G.S.Vasan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  G.S.Vasan
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-May-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2011
பார்த்தவர்கள்:  720
புள்ளி:  25

என்னைப் பற்றி...

படித்தது ஸம்ஸ்க்ருதம். இருந்தும் சிறு வயது முதலே தமிழின் மீது தனி ஈர்ப்பு. அதற்கு நீரூற்றி வளர்த்தது எங்கள் மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் உயர்திரு. இரகுவீரன் அவர்கள். அவருடைய தாக்கத்தால் இப்படி எதையாவது எழுதும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆனால் அதிகமாக கவிதை எழுதத் தெரியாது. அவ்வப்போது கிறுக்கிய ஒரு சில துளிகளை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்... இந்த கவிதைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்... மறக்காமல் கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

என் படைப்புகள்
G.S.Vasan செய்திகள்
G.S.Vasan - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2017 11:57 am

புலம்பெயர்ந்தது நெல்
----------------------------------------
இரத்தக் காட்டேரிகளின்
சிவப்புக் குளியலில்
மண் கொண்டது ஈரம்

வெள்ளை மேகம்
நொறுங்கிவிழும்முன்
இழுத்துக்கொண்டது நீலம்

உறிஞ்சுதற்கு நாதியின்றி
இருந்த நீரையே
கொப்பளித்தது கடல்

நீதியின் நீண்ட
நித்திரை வாழ்வியலை
வாய்பிளந்து கெக்கரித்தன
நிலங்கள்

கற்றைத்தாள்கள் கவனமாக
மனிதனை மேய்த்துக்
களிப்பில் மிதக்க

ஒற்றை நெல் தன்னைப்
புலம் பெயர்த்துக் கொண்டது
உலைக்கு அரிசி தேடாத
ஊரைத்தேடி...

-----------------------------------------------------------------------
படைத்தவர்:
பெயர்: மீ.மணிகண்டன்
புனைப

மேலும்

நன்றி சார் வாழ்க வளமுடன் 16-May-2017 12:28 pm
மிகவும் அருமையான வரிகள் நண்பரே!... வாழ்த்துக்கள். 15-May-2017 10:55 am
G.S.Vasan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 10:17 pm

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பலருக்கு பலவிதமான பாடங்களை புகட்டி இருக்கிறது. இந்த வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதை ஒரு சாக்காக பயன்படுத்தி, மிகவும் கீழ்தரமாக செயல்பட்ட ஒரு சில அரசியல் வியாதிகளையும், ஃபோட்டோ பிரியர்களையும், வீடு புகுந்து திருடிச்சென்ற அயோக்யர்களையும் விமர்சிக்கவோ, திட்டவோ கூட தகுதியற்றவர்களாக கருதி, அது மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றி நினைப்பது கூட தாய் தமிழ் நாட்டிற்கு அவமானம் என்பதால் ஏனையோரை இந்த பதிவில் புறந்தள்ளுகிறேன்.

முதலாவதாக மனிதனும், மனிதமும் மட்டுமே வாழ்க்கை என்று சற்றே வலுவாக சொல்லித் தந்த மாபெரும் மழைக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்களையும், நன்றியையும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

Manikandan Guru

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (35)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (35)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
மேலே