தர்மராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தர்மராஜன்
இடம்:  கோபிசெட்டிபாளையம்
பிறந்த தேதி :  01-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2015
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  41

என்னைப் பற்றி...

நான் கிராபிக்ஸ் வடிவமைப்பாளர். நான் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.
பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்து திருத்தி தெரிவிக்கவும்.

என் படைப்புகள்
தர்மராஜன் செய்திகள்
தர்மராஜன் - எண்ணம் (public)
29-Oct-2018 5:01 pm

மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி கிடைக்கும் வெற்றி வெற்றி அல்ல.


அது தாசியுடனும் ஒப்பிட இயலாத இழிவுச் செயல்.

உழைப்பின் வெகுமதியை இழந்துவிட்டேன் என வருந்தாதே.

உன் உழைப்பை யாசகம் செய்துள்ளாய்.

" உன் கைகள் ஓங்கியுள்ளது "

" அவர்கள் கைகள் தாழ்ந்துள்ளது "

நீ  உழைப்பால் உயர்ந்தவன்...

மேலும்

நவின் அளித்த படைப்பில் (public) Kavi S மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Sep-2015 4:37 pm

காதலித்து பார்த்தேன்

வீசும்
காற்று தென்றலாய்
தோன்றுகின்றது

பார்க்கும்
பூக்களெல்லாம் உனக்கானதாய்
தெரிகின்றது

உன் காலடி
சுவடெல்லாம் விபூதியாய்
மாறுகின்றது

நீ
உடுத்திய சுடிதார் மட்டும்
எதிரியாய் முறைக்கின்றது

உன்னை
காணாத நாட்கள்
நரகமாய் நகர்கின்றது

நீ
சிரிக்கின்ற நிமிடங்கள்
பகலில் நிலவை உதிர்கின்றது

பகலில்
கனவு காண
பிடிகின்றது

இரவில்
தூக்கமே வெறுக்கின்றது

மேலும்

அருமை 20-Nov-2015 4:25 pm
நல்லாருக்கு அருமை 20-Nov-2015 11:38 am
அருமை வாழ்த்துக்கள் 02-Nov-2015 5:02 pm
நன்றி காளி அண்ணா 26-Oct-2015 12:50 pm
மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Gopinathan Pachaiyappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2015 11:29 am

கண்கள் கிள்ளிய காயம்
புன்னகைக் களிம்பால்
முக்கால்வாசி ஆறிப்போனது
இன்னும் கால்வாசி
ஆறமறுத்து
அழிச்சாட்டியம் செய்கிறது...

கண்ணில் தெரியும் அனைத்தையும்
காட்சிப் பிழையாக
ஆமோதித்துகொண்டு
புருவம் கனத்து
பார்க்கும் பக்கமெல்லாம்
உனை மட்டுமே
நிரப்பச் சொல்கிறது...

தேயும் கால நிலவும்
தேன் பிழியும் என்று கேட்டதுண்டு
பேயன் குலை வாழையை
உடன் பிசைந்தூட்டும்
மகத்துவமென்று
இப்போது தெளிந்தது...

சகுனம் பார்க்க வில்லை
சன்னல் பார்த்து வந்தது
மாயம் இது என்ன
மனசு கனக்கிறது...

ஈதே காதல் என்றால்
இப்படியே நோகட்டும்
இதுதீர மருத்துவம் இனி
இல்லாமல் போகட்டும்.

மேலும்

அடடா... பதிவைவிட தங்களின் ரசனைக்குத்தான் அதிக மதிப்பெண்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 20-Nov-2015 12:01 pm
சகுனம் பார்க்க வில்லை சன்னல் பார்த்து வந்தது மாயம் இது என்ன மனசு கனக்கிறது... //// மாஸ் ஜி 20-Nov-2015 11:51 am
ரசிப்பிற்கு நன்றி தோழர் வாழ்க வளமுடன் 20-Nov-2015 11:46 am
கண்கள் கிள்ளிய காயம் அருமை தோழரே 20-Nov-2015 11:05 am
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2015 10:07 am

வெள்ளம்
புகுந்த வீட்டிலிருந்து
வெளியேறுகிறது குடும்பம்..
கட்டப் படும் மூட்டை முடிச்சில்
அவசரமாகத் திணிக்கிறாள்
ஐந்து வயது அமுதா
தன் வண்ணப் பென்சில்களை..

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தர்மா.. 20-Nov-2015 9:10 pm
வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கும்போது கனவுகளை கூட எடுத்துச் செல்லும் குழந்தை மனது..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜின்னா .. 20-Nov-2015 9:09 pm
வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.. 20-Nov-2015 9:07 pm
மிக்க நன்றி புனிதா .. 20-Nov-2015 9:07 pm
தர்மராஜன் - தர்மராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2015 11:00 pm

இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்

மலர்...

மேலும்

மிக்க நன்றி மலர் 24-Nov-2015 10:19 pm
சிறிய கவிதை என்றாலும் சிறப்பானது. 22-Nov-2015 8:33 pm
மிக்க நன்றி நண்பா 22-Nov-2015 7:40 pm
நல்ல ரசனை நண்பா உனக்கு கவிதைக்குள் கூட பூவை மலரும் என்று கவிதையை வாழ்த்துக்கிறாய் .. 22-Nov-2015 5:53 pm
தர்மராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 11:00 pm

இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்

மலர்...

