர்ந்துவிட்டாள்
------------என்னோடு................

மேலும்

நன்றி தோழி yadita 19-Sep-2014 2:26 pm
நல்ல வரிகள்... தொடருங்கள்.. 19-Sep-2014 1:55 pm
நன்றி தோழரே 19-Sep-2014 9:08 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 12:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
மேலே