ஈஸ்வர பிரசாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஈஸ்வர பிரசாத்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2017
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை படிப்பதில் விருப்பம்

என் படைப்புகள்
ஈஸ்வர பிரசாத் செய்திகள்
ஈஸ்வர பிரசாத் - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2017 12:53 pm

கனவுத் தேவதையே கனிவான பூங்காற்றே
நினைவுச் சாமரமே நெஞ்சத்தை ஆள்பவளே
உன்மத்தம் பிடித்திங்கு உன்நினைவால் வாடுகின்றேன்
என் தேகம் பாராயோ என் ஏக்கம் தீராயோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

நீங்கள் கூறியது சரி நண்ப ஈஸ்வர பிரசாத் 02-Jun-2017 4:00 pm
உன்மத்தம் என்றால் பைத்தியம் என்பது பொருள் நன்றி அன்பின் சரஸ்வதி 02-Jun-2017 3:59 pm
பைத்தியம் என்று பொருள்தானே...? 02-Jun-2017 3:55 pm
தோழரே...உன்மத்தம் என்றால் என்னவென்று கூற முடியுமா? 02-Jun-2017 2:58 pm
ஈஸ்வர பிரசாத் - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2017 10:12 pm

வெள்ளாட்டு மந்தையில்
வெறிநாய் ஊளையிட்டு..
ஒப்பாரி வைத்து..
ஓட்டு கேட்டது..
ஒடுக்கப்பட்ட இனமும்..
ஒரு நொடி யோசிக்காது..
ஓட்டும் போட்டனர்...

கோமணத்துணியும்..
கோடித் துணியானது...

வாக்குச் சீட்டு..
வாய்க்கரிசி போட்டது...

ஓடியோடி உழைத்தவனுக்கு..
ஒத்த ரூபாயும் கிடைக்கவில்லை...

கொள்கை மறந்து..
கொடுத்த வாக்கும் துறந்து..
கோடிகள் குவித்து..
கோமானாகி விட்டான்...

பிச்சை யெடுத்தவன்
பிரபுவாகி விட்டான்...

பிச்சைப் போட்டவனும்
தேடிக்கொண்டேயிருக்கிறான்..
பிச்சை பாத்திரத்தை...
மீண்டும் பிச்சைப் போடுவதற்கு...

**********************
சிகுவரா
மே 2004

மேலும்

நன்றி சகோ ... 02-Jun-2017 9:22 pm
உண்மைதான் 02-Jun-2017 3:50 pm
ஈஸ்வர பிரசாத் - சிகுவரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2017 10:12 pm

வெள்ளாட்டு மந்தையில்
வெறிநாய் ஊளையிட்டு..
ஒப்பாரி வைத்து..
ஓட்டு கேட்டது..
ஒடுக்கப்பட்ட இனமும்..
ஒரு நொடி யோசிக்காது..
ஓட்டும் போட்டனர்...

கோமணத்துணியும்..
கோடித் துணியானது...

வாக்குச் சீட்டு..
வாய்க்கரிசி போட்டது...

ஓடியோடி உழைத்தவனுக்கு..
ஒத்த ரூபாயும் கிடைக்கவில்லை...

கொள்கை மறந்து..
கொடுத்த வாக்கும் துறந்து..
கோடிகள் குவித்து..
கோமானாகி விட்டான்...

பிச்சை யெடுத்தவன்
பிரபுவாகி விட்டான்...

பிச்சைப் போட்டவனும்
தேடிக்கொண்டேயிருக்கிறான்..
பிச்சை பாத்திரத்தை...
மீண்டும் பிச்சைப் போடுவதற்கு...

**********************
சிகுவரா
மே 2004

மேலும்

நன்றி சகோ ... 02-Jun-2017 9:22 pm
உண்மைதான் 02-Jun-2017 3:50 pm
ஈஸ்வர பிரசாத் - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2017 10:27 pm

புவி சுழற்ச்சியை மறந்திடும்
புது(மை) இச்சை தொடர்ந்தால்...

பூப்பெய்தால்...
புது புது கன புருசர்கள் தொல்லை
பூப்பெய்ய ஆசையே இல்லை...
புதுமை விரும்பிகள் வந்திடுவார்கள்
பூப்பெய்யா பூமொட்டை விருப்பி...