மேலும்

மிக்க நன்றி மலர் 24-Nov-2015 10:19 pm
சிறிய கவிதை என்றாலும் சிறப்பானது. 22-Nov-2015 8:33 pm
மிக்க நன்றி நண்பா 22-Nov-2015 7:40 pm
நல்ல ரசனை நண்பா உனக்கு கவிதைக்குள் கூட பூவை மலரும் என்று கவிதையை வாழ்த்துக்கிறாய் .. 22-Nov-2015 5:53 pm
தர்மராஜன் - தர்மராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2015 10:35 pm

என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !

விடியலின் வாசலில்...

மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!

மேலும்

நன்று 26-May-2017 12:57 am
அழகு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் நண்பரே 05-Aug-2016 12:46 am
மிக்க நன்றி 20-Nov-2015 7:08 pm
நன்று 20-Nov-2015 12:32 pm
தர்மராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 10:35 pm

என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !

விடியலின் வாசலில்...

மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!

மேலும்

நன்று 26-May-2017 12:57 am
அழகு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் நண்பரே 05-Aug-2016 12:46 am
மிக்க நன்றி 20-Nov-2015 7:08 pm
நன்று 20-Nov-2015 12:32 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயகுமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Nov-2015 11:50 am

கருவறை சுவருக்குள்
மீண்டுமோர் ஜென்மம்
வேண்டும்.
தாய் உமிழ் பட்ட அன்னத்தை
இரைப்பைக்குள் மீண்டும்
திருடி உண்ண வேண்டும்.

நிழலில் விழுந்து
உலகின் கண்ணாடியில்
என்னை மீண்டும்
உடைக்க வேண்டும்.
உள்ளம் என்ற
புதைகுழியை தூய்மை
எனும் சலவை செய்து
மீண்டும் உலகில்
போராளி வழிப்போக்கனாக
பயணிக்க வேண்டும்.

குன்றும் மண்ணாய்
குழைவதை போல்
கண்ணில் நல்லதாய்
புகுத்தி மீண்டும்
பாவத்தை அளிக்க வேண்டும்.
காதல் என்ற சொல்லில்
மீண்டும் என்னை தொலைத்து
தூரத்தில் உனக்காய்
கவிஞனாய் வாழ வேண்டும்.

எழுதி எழுதி கிழியும்
காகிதம் போல்
புழுதி படிந்த வழியில்
மீண்டும் நட்சத்திரம்
அடுக்க வேண்டும்.
மலரை கற்பழிக்கும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Nov-2015 9:35 pm
மிக நன்று சர்பான் 19-Nov-2015 3:48 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Nov-2015 10:32 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Nov-2015 11:43 pm
ஆனந்தி அளித்த படைப்பை (public) திருமூர்த்தி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Nov-2015 8:16 pm

வாழ்வின் விந்தையை
வளைத்திடலாம் - நும்
மகிழ்ச்சியான முயற்சி கொண்டு....

நாளை வரலாற்றின் பக்கம்
உனதே
காலமே காத்திருக்கு உனக்கு
மகுடம் சூட்டி விட....

சொர்க்க வாழ்வின் திறவுகோல்
அவரவர் கைகளில்....

சாதி மத முத்திரை சாகசம்
செய்திடும் மனம் தளர்ந்திடாதே ....

துயர் உன் பிடரி பிடித்திடும்
தடம் மாறிடாதே....

நிழல் நிஜமாய் நடித்திடும்
தயங்கிடாதே....

சில மனித பேய்களினால்
மூன்றாம் உலக போர் மூளைக்குள்
நிகழ்ந்திடும் தடு மாறிடாதே....

செய்யா செயலுக்கு பழிசொல்
வந்திடும் உடைந்திடாதே
நேற்றைய பூக்களாய் உதிர்ந்திடாதே......

தலைவன் பெயரை சொல்லி
மண்டியிடும் ஒரு கூட்டம்

மேலும்

இனிமையான கருத்திற்கு நன்றிகள் ...... 19-Nov-2015 2:16 pm
எவ்வரியும் உண்மைக்கு புறம்பானது அன்று...... அன்பின் நழ்வாழ்த்துக்கள்..... 19-Nov-2015 1:58 pm
நன்றி சகோ...... 19-Nov-2015 1:49 pm
தர்மராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 11:29 pm

விழியும் விழியும்
இணைந்து
வலிகளைத் தாண்டி
மனம் இணைந்து
மணம் முடிந்த
காதலே...
மழலை எனும்
அழகான
ஓவியத்தைப் படைக்கிறது ..!

மேலும்

மிக்க நன்றி நட்பே 19-Nov-2015 9:59 pm
கவி அருமை நண்பரே 18-Nov-2015 12:06 pm
மிக்க நன்றி நட்பே 17-Nov-2015 9:43 pm
அழகான புன்னகையில் வாழ்த்தை தெரிவித்தமைக்கு நன்றி அய்யா 17-Nov-2015 9:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (103)

பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மதனா

மதனா

chennai
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
பிரேம் திருப்பூர்

பிரேம் திருப்பூர்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (105)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (105)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
மேலே