Elumalai.A - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Elumalai.A
இடம்:  Vellore
பிறந்த தேதி :  03-Dec-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Aug-2011
பார்த்தவர்கள்:  699
புள்ளி:  212

என்னைப் பற்றி...

I am a Civil Engineer

என் படைப்புகள்
Elumalai.A செய்திகள்
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Nov-2014 8:58 pm

யாவும் தோற்ற மாயைகளே!!.........-வித்யா

என் வார்த்தைகள் வன்மம் சுமப்பின் மென்மையாய் பொறுத்துக் கொள்ளுங்கள்......... என் வார்த்தைகளின் சுபாவம் அப்படி. அதனோடு கோபம்கொள்ளாதீர்கள் நட்புகளே.....!!

வெள்ளைத்தோலுக்கு மனிதச் சந்தையில் இவ்வளவு மதிப்பா..........வண்ணங்கள் புவியளப்பின் கருமையும் ஒரு நிறமன்றோ.......! இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா...?அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ..??

மேலும்

கவிதையாய் ஒரு கட்டுரை 16-Mar-2015 8:00 pm
படிக்க படிக்க அழகு சேர்க்கிறது உங்கள் வார்த்தை கோர்வை ....அருமை . 30-Jan-2015 6:27 pm
ஒப்பனைகளில் மரியாதை மாயைகளை ஏற்படுத்தும் வாழ்வினை நினைக்கும் போது எல்லாமே ஏதோ ஒரு முகமூடிக்குள் தொலைந்துப் போவதாய் ஒரு எண்ணம்.....!! அருமை தோழி.. 29-Jan-2015 1:11 pm
அருமை தோழியே!!! அழ்ந்த கருத்துகள்.. ஆழமான வரிகள் !!! வாழ்த்துகள் பல!!! தொடருங்கள்!! 28-Jan-2015 4:51 am
தாரகை அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-May-2014 1:34 pm

இருக்கின்ற ஒன்றை
***இல்லையென்று சொல்பவரே
இல்லையென்று சொல்வதனால்
***இல்லாமல் போய்விடுமோ?

காணும் காட்சியெல்லாம்
***கடவுளின் சாட்சியடா
வானும் மண்ணும்கூட
***வணங்காமல் இல்லையடா

அறியாமை இருள்நீக்கி
***அகத்தில் ஒளியேற்றும்
சரியான மார்க்கத்தை
***புரியாமல் போகாதே

பெற்றவளை வீதிதள்ளி
***பெரும்பாவம் செய்துவிட்டு
மற்றவளை தாயென்று
***மறந்தும் சொல்வாயோ?

உடல்தந்த தாயைநீ
***உலகமாய் மதித்துவிட்டு
உயிர்தந்த இறைவனை
***உதறித்தான் செல்வாயோ?

சுண்டுவிரல் தந்திடுமா
***சுகம் தரும் விஞ்ஞானம்
என்று நீ சிந்தித்தால்
***ஏகத்துவம் விளங்காதா?

சிலையும் சித்திரமும்
***சிந்த

மேலும்

பெரிய வார்த்தை சொன்னீர்! பரந்த உள்ளத்திற்கு மிக்க நன்றிகள்! 23-Jun-2014 12:41 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள்! 23-Jun-2014 12:40 pm
அருமையான கவிவரியில் கருத்து கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் சார்! 23-Jun-2014 12:40 pm
தோழா உன் கவிதை வரலாறாய் மாறுக 24-May-2014 9:20 pm
சர் நா அளித்த படைப்பில் (public) Jaya Ram Kumar மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 11:26 am

==========================================

நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு

==========================================

அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே

==========================================

கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது

==========================================

ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்

==========================================

சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை

==========================================

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழா 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழி 14-Jan-2015 4:17 pm
அருமை 14-Jan-2015 3:53 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-May-2014 10:45 am

காதல் நீ
காதலில் நான்....!

படுக்கையில் பிரவேசிக்கும் முன்
காட்டுப்பூக்களில் பாதம் பதித்து
கதகதப்பாக்கிக்கொள்............

காற்றுப்பூக்களில் சுவாசம்
வாங்கி சேமித்துக்கொள்.......

புதன்,வெள்ளி
பூமி,செவ்வாய்
வியாழன்,சனி
யுரேனஸ்,நெப்டியூன்
ப்ளுட்டோ...........

என நவகிரகங்களை
ஒவ்வொன்றாக அணைத்துவிட்டு
அணைந்ததை உறுதி செய்துவிட்டு

காதல் தரும் ஒளியில்
நடந்துவா...... வழக்கம் போல
கட்டில் கால் இடித்துக்கொள்ளாமல்
பார்த்துக்கொள்.......

கரடுமுரடான பூக்கள்
கொண்டு செதுக்கப்பட்ட
உன் இதழ்களால்.....
என் இதழ் தொடு......

இதயத்தின் கதவு
திறந்து உன் காதல் சொல்......

கா

மேலும்

ரொம்ப அழகு 25-May-2014 11:40 pm
மிக்க நன்றி நட்பே....... கற்பனை மட்டுமே......! 12-May-2014 2:53 pm
yellaam சரி..... ஒரு சொல் உயிர் சொல் அதுவே உமது இதயம் நாடும் சொல் அந்த சொல்லை இதயம் திறந்து சொன்னானா....? காதல் பறக்கிறது படிப்போர் மனதில் சிறகு விரித்து.....! 12-May-2014 8:41 am
நன்றி நட்பே........ 09-May-2014 8:29 pm
Elumalai.A - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 11:45 pm

செவிலியர்: ''ஏங்க பாடி காட்டுங்க''

நோயாளி:''உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல''

செவிலியர்:''அய்யோ ! அய்யோ! நான் உங்க பாடிய (Body ) காட்டச்சொன்னேன்''

மேலும்

நன்றி... 10-Apr-2014 7:36 am
நன்றி... 10-Apr-2014 7:36 am
ஹா ஹா...அருமை.. 07-Apr-2014 7:20 am
செம................காமெடி தோழரே! மிகவும் ரசித்தேன்......! 05-Apr-2014 2:38 pm
Elumalai.A - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 11:36 pm

அதே அன்பு...

அதே அரவணைப்பு...

அதே அர்பணிப்பு...

அதே பாசம்...

அதே நேசம்...

அதே கண்டிப்பு...

அதே கம்பீரம்...

அதே தைரியம்...

அதே வலிமை...

அதே ஆற்றல்...

அதே தேற்றல்...

அதே பக்குவம்...

அதே பேச்சு...

என் அம்மாவிடம்

கண்ட அனைத்தும்

இன்று என் மகளிடமும்...

மேலும்

மிகவும் நன்றி தோழி..... 31-Mar-2014 8:48 pm
அம்மாவை மகளையும் வைத்து சொன்ன கவி அருமை தோழரே! 29-Mar-2014 1:43 pm
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.... 28-Mar-2014 9:15 am
அருமை 28-Mar-2014 9:01 am
Elumalai.A - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 8:59 pm

''என்னதான் நீ பெரிய 'கொம்பனா' இருந்தாலும் மாடு முட்ட வரும்போது திருப்பி முட்ட முடியாது''

இப்படிக்கு,

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெறும் வேடிக்கை மட்டும் பார்ப்போர் சங்கம்...

மேலும்

நன்றி தோழி.... 31-Mar-2014 8:50 pm
நல்ல நகைச்சுவை,,,,,, 29-Mar-2014 1:44 pm
மிகவும் நன்றி ஐயா.... 28-Mar-2014 9:13 am
சங்கத்தின் முடிவு பாராட்டுக்குரியதே 28-Mar-2014 9:02 am
Elumalai.A - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 9:59 pm

'' ஐயா... காலைல இருந்து என் மனைவியை காணோமுங்க...''

''யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா....''

''அய்யோ அய்யோ... சந்தோசத்துல எது போஸ்ட் ஆபீஸ் எது போலீஸ் ஸ்டேஷன்னு கூட தெரியல...''

மேலும்

நன்றி பிரியா.... 31-Mar-2014 8:47 pm
ஐயோ மனைவி திரும்பி வந்திரப்போறாங்க? அப்புறம் சிவப்பு இரத்தம் கூட பச்ச தண்ணி மாதிரி தெரியப்போகுது கவலையில...........பார்த்துப்பா! நகைச்சுவை அருமை, மிகவும் ரசித்தேன்! 29-Mar-2014 1:46 pm
நன்றி.... 17-Mar-2014 8:35 pm
நன்றி... 17-Mar-2014 8:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (78)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
Venkatachalam Dharmarajan

Venkatachalam Dharmarajan

தென்காசி (நெல்லை மாவட்டம்)
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (78)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (78)

G.S.Vasan

G.S.Vasan

சென்னை
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
மேலே