பூமொட்டு தாயைத் திட்டிடுவாள்..
கொங்கைப்பாலை தருவதற்குப் பதில்..
கள்ளிப்பாலை கொடுத்திருக்கலாமென்று...

கல்லாய் போனது மனம்..
புண்ணாய் போனது உடல்..
பெண்ணாய் பிறந்ததால்...

நவீன பண்டமாற்று முறை..
வயிற்றுப் பசிக்கு..
உடற்பசி தீர்க்கவேண்டும்...

காதலும் இல்லை...
காமமும் இல்லை...
கண்முன்னே காசு...
கதவுகளுக்குப் பின்னே அழுகை...

நெஞ்சிலே வெள்ளைமயிர்...
இளம்பிஞ்சுட

மேலும்

நன்றி சகோ... 02-Jun-2017 9:23 pm
வலி மிகுந்த வாழ்க்கை... 02-Jun-2017 3:48 pm
ஈஸ்வர பிரசாத் - சிகுவரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2017 10:27 pm

புவி சுழற்ச்சியை மறந்திடும்
புது(மை) இச்சை தொடர்ந்தால்...

பூப்பெய்தால்...
புது புது கன புருசர்கள் தொல்லை
பூப்பெய்ய ஆசையே இல்லை...
புதுமை விரும்பிகள் வந்திடுவார்கள்
பூப்பெய்யா பூமொட்டை விருப்பி...

பூமொட்டு தாயைத் திட்டிடுவாள்..
கொங்கைப்பாலை தருவதற்குப் பதில்..
கள்ளிப்பாலை கொடுத்திருக்கலாமென்று...

கல்லாய் போனது மனம்..
புண்ணாய் போனது உடல்..
பெண்ணாய் பிறந்ததால்...

நவீன பண்டமாற்று முறை..
வயிற்றுப் பசிக்கு..
உடற்பசி தீர்க்கவேண்டும்...

காதலும் இல்லை...
காமமும் இல்லை...
கண்முன்னே காசு...
கதவுகளுக்குப் பின்னே அழுகை...

நெஞ்சிலே வெள்ளைமயிர்...
இளம்பிஞ்சுட

மேலும்

நன்றி சகோ... 02-Jun-2017 9:23 pm
வலி மிகுந்த வாழ்க்கை... 02-Jun-2017 3:48 pm
ஈஸ்வர பிரசாத் - சிகுவரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2017 10:33 pm

அப்பனும் ஆத்தாளும்
அறுத்து விட்டபோது
அரவணைத்தாய்...

மதியும் மானமும்
மறைகழண்ட போது
மனிதனாக்கி விட்டாய்...

சதியும் சறுக்கலும்
சம்மந்தியான போது
சாதனையாளராக்கினாய்...

பணமும் பதவியும்
வந்தபோது
அனாதையாக்கிவிட்டாய்...
அடுத்தவனுக்கு மாலையிட்டு
காதலுக்கு மரண தண்டனை
கொடுத்துக்கொண்டாய்...
ஏன்..? எதற்கு..?
எதனால்..? எப்படி..?
எதுவும் விளங்கவில்லை...


ஆயினும்
அனாதையாய்..
ஆயுள் தண்டனை
அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்...
அந்தநாள் உன் நினைவுகளோடு..

****************
சிகுவரா
ஜூன் 2004

மேலும்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் இழப்பு தமிழ் கவிதை உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு... 

மேலும்

கவிதைகளின் சுவாசம்
காலத்தின் புயலால்
கண்ணுறங்கிப் போனது

மேலும்

மறுப்பில்லா உண்மை அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் 14-Jul-2017 1:55 pm
விதைத்த சிந்தனையில் இளந்தளிராய் நம்மோடு... 12-Jul-2017 4:05 pm
மறுப்பில்லா உண்மை அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் 19-Jun-2017 11:42 am
கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கவிதை உரமாகி தமிழாய் ...வாழ்வார் 18-Jun-2017 11:54 am
ஈஸ்வர பிரசாத் - மனோஜ் கியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2017 11:54 pm

சாயமற்ற
நின்விழி வழியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

விரல் நுனித்
தொட ஏங்கும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

தொட்டால்
வீழ்ந்துவிடும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

கொன்று தெறித்த
குருதியாய்!- நீர்த்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

விழிநீப்பின்
உயிர்பிரியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

மேலும்

புதுமை... 31-May-2017 12:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே