கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கயானி திருஷ்டிக்கா ஜெயராமன்
இடம்:  Sri Lanka- Colombo
பிறந்த தேதி :  08-Mar-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2011
பார்த்தவர்கள்:  687
புள்ளி:  124

என்னைப் பற்றி...

காதலும் கவிதையும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள்....rnநான் காதலை விரும்புபவள் ; காதல் செய்யவும் விரும்புபவள்......rnஇந்த காதலினால் கவிதையையும் நேசிக்க தொடங்கினேன்.....rnகவிதையை நேசித்ததால் இன்று என் உணர்வுகளை என் பேனா நண்பியுடன் சேர்ந்து கவிதை மீது நான் கொண்ட பெரும் காதலை வெளிப்படுத்துகின்றேன்.............

என் படைப்புகள்
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் செய்திகள்

நத்தார் தாத்தாவின் பரிசுகளுக்காக
பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்
எடுத்தது என் சிறு வயது நியாபகங்கள்
இவை சிறுவயது நியாபகங்கள் மட்டுமில்லை
அப்பா.....! உங்களை நினைவூட்டும்
நியாபகங்களும் கூட. . அறியாத அந்த சிறுவயதில்
நிறைய பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டேன் ;அதுவும் கிறிஸ்மஸ் நாட்களில்.....
காரணம் நத்தார் தாத்தா
வானொலி, தொலைக்காட்சிகளில்
அடிக்கடி கூறுவார்கள்

மேலும்

இளைய பருவத்து ஞாபகங்கள் அழகுதான்.. அதுவும் அப்பாவுடனான தோழமைகள் சிறப்பு! (மீண்டும் படித்து எழுத்துப்பிழைகளை மாற்றவும்) 30-Mar-2013 9:34 am
நன்றி என் அன்பு அண்ணா .... 02-Feb-2012 3:34 pm
மிகவும் நன்றிகள் என் அன்பு நண்பா 02-Feb-2012 3:33 pm
சூப்பர் கயா சூப்பர்.. உன் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அழகா சொல்லிருக்க நெஞ்சை நெகிழவைத்த வரிகள் இறுதி வரிகள் . இழப்பின் வலி இழந்தவருக்கு மட்டுமே புரியும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை ... நட்புடன் தனிக்காட்டுராஜா... 09-Jan-2012 5:25 pm
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 3:26 pm

​கவிதைகள் பிறந்தன
கால நேரமின்றி
வரிகள் அணிவகுத்தன
வரிசை வரம்பின்றி
வாசிக்கத் தொடங்கினர்
ரசித்து மகிழ்ந்தனர் !

இடையூறாய் வந்தது
இடைவேளை தடையாக
அறிந்தவர் புரிந்ததால்
அமைதியும் காத்தனர்
அறியாதார் புரியாமல்
அறிந்திட துடித்தனர் !

வினவினர் விரைந்து
விரும்பினர் விடைதனை
பணிவுடன் பகிர்ந்தேன்
பதிலாக உரைத்தேன்
குழப்பம் உருவானதால்
குழுமங்களைத் தவிர்த்தேன் !

குழம்பிய நிலையால்
குதூகலம் குறைந்தது
எழுதிடும் எண்ணமும்
எழாமலே இருந்தது
திங்களொன்று கரைந்தும்
திரும்பாத நிலையேதான் !

முகநூல் நாட்டமும்
முன்பிருந்த அளவில்லை
அகத்தினில் கருத்துக்கள்
அளவின்றி கூடுகிற

மேலும்

மனம் மகிழ்ந்தேன் உங்கள் வாழ்த்தால் . மிக்க நன்றி 25-Apr-2017 8:43 pm
உண்மைதான் ....மிக்க நன்றி 25-Apr-2017 8:42 pm
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ,வாழ்த்துக்கள் பழனிக்குமார் 25-Apr-2017 2:59 pm
முகநூல் நாட்டமும் முன்பிருந்த அளவில்லை காலத்தின் நிலை....எல்லோருக்கும் உண்டு...வரிகள் வலிகள் 25-Apr-2017 2:35 pm
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Nov-2011 12:53 pm

நண்பர்களே
காதல் என்பது
மூங்கிலை போன்றது
வெளியில் அழகாக இருந்தாலும்
உள்ளே ஒன்றும் இல்லை

ஆனால்
நட்பு என்பது
மாதுளை பழம் போன்றது
வெளியில் சிறிய அழகும்
உள்ளே முத்துக்களும்
நிறைந்தது

சுவைக்க சுவைக்க
இனித்துகொண்டே
தான் இருக்கும்
அது தான் நட்பு......

மேலும்

மிகவும் நன்றி ஐயா. கவிதை உலகில் காலடி எடுத்து வைத்த மழலை நான். என் கவிதைகளை பாராட்டும் நீங்கள் என் கவிதையில் உள்ள தவறுகளையும் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ஒத்துழைப்பும் பக்கபலமும் நான் மேலும் வளர உதவும். மிகவும் நன்றி ஐயா. 24-Mar-2017 9:31 am
நட்பு பற்றி அருமையான உண்மையான கவி வரிகள் .... இந்தக் கவிதை அருமையாக உள்ளது போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 17-Mar-2017 4:30 am
அருமையான நட்பின் விளக்கம் தோழி 28-May-2016 9:39 am
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2011 2:40 pm

தோழனே...
நம் இருவரின் நட்பையும்
அதன் வழி வந்த அன்பையும்
இன்னும் சிந்திக்கின்றேன்

இந்து சமுத்திரத்தின் முத்துவில்
பிறந்த நானும்
முத்தமிழும் உறைகின்ற மண்ணில்
பிறந்த நீயும்
எழுத்துவின் மூலம் நண்பர்களானோம்
அதுவும் ஒரு "கொசு" வின் மூலம்
நம் நட்பை நெருக்கப்படுதியது
அந்த கொசுவே
"கொசுவே நீ மட்டும் எங்கிருந்தாலும்
நலமாக வாழ்வாயாக"

நண்பா முகம் காணா நட்பு
நம் நட்பு
நீ கருப்ப சிவப்பா
நெட்டையா குட்டையா என
எதுவும் தெரியாது
அதே போல தான்
உனக்கும் என்னை பற்றி எதுவும் தெரியாது...
ஆனால் இவை எல்லாவற்றையும்
தாண்டி நம் நட்பே உயர்ந்து
நிற்கின்றது

நண்பா...
உன் அன்பு

மேலும்

மிக்க நன்றி ஐயா... நட்புக்கு மொழியோ அருகாமையோ தேவை இல்லை. ஆழ் கடல் கடந்து சென்றாலும் நட்பு நட்பு தான்.... உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 24-Mar-2017 9:15 am
கடவுள் எனக்கு அளித்த காணிக்கைநட்பு நட்பு இருக்கையில் என்ன கவலை இனி எனக்கு இன்பமாய் நகரும் இனிமையாய் முடியும் என் நாட்கள் அனைத்தும் 17-Mar-2017 4:37 am
என் அன்பு தோழனுக்காக அமைத்த கவிதை இது... நன்றி நண்பா 28-May-2016 11:08 am
அருமையான கவிதை தோழி 28-May-2016 9:42 am

பாடசாலை வாழ்க்கை என்பது சுவையானது
நினைத்தாலும் இனி பெற முடியாதது
அதன் நினைவுகளோ என்றும் அழியாதது

புதிய மாணவர்களை அதிபரின் முன்னால்
வரவேற்று பின் வகுப்பறையில்
அடிமைபடுத்தியது

காற்றாடியில் காற்று வரவில்லை என
புதிய காற்றாடி வாங்க அதை உடைத்தது

பெண்கள் பாடசாலை என்பதால் இறுக பூட்டிய
ஜன்னல்கள் அதை உடைத்தது

வெறுக்கும் பாட வேளையில் வகுப்பறையை
பூட்டி விட்டு கன்டீன்னுக்கு சென்றது

பரீட்சையின் போது பார்த்து எழுதியது

ஆசிரியர்களுக்கு பெயர் வைத்தது

வகுப்பறையிலேயே குழுச்சண்டை

இடைவேளை உணவு வேளையில் ஜாதி , மதம்
பாராமல் உணவு பகிர்ந்தது

மேலும்

அருமை தோழி 28-May-2016 9:43 am
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே 18-Oct-2011 11:08 am
நன்று நண்பா.... 17-Oct-2011 10:23 pm

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரண பொருட்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க
குசலம் விசாரிக்க வந்தவர்கள் முண்டுயடிக்கின்றர்கள்
நிவாரணப் பொருட்களுக்காக..................

மேலும்

என் நிவாரண பொருட்கள் பாதியை பெற்றது கூடி இருந்த மக்களே தோழி 28-May-2016 11:16 am
கூட்டம் கூடினால் அப்படித்தான் நடக்கும் தோழி 28-May-2016 9:55 am
நன்றி தோழரே........... 27-May-2016 5:29 pm
காலத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தந்த காயங்கள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:46 am

நான் யார் ?


புதுமைப் பெண்ணாக வாழ நினைக்கும் 
என்னை - முட்டாள் என்கின்றார்கள் 

இளகிய இதயம் கொண்ட என்னை - 
ஏமாளி என்கின்றார்கள் 

உண்மைகளை கூறினால் என்னை -
அதிக பிரசிங்கி என்கின்றார்கள் 

கொஞ்சம் ஓய்வெடுத்தால் என்னை -
சோம்பேறி என்கின்றார்கள் 

ஆதரவற்றோருக்கு உதவி செய்தால் என்னை -
செலவாளி என்கின்றார்கள் 

உலகம் உருண்டையானது என்பது கூட 
தெரியாத இவர்கள் 
நான் யார் என்பதை மட்டும் 
தெரிந்து கொள்ளவா போகின்றார்கள் ?????? 

மேலும்

யதார்த்தம் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா என 
சிறுவயதில் கற்பித்துத் தந்த என் அம்மா 
நான் வளர்ந்ததும் ; ஜாதி விட்டு 
காதலிக்கும் போது
வெடிக்கின்றாள் எரிமலையாக......

மேலும்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரண பொருட்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க
குசலம் விசாரிக்க வந்தவர்கள் முண்டுயடிக்கின்றர்கள்
நிவாரணப் பொருட்களுக்காக..................

மேலும்

என் நிவாரண பொருட்கள் பாதியை பெற்றது கூடி இருந்த மக்களே தோழி 28-May-2016 11:16 am
கூட்டம் கூடினால் அப்படித்தான் நடக்கும் தோழி 28-May-2016 9:55 am
நன்றி தோழரே........... 27-May-2016 5:29 pm
காலத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தந்த காயங்கள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:46 am
ANBU MALLIGAI அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Jan-2015 9:34 am

காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!

காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்

செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்

பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்

பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்

மேலும்

அருமையான கவிதை 31-Mar-2016 1:19 am
நல்ல கருத்துகள். கவிதை சிறப்பு. 26-May-2015 9:04 pm
அருமை... 09-Jan-2015 12:55 pm
காதலின் உணர்வுகளை வார்த்தைகளால் அடுக்கி விட முடியாது இயல்பாக இலகுவாக அழுத்தமாக வரிகளை கோர்த்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2015 12:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (26)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

redlotus kannan

redlotus kannan

kovilpatti
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே