ஜி ராஜன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஜி ராஜன்
இடம்:  புனே, மகாராஷ்டிரா
பிறந்த தேதி :  15-May-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  1196
புள்ளி:  1478

என்னைப் பற்றி...

தமிழகத்தில் கொங்கு மண்ணில் பிறந்த எனது தாய் மொழி மலையாளம். படித்ததெல்லாம் தமிழ்தான். கடந்த 33 வருடங்களாக மராத்திய மண்ணில் பணி புரிந்து வருகிறேன். தமிழார்வம் கொண்ட எனக்கு மலையாள இலக்கியத்தை நுகர்வதிலும் ஆர்வமுண்டு. தமிழ் புது கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைகளை ரசிப்பேன். ஹிந்தி, மராத்தி மொழிகளில் பேசும் அறிவு மட்டும் உள்ளது.

என் படைப்புகள்
ஜி ராஜன் செய்திகள்
ஜி ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2016 6:11 am

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
********************************************
தனது ஆத்ம திருப்திக்காக மட்டும் நம் இணையதளத்திலும் முகநூலிலும் நல்ல படைப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் திரு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று . முகநூலிலும் வேறு தமிழ் வலைதளங்களிலும் ஆயிரம் கவிதைகளும் நூற்றுக்கு மேல் ஆங்கில மொழியாக்கக் கவிதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல மனிதரின் பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

மேலும்

இன்பம் பெற்றேன் எழுத்தால் .. நன்றி ..நெகிழ்வோடு ..! தங்கள் வாழ்த்துகளுக்கு 25-Jun-2016 9:20 pm
இன்பம் பெற்றேன் எழுத்தால் .. நன்றி ..நெகிழ்வோடு ..! தங்கள் வாழ்த்துகளுக்கு 25-Jun-2016 9:19 pm
இன்பம் பெற்றேன் எழுத்தால் .. நன்றி ..நெகிழ்வோடு ..! தங்கள் வாழ்த்துகளுக்கு 25-Jun-2016 9:19 pm
இன்பம் பெற்றேன் எழுத்தால் .. நன்றி ..நெகிழ்வோடு ..! தங்கள் வாழ்த்துகளுக்கு 25-Jun-2016 9:19 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2016 8:41 pm

அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில்
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம்
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட
அம்மாவும் அப்பாவும்..

மேலும்

அருமை ஒரு உலக உண்மையை முத்தாய்ப்பாய் முடித்துவிட்டீர்கள் தாங்கள் கவிதையில். வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:12 am
மிக்க நன்றி சர்பான் 02-May-2016 11:00 am
காலங்கள் கடந்து செல்லும் பாதையில் நாம் உணர்ந்தும் உணராமல் விடும் உணர்வுகள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:37 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2016 8:45 pm

கேவலம் ஒரு
பெஞ்சுதானே என்கிறீர்களா !

பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை
கேட்டுப் பழகியிருக்கிறேன் !

வகுப்பறையின்
கடைசி வரிசையில்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில்
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும்
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால்
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !

என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும்
மாணவர்கள் திருந்தி விடுவார்களென
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை
நம்ப வைத்திருக்கிறேன் !

டீ கடை வாசலில்
அரசியல் நாட்டுநடப்பு காதல்

மேலும்

மிக்க நன்றி சர்பான் 02-May-2016 10:59 am
ஆஹா..வாழ்க்கை எனும் ஒவ்வொரு அசைவிலும் உயிர் இல்லாதவைகள் தான் உயிரோட்டமான மனிதனை காவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:40 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2016 8:48 pm

அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை
தாழ்பாள் உடைத்து மீட்ட
பக்கத்து வீட்டு இளைஞன்..

பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில்
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..

குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின்
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..

காலை நடை சென்று
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில்
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..

கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில்
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில்
வயிற்றுவலியா

மேலும்

நல்ல சிந்தனை 04-May-2016 4:03 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
எப்படிங்க...வாழ்க்கையின் நகர்வில் நேரும் ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒன்றை மனதில் உணர்த்திக் கொண்ட தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:43 pm
ஜி ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 8:48 pm

அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை
தாழ்பாள் உடைத்து மீட்ட
பக்கத்து வீட்டு இளைஞன்..

பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில்
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..

குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின்
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..

காலை நடை சென்று
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில்
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..

கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில்
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில்
வயிற்றுவலியா

மேலும்

நல்ல சிந்தனை 04-May-2016 4:03 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
எப்படிங்க...வாழ்க்கையின் நகர்வில் நேரும் ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒன்றை மனதில் உணர்த்திக் கொண்ட தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:43 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 8:45 pm

கேவலம் ஒரு
பெஞ்சுதானே என்கிறீர்களா !

பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை
கேட்டுப் பழகியிருக்கிறேன் !

வகுப்பறையின்
கடைசி வரிசையில்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில்
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும்
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால்
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !

என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும்
மாணவர்கள் திருந்தி விடுவார்களென
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை
நம்ப வைத்திருக்கிறேன் !

டீ கடை வாசலில்
அரசியல் நாட்டுநடப்பு காதல்

மேலும்

மிக்க நன்றி சர்பான் 02-May-2016 10:59 am
ஆஹா..வாழ்க்கை எனும் ஒவ்வொரு அசைவிலும் உயிர் இல்லாதவைகள் தான் உயிரோட்டமான மனிதனை காவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:40 pm
ஜி ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 8:45 pm

கேவலம் ஒரு
பெஞ்சுதானே என்கிறீர்களா !

பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை
கேட்டுப் பழகியிருக்கிறேன் !

வகுப்பறையின்
கடைசி வரிசையில்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில்
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும்
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால்
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !

என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும்
மாணவர்கள் திருந்தி விடுவார்களென
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை
நம்ப வைத்திருக்கிறேன் !

டீ கடை வாசலில்
அரசியல் நாட்டுநடப்பு காதல்

மேலும்

மிக்க நன்றி சர்பான் 02-May-2016 10:59 am
ஆஹா..வாழ்க்கை எனும் ஒவ்வொரு அசைவிலும் உயிர் இல்லாதவைகள் தான் உயிரோட்டமான மனிதனை காவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:40 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 8:41 pm

அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில்
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம்
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட
அம்மாவும் அப்பாவும்..

மேலும்

அருமை ஒரு உலக உண்மையை முத்தாய்ப்பாய் முடித்துவிட்டீர்கள் தாங்கள் கவிதையில். வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:12 am
மிக்க நன்றி சர்பான் 02-May-2016 11:00 am
காலங்கள் கடந்து செல்லும் பாதையில் நாம் உணர்ந்தும் உணராமல் விடும் உணர்வுகள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:37 pm
ஜி ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 8:41 pm

அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில்
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம்
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட
அம்மாவும் அப்பாவும்..

மேலும்

அருமை ஒரு உலக உண்மையை முத்தாய்ப்பாய் முடித்துவிட்டீர்கள் தாங்கள் கவிதையில். வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:12 am
மிக்க நன்றி சர்பான் 02-May-2016 11:00 am
காலங்கள் கடந்து செல்லும் பாதையில் நாம் உணர்ந்தும் உணராமல் விடும் உணர்வுகள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:37 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 8:39 pm

என்னென்னெமோ
கொண்டு வந்து மேசை
நிறைக்கிறாங்க...
இதெல்லாம் எதுக்கு..
என்று பிரம்மிப்பும்
கொஞ்சம் பயங்கலந்த
பார்வையுமாய்
குளுகுளு உணவுவிடுதியின்
குடும்ப அறை மேசை முன்
மேனி குறுகி அமர்ந்திருந்த
அப்பாவும் அம்மாவும்
தங்கையும் என்னை
ஏறிட்டுப் பார்க்க..
கரண்டி எல்லாம் கீழவச்சு
கையாலேயே சாப்பிடுங்க
என்று பூரிப்பாய் சொல்லி
ஐஸ்க்ரீம் சகிதம் உண்டு முடித்து
வெயிட்டருக்கு நூறு ரூபாய்
தாளை டிப்சாய் வைத்து
நகருமுன் மெதுவாய்
திரும்பி பார்த்தேன்..
புன்முறுவல் பூக்கும்
அவர் முகத்தில்
எனது முகம் தெரிந்தது..

ஒரு மாத விடுமுறைக்குப் பின்
நாளை மீண்டும் செல்ல வேண்டும்
அந்த வளை

மேலும்

அவனின் இன்பத்தை கண்ணால் பார்க்கும் நேரம் நாம் அடையும் திருப்தியை விட அவனது உள்ளம் அத்தருணத்தில் என்னவாகும் என்பதை உணர்வது அனுபவம் எனும் பாடமே!அதன் பாதையில் ஒவ்வொரு மனிதனும் அனுபவம் எனும் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசானே! 30-Apr-2016 1:37 pm
ஜி ராஜன் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 8:35 pm

பிரபஞ்ச
பெருவிருட்சத்தின்
நட்சத்திர பூக்களுக்குள்
தொலைந்து போய்விட்ட
நான் எனும் என்னைத் தேட
ஐம்பொறிகளின் துணை நாடியது
தவறோ என்றுணர்ந்த கணத்தில்
என்னுள் இமைதிறந்தது
அகக்கண் !

மேலும்

பகுத்தறிவின் சிந்தையில் ஓடும் மனிதின் எண்ணம்..தேடுதல் எனும் பாதையில் தொலைந்து போனவர்கள் தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:31 pm
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Apr-2016 10:52 am

கூடப் படித்தவன் என்று
கூற முடியாதவாறு
பள்ளிக்கு மட்டம் போட்டு
சினிமா பாத்து திரிஞ்சவன்
என் பள்ளி நண்பன் சோலைமுத்து !
முழிக்கிற முழி சோ மாதிரி என
அவன் பெரிய கண்களை
பார்த்து நண்பர்கள் இட்ட
பட்டப் பெயர் சோ சோலை !

எள்ளிநகைப்பு அவனில்
வளர்த்ததென்னவோ
சினிமா கனவு !
திருட்டு ரயிலேறி
சென்னையை சுற்றிவிட்டு
ஒன்றிரண்டு மாதங்கள்
கழித்து திரும்பும் போதெல்லாம்
அவன் அளக்கின்ற கதைகள்
பொழுது போக்கானது
நண்பர் குழாமுக்கு !

நாற்பது வருடங்கள் கழிந்து
சென்னை சென்ட்ரலில்
கோவை ரயிலுக்காக
காத்து நின்ற தருணம்..
எண்ணெய் காணாத
பரட்டைத்தலை நரைத்த
தாடிமீசை சகிதம்
நின்றவனை அடை

மேலும்

மிக்க நன்றி 28-Apr-2016 1:24 pm
மிக்க நன்றி 28-Apr-2016 1:23 pm
எதார்த்தமான படைப்பு... முடிவு சிறப்பு... 27-Apr-2016 8:51 pm
தேடும் பாதையில் வாழ்க்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை தான் மண்ணில் அதிகம் நிதர்சனமான உண்மையை உணர்த்தும் படைப்பு 26-Apr-2016 10:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (188)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
பரதகவி

பரதகவி

சென்னை
சபியா காதர்

சபியா காதர்

இலங்கை
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (189)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (189)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே