faheema - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  faheema
இடம்:  sri Lanka
பிறந்த தேதி :  29-Mar-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Oct-2014
பார்த்தவர்கள்:  336
புள்ளி:  114

என்னைப் பற்றி...

கவிதைத்தோழி .. நான் எழுத்துவில் ஏற்கெனவே .. பஹீமா என்ற பெயரில் இருந்துள்ளேன் கிட்டத்தட்ட 60 கவிதைகள் எழுதிள்ளேன் .. அதிக காலம் எழுத்துடன் தொடர்பு இல்லாததால்.. பழைய பாக்கத்துக்கு போக முடியவில்லை.. அதனால் மீண்டும் புதிதாக இணைந்துள்ளேன் ...அந்த பழைய பக்கத்திலுள்ள கவிதைகளையும் புதிதாக நான் எழுதும் கவிதைகளையும் இங்கே உங்களுக்காக தருகிறேன் ,,,நன்றி....

என் படைப்புகள்
faheema செய்திகள்
faheema - கவி ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2015 6:47 am

தனிமையில் என்னை சிரிக்க
வைத்ததும் நீ
தனிமையில் என்னை அழ
வைத்ததும் நீ
தனிமையில் என்னை விட்டு
சென்றதும் நீ .............

மேலும்

அருமை... அழகு கவிதை.... 12-Aug-2015 7:00 pm
ம்ம்ம்..... தொடரட்டும் இப்படியே இனி ..... வாழ்க வளமுடன் 10-Aug-2015 11:00 am
நன்றி நண்பர்களே 08-Aug-2015 10:26 pm
ரொம்ப ரொம்ப அழகு தோழி..வாழ்த்துக்கள் 08-Aug-2015 11:06 am
faheema - தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 9:52 am

எழுதிய கவிதையின்
ஏமாற்றங்களாய்
கசக்கிய காகிதங்கள்..
நானும் அப்படித்தான்..
எதிர்பார்த்த சீர் கிடைக்காமல்
கைவிடப்பட்ட முதிர்கன்னியாய்
திருமணச்சந்தையில்..

மேலும்

மிக்க நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி.. 10-Aug-2015 3:49 pm
மிக்க நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி.. 10-Aug-2015 3:49 pm
அருமை.. 10-Aug-2015 3:11 pm
நல்லா இருக்கு !! வரிகள் புரட்சி தீயாய் !! 10-Aug-2015 2:48 pm
faheema - na.jeyabalan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 10:40 am

எரிச்சல்களைத் தவிர்க்கவே...
இறுக்கம் காட்டினேன்;
ஏமாற்றங்களைத் தவிர்க்கவே
திசைகளை மாற்றினேன்..
வலிகளை மறைக்காவே..
வலிந்து வந்து சிரித்தேன்...
எல்லாம் செய்தும் ,
எதுவும் சரிப்படாததால்..
மௌனங்களோடு ஒப்பந்தம் செய்தேன்...
எதுவும்..
என்னை ..
நான்.. நானாக இருக்கவிடவில்லை...

இனி...
அடிக்கிற உலகத்தை அடித்து..
சிரிக்கும் முகங்களின்முன் சிரித்து..
போலியாய்...
பொருளற்ற ஒரு வாழ்க்கைக்கான ,
பொருள் தேடப் போகிறேன்!
கலைக்கப்பட்ட என் மௌனங்களின் முன்
மரித்துப் போன மனிதம் கிடக்கத்தான் செய்யும்..

மேலும்

அருமை.. 07-Aug-2015 11:15 am
பளீச்சிடுகின்றது பகீர் பார்வை !! 07-Aug-2015 11:08 am
நன்று 07-Aug-2015 10:42 am
faheema - faheema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2015 6:27 pm

நீ ரோஜாசெடியின் முற்களாக
பிறந்திருக்கலாம்
மீண்டும் மீண்டும் அதில்மலர்களாக
பிறந்ததாலோ..
இன்னும் இன்னும் பறிக்கப்பட்டு கசக்கி
எறியப்படுகிறாய்.
இல்லை இல்லை முற்களைக்கூட தந்திரமாய்
பரிக்கத்தெரிந்த
காமக் கயவர்கள் வாழும்உலகம்
இதுவல்லவோ..

பிஞ்சு பால்வடியும் முகத்தைக்கண்டேனும்
இரக்கமில்லா மிருகத்தனம்..
இறைவா.. இந்த பிஞ்சு கரங்களாலேயே தள்ளிவிட
ஒரு நரகப்படுகுளியை இவ்வுலகிலேயே
நீ அமைத்திருக்கக்கூடாதா.
விளையாடி வேடிக்கை பார்த்து திரியும்
சுதந்திர விந்தை உலகம் இது அல்ல
கண்மணியே...
புற்றுக்குள் ஒளிந்து வாழும் பாம்பாகவே நீ
வாழக்கற்றுக்கொள்..
கடைசிவரை உன்னை காப்பாற்றிக்

மேலும்

faheema - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 6:27 pm

நீ ரோஜாசெடியின் முற்களாக
பிறந்திருக்கலாம்
மீண்டும் மீண்டும் அதில்மலர்களாக
பிறந்ததாலோ..
இன்னும் இன்னும் பறிக்கப்பட்டு கசக்கி
எறியப்படுகிறாய்.
இல்லை இல்லை முற்களைக்கூட தந்திரமாய்
பரிக்கத்தெரிந்த
காமக் கயவர்கள் வாழும்உலகம்
இதுவல்லவோ..

பிஞ்சு பால்வடியும் முகத்தைக்கண்டேனும்
இரக்கமில்லா மிருகத்தனம்..
இறைவா.. இந்த பிஞ்சு கரங்களாலேயே தள்ளிவிட
ஒரு நரகப்படுகுளியை இவ்வுலகிலேயே
நீ அமைத்திருக்கக்கூடாதா.
விளையாடி வேடிக்கை பார்த்து திரியும்
சுதந்திர விந்தை உலகம் இது அல்ல
கண்மணியே...
புற்றுக்குள் ஒளிந்து வாழும் பாம்பாகவே நீ
வாழக்கற்றுக்கொள்..
கடைசிவரை உன்னை காப்பாற்றிக்

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2015 2:37 pm

தாய் தந்தை அணைப்பிற்கு
கண்ணீரில் விடைகொடுத்து .
அண்ணன் தம்பி நண்பர்க்கும்
தவிப்போடு பயணம் சொல்லி .

தாரமாய் வந்தவளை பார்போற்ற வேண்டுமென்று .
துணிகின்றான் தொழில் தேடி
தொலைதூரம் செல்வதற்கு .

கடல் கடந்து சென்றவன்
கண்ணீரில் குளிக்கின்றான் .
பாலைவன வெயில் தனில்
புழுவாக துடிக்கின்றான்.

உதிரம் உருகி வேர்வையாக
பணத்திற்காய் உழைக்கின்றான் .
துனையாளின் நினைப்போடு
காலத்தை ஜெயிக்கின்றான் .

கட்டு கட்டாய் காசு வர கணவனை அவள் மறக்கின்றாள் .
காமமோகம் தலைக்கேற
களியாட்டம் நடத்துறாள்

கட்டியவன் நம்பிக்கையை
பொடி பொடியாய் உடைக்கின்றாள்
பெண்மையின் புனிதத்தை
குழிதோண்டி புதைக்க

மேலும்

நன்றிகள் உதயா 08-Aug-2015 12:38 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தங்களுக்கு 08-Aug-2015 12:37 pm
ம்ம்ம்ம் நன்றி நன்றி ஐயா . 08-Aug-2015 12:36 pm
சிலருக்கு தேவையான படைப்பு . இருப்பினும் அவர்களுக்கு புரியுமா அக்கணவனின் நிலை .... வாழ்த்துகள் தொடருங்கள் ... 08-Aug-2015 10:00 am
faheema - faheema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 12:56 pm

ஓவியன் வரையா
அரசன்
ரசிகை ரசித்த
ஓவியம்
நீ..............

மேலும்

faheema - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 12:56 pm

ஓவியன் வரையா
அரசன்
ரசிகை ரசித்த
ஓவியம்
நீ..............

மேலும்

faheema - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2015 12:21 pm

முயற்சி என்ற முத்தெடுக்க...
மூழ்கி நீயும் முத்துக்குளி..

மூன்று முறை முயன்று விட்டு....
முடியாதென்று முனங்காதே....

முயன்றால் முடியாதது இல்லையென்று....
மூவாயிரம் முறை முயன்றிடு....

முட்கள் கூட முல்லை மலராகும்...
முயன்று விட்டு முகர்ந்து பார்....

மதிப்பும் மாண்பும் உன் முன்னே.....
மண்டியிட்டு முழங்கும் மனிதா நீ முயன்று பார்.....

மேலும்

உண்மைதான் நட்பே!! நல்ல அழகான கவிதை 03-Aug-2015 1:59 pm
faheema - faheema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2015 7:22 pm

இரண்டு மாடிக்கட்டிடம்....
பஞ்சு மெத்தைக்கட்டிலும்...
நித்தம் ஒரு சாப்பாடும்...
எத்தனை தான் வந்த போதும்...

சின்னஞ்சிறு குடிசைக்குள் ...
ஓலைக்கூரை ஓட்டைக்குள்...
வட்ட நிலவை பார்த்துக்கொண்டு ...
அம்மா ஊட்டிய சோறுண்டு...

அண்ணன் அக்காவோடு ஒட்டிக்கொண்டு...
அம்மா எனை கட்டிக்கொண்டு...
வண்ணக்கதை பேசையிலே....
கண்ணுறக்கம் தேடினோம் ....

அந்த நாளும் மீளுமோ....அந்த சுகம் காணுமோ....

மேலும்

அழகான நினைவு படைப்பு அருமை அருமை ....வாழ்த்துக்கள் 03-Aug-2015 1:20 pm
மிகவும் நன்றி.. 03-Aug-2015 9:29 am
அழகிய நாட்களை நினைவு படுத்தும் படைப்பு... அழகு... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:06 am
faheema - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 7:22 pm

இரண்டு மாடிக்கட்டிடம்....
பஞ்சு மெத்தைக்கட்டிலும்...
நித்தம் ஒரு சாப்பாடும்...
எத்தனை தான் வந்த போதும்...

சின்னஞ்சிறு குடிசைக்குள் ...
ஓலைக்கூரை ஓட்டைக்குள்...
வட்ட நிலவை பார்த்துக்கொண்டு ...
அம்மா ஊட்டிய சோறுண்டு...

அண்ணன் அக்காவோடு ஒட்டிக்கொண்டு...
அம்மா எனை கட்டிக்கொண்டு...
வண்ணக்கதை பேசையிலே....
கண்ணுறக்கம் தேடினோம் ....

அந்த நாளும் மீளுமோ....அந்த சுகம் காணுமோ....

மேலும்

அழகான நினைவு படைப்பு அருமை அருமை ....வாழ்த்துக்கள் 03-Aug-2015 1:20 pm
மிகவும் நன்றி.. 03-Aug-2015 9:29 am
அழகிய நாட்களை நினைவு படுத்தும் படைப்பு... அழகு... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:06 am
faheema - faheema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 4:36 pm

உறவென்று சொல்லிக்கொள்ள
உயிரென்று என்னை அள்ளிக்கொள்ள..
என் தாயும் தந்தையும் என்னோடு இருந்திருதால்
யாரிடமு கேட்டிருக்க மாட்டேன் இன்று..
அன்பை மட்டும் பிச்சையாக...

மேலும்

மிகவும் நன்றி 02-Aug-2015 10:24 am
மிகவும் நன்றி 02-Aug-2015 10:23 am
தாய் தந்தை இல்லாத பிறப்பின் மனதில் எழுகின்ற விடையில்லா கேள்விகள் கவியின் நேர்த்தியான வரிகள் 02-Aug-2015 12:56 am
சூப்பர் .... 01-Aug-2015 5:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (58)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (58)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (58)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே