GURUVARAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  GURUVARAN
இடம்
பிறந்த தேதி :  22-Jun-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Apr-2016
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  7

என் படைப்புகள்
GURUVARAN செய்திகள்
GURUVARAN - எண்ணம் (public)
18-Jul-2016 11:22 am

மேகத்தை பிரிந்த சோகத்தினை
கொட்டி தீர்க்கும் மழையிடம் பார்க்கிறேன்
என் மனதின் வேதனையை!

மேலும்

GURUVARAN - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2016 11:35 pm

தீயணைக்கிற வண்டிக்குள்ள தண்ணிதானே இருக்கு, அப்புறம் ஏன் வெளிய தீ ன்னு எழுதி வச்சிருக்காங்க ?

உலகத்துல 3 பங்கு கடல் 1 பங்கு நிலம் இருக்கிறதா சொல்றாங்க. தண்ணிக்கு கீழேயும் நிலம் தானே இருக்கு. அப்டின்னா 4 பங்கும் நிலம் தானே?

ஆசைதான் துன்பத்துக்கெல்லாம் காரணம்னா துன்பம் வராம இருக்கணும்னு நினைக்கிறதே ஒரு ஆசை தானே?

முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தபின் தருகிறார்கள் குழந்தைகள்.

எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல.

நான் நல்லவன் என்பதற்கு சாட்ச

மேலும்

தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டிங்க!!!!!!!!!!!!!!!!!!! 26-Apr-2016 2:57 pm
பொன்னிலே பொறிக்கப்படவேண்டிய அற்புதமான வரிகள் !! 6,7,9,10,16,20,23 பத்திகள் மிகவும் ரசித்தேன் ... 23-Apr-2016 10:34 am
கலக்கல்...... 23-Apr-2016 9:15 am
GURUVARAN - Anbumani Selvam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 2:38 pm

தமிழர்களுக்கு கின்னஸ் பதிவேட்டின் பாராட்டு
+----------------------------------#
ஏண்டா கின்னஸ் பதிவேட்டுக்காரங்க தமிழர்களப் பாராட்டி எதோ சான்றிதழ் தரப்போறாங்களாமே அது உண்மையா?
@@@@
அது உண்மை தாண்டா. நம்ம தமிழ் மொழி தொன்மையான வளமையான சீரிளமை குன்றாத செம்மொழியா இருந்தாலும் தமிழர்கள் பற்றி

ஆதாரப்பூர்வமான ஒரு கருத்துக் கணிப்பின்படி மொழிப் பற்றில்லாத தமிழர்கள் 99 % இருக்கறாங்களாம். இது உலக சாதனையாம். இந்தச்

சாதனையைப் பாராட்டி அடுத்த தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழக முதல்வரிடம் அதற்கான சான்றிதழை வழங்கப் போறாங்களாம்.
@@@@@
அடடா. கின்னஸ் சாதனைன்னா சும்மாவா? தமிழராப் பொறந்தவங்க எல்லா

மேலும்

உண்மைதான் அய்யா. தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா. 27-Apr-2016 2:50 pm
தமிழ் பண்பாடு அப்படி இருக்கிறது அம்மா. தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா. 27-Apr-2016 2:50 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே 27-Apr-2016 2:48 pm
அம்மாக்கள் மம்மிகளாகவும் அப்பாக்கள் டாடிகளாகவும் திரிந்த போதே இந்த கொடுமைகள் அரங்கேறிவிட்டன நண்பா 26-Apr-2016 2:50 pm
GURUVARAN - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2016 11:55 pm

மெய்க்காப்பாளர் முன்னே செல்ல மன்னரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றார்.

எதிரே வந்த மக்கள் யாரும் மன்னரைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மெய்க்காப்பாளரைப் பார்த்து எல்லோரும் புன்னகைத்தனர். மன்னருக்கு ஆச்சரியமும் கோபமும் தாங்க முடியவில்லை.

"என்னை இங்கு யாருக்குமே தெரியவில்லை. ஆனால் உன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது" என்று கோபமாக, சற்று பொறாமையாக சொன்னார்.

மெய்க்காப்பாளர், "என்னையும் யாருக்கும் தெரியாது" என்றார்.

"அப்புறம் ஏன் உன்னைப் பார்த்துமட்டும் புன்னகைக்கிறார்கள்?".

"ஏனென்றால், நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்".

இந்த உலகம் அப்படியே நம்மை பிரதிபலிக்கிறது.

மேலும்

நிதர்சனமான உண்மை 26-Apr-2016 2:47 pm
அருமையான படைப்பு 26-Apr-2016 1:43 pm
GURUVARAN - GURUVARAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 2:48 pm

ஒருவரை நாய் ஒன்று கடித்து விடுகிறது
மருதுவமனைகெல்லாம் சென்று குணமடைந்த பிறகு
அந்த மனிதர் மீண்டும் அந்த நாயை பார்க்கிறார் ஒரு திரைப்பட
பாடலும் பாடுகிறார்.. அது என்ன பாடல்???????







இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே!!!!!

மேலும்

நன்றி தோழரே!!!! 21-Apr-2016 10:11 pm
சிறந்த நகைச்சுவை' பாடலைக் கேட்டு மீண்டும் கடித்துவிடப் போகிறது. படைப்புக்கு பாராட்டுகள் நன்றி 19-Apr-2016 8:00 am
GURUVARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 2:48 pm

ஒருவரை நாய் ஒன்று கடித்து விடுகிறது
மருதுவமனைகெல்லாம் சென்று குணமடைந்த பிறகு
அந்த மனிதர் மீண்டும் அந்த நாயை பார்க்கிறார் ஒரு திரைப்பட
பாடலும் பாடுகிறார்.. அது என்ன பாடல்???????







இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே!!!!!

மேலும்

நன்றி தோழரே!!!! 21-Apr-2016 10:11 pm
சிறந்த நகைச்சுவை' பாடலைக் கேட்டு மீண்டும் கடித்துவிடப் போகிறது. படைப்புக்கு பாராட்டுகள் நன்றி 19-Apr-2016 8:00 am
GURUVARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2016 6:29 pm

இமைகள் மூடி இருக்கும் போதும்
இதய கூட்டுகுள்ளே துடித்து இருப்பாய்
சலனமில்லா தென்றல் போலே
சத்தமில்லாமல் தழுவி செல்வாய்
பூங்குயில் கூவிடும் நேரத்தில் என்
காதருகே வந்து பேசிடுவாய்
கண்ணீர் சிந்தும் நேரத்திலும்
சிறு பிள்ளை போலே சிரிக்க செய்வாய்
மறக்க நினைக்கும் நேரத்திலும் உன்னை
நினைக்க செய்து சிரித்திடுவாய்
வாழும் நிலையில் என்னை வைத்து
வாழவும் விடாமல் கொன்றிடுவாய்
நீ யாரென்று எனக்கு தெரியும்- உன்
நினைவால் வாடவைக்கும் என் நிழலடி நீ

மேலும்

GURUVARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2016 11:10 pm

சின்ன சின்ன மழை துளியாய்- என்
காதல் குளத்தை கலங்க வைத்தாய்
மலரை சுற்றும் வண்டு அதுவாய்= உன்
மலரடி பாதம் தொழ வைத்தாய்!!!!
முத்துப் பல் சிரிப்பு காட்டி என்னை
காதல் கடலில் மூழ்கடித்தாய்
தட்டி தட்டி அழகு செய்து என்னை
மானிட பதுமை ஆக்கிவிட்டாய்
உதட்டு சிரிப்பு காட்டி என்னை
உளற வைத்தாய் -உந்தன்
கார்மேக குழல் காட்டி சிலிர்க்க வைத்தாய்
காத்திருப்பின் வேதனையை புரிய வைத்தாய் =உன்னை
காண தவம் கிடக்க வைத்தாய் -உன்
திருமணத்தின் முதல் அழைப்பையும்
என்னக்கே வைத்தாய் - என் இதயமே
உயிரோடு எனகேனடி நெருப்பை வைத்தாய்!!!!

மேலும்

நான் எரிவது வேதனை அல்ல நண்பா என்னுள் இருக்கும் என்னவளின் எண்ணங்களும் சேர்ந்து எரிகிறதே அதுதான் வலிக்கிறது கருத்துக்கு மிக்க நன்றி நண்பா !!!!! 15-Apr-2016 6:03 pm
அவளுக்காக எதையும் தாங்கிட காதல் வந்ததும் அவள் வைத்து ரசிக்கும் தீயைக் கூட தாங்கா விட்டால் அந்த காதலில் என்ன சுகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Apr-2016 11:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே