கீதா பரமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீதா பரமன்
இடம்:  ஆலங்குடி
பிறந்த தேதி :  27-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Feb-2016
பார்த்தவர்கள்:  724
புள்ளி:  161

என்னைப் பற்றி...

குழலை சேர்ந்த தென்றல் இவள் பிரம்மனின் படைப்பல்ல...பரமனின் படைப்பு...!கலா- பரமனின் காதல் காவியத்தின் முதல் புத்தகமானவள்....அரவிந்தின் அருமை சகோதரியாய்...ஆலங்குடியில் பிறந்த அன்பின் மகள்...!இவள் அழகானவள் என்பது நிச்சயமல்ல...சிலர் வாழ்வையும் அழகாக்க பிறந்தவள்....மனிதம் காக்க வந்த மருத்துவ மாணவி.... பிரியமுடன் கீதாபரமன்

என் படைப்புகள்
கீதா பரமன் செய்திகள்
கீதா பரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2019 6:08 pm

என் கவிகளின் மானசீக குரு…
புது கவிகளின் அகராதி…
காலத்தாலும் அழிக்கமுடியாத கால் நூற்றாண்டு வரலாறு- அவன் ...

“வளர்ந்ததும் யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் ¿ “
யாருமே அறியாத தந்தையின் தாலாட்டை உலகறிய செய்த தாயுமானவனே….
“ கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே “ –
இது ஒவ்வொரு தந்தையின் ஏக்கம்….

கிராமத்து மண்வாசனை அந்த பொட்டல்காடு ,புழுதி மேடு, கம்மா கரை இவையெல்லாம் நகரத்தின் பிள்ளைகள் அறிந்திராத ஒரு சொர்க்கம்…
“ வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்” இதுதான் கிராமம் இதுதான் எதார்த்தம்…
மழை பொய்த்த பூமியின் தாகத்தை
“எங்க ஊரு

மேலும்

கீதா பரமன் - கீதா பரமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2018 10:19 pm

இந்த தாய் வழிச் சமூகத்தில் தாயின் தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு, தந்தை என்பவர் தள்ளிநின்று தன் அன்பை வெளிப்படுத்துபவர் என்றும் , கண்டிப்புமிக்கவர் என்றும் நினைத்திருப்பார்கள்.இதையெல்லாம் பொய்யாக்கியது உன் வார்த்தைகள்.

ஆம் உன் " ஆனந்த யாழ் " இன்னும் மீட்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது" "தந்தையின் தாலாட்டாய் "

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே " என்றாய்.உண்மை தான் இம்முறை தோற்றது தெய்வங்கள் மட்டுமல்ல சில பிள்ளைகளும் தான் ...தந்தை அன்பை உணராதவர்களாய்.

குடும்ப உறவுகளுக்காய் நீ தந்த " ஆயிரம் ஜன்னல் வீடு " நாங்கள் பார்த்திராத வீடு தான்

காதல் கொண்டோரின் பா

மேலும்

ஆம் தோழரே உண்மை தான் ... வார்த்தைகளால் விளக்க முடியாத கவிதை அவர்.... வியப்பிற்குரிய மனிதர்.... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 10-Jun-2019 1:29 pm
... என்னவென்று சொல்லி இவரின் புகழை நான் முடிக்க முடியம்? வரி ஒன்றினை முழுமையை பார்த்து படிக்கும் முன்னே பல வலிகளில் நான் அடங்கி போய்விடுவேன். ஆம் அவரே ஒரு கவிதை தான். அவருக்கு விளக்கம் சொல்ல யாரும். எனது மரியாதைக்குறிய நபர். எனது குரு.... எல்லாம் நா.முத்துக்குமார் அவர்கள். நீங்கள் எழுதியுள்ளது அருமை! அழகு!! அற்புதம்!!! மேலும் தொடருங்கள் தோழி வாழ்த்துக்கள். 27-Mar-2019 7:03 pm
கீதா பரமன் - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2019 8:48 pm

சில அவள்கள்

சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!

பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!

மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.

உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 க

மேலும்

அருமை சகோ... 21-Mar-2019 11:38 pm
கீதா பரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 10:19 pm

இந்த தாய் வழிச் சமூகத்தில் தாயின் தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு, தந்தை என்பவர் தள்ளிநின்று தன் அன்பை வெளிப்படுத்துபவர் என்றும் , கண்டிப்புமிக்கவர் என்றும் நினைத்திருப்பார்கள்.இதையெல்லாம் பொய்யாக்கியது உன் வார்த்தைகள்.

ஆம் உன் " ஆனந்த யாழ் " இன்னும் மீட்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது" "தந்தையின் தாலாட்டாய் "

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே " என்றாய்.உண்மை தான் இம்முறை தோற்றது தெய்வங்கள் மட்டுமல்ல சில பிள்ளைகளும் தான் ...தந்தை அன்பை உணராதவர்களாய்.

குடும்ப உறவுகளுக்காய் நீ தந்த " ஆயிரம் ஜன்னல் வீடு " நாங்கள் பார்த்திராத வீடு தான்

காதல் கொண்டோரின் பா

மேலும்

ஆம் தோழரே உண்மை தான் ... வார்த்தைகளால் விளக்க முடியாத கவிதை அவர்.... வியப்பிற்குரிய மனிதர்.... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 10-Jun-2019 1:29 pm
... என்னவென்று சொல்லி இவரின் புகழை நான் முடிக்க முடியம்? வரி ஒன்றினை முழுமையை பார்த்து படிக்கும் முன்னே பல வலிகளில் நான் அடங்கி போய்விடுவேன். ஆம் அவரே ஒரு கவிதை தான். அவருக்கு விளக்கம் சொல்ல யாரும். எனது மரியாதைக்குறிய நபர். எனது குரு.... எல்லாம் நா.முத்துக்குமார் அவர்கள். நீங்கள் எழுதியுள்ளது அருமை! அழகு!! அற்புதம்!!! மேலும் தொடருங்கள் தோழி வாழ்த்துக்கள். 27-Mar-2019 7:03 pm
கீதா பரமன் - கீதா பரமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2018 11:42 am

நாட்கள் நெருங்க
இருப்புக்கொள்ளவில்லை எனக்கு...
படபடப்பு...!

கவனமாய் வைத்துக்கொண்டேன்
அம்மாவுக்கென வாங்கிய தங்கசங்கிலி...
தம்பிக்கு வாங்கிய வாட்ச்...
என எல்லாருக்கும்
வாங்கிய பொருட்களோடு...
இரண்டு வருட சேமிப்பான
என் தனிமைகளையும்...
ஆசைகளையும்...!

முதல் இரண்டு நாட்கள்
நலம் விசாரிக்க வந்த உறவுகள்...
பின்
ஊர் திருவிழா என ...
ஒரு வாரமும்
நடுநடுவே...
நண்பர்களோடான சந்திப்புகள்...
இறுதியாக குடும்ப சுற்றுலா என
ஊட்டி சென்று வர
கரைந்தது...
கையிருப்பு காசும்...
என் விடுமுறை நாட்களும்...!

வெளிநாடு செல்ல
ஒண்றிரண்டு நாட்கள் எஞ்சியிருக்க
கலவரமானாள் அம்மா...!

பருப்பு பொடி,

மேலும்

மிக்க நன்றி 03-Jun-2018 11:18 am
அருமை 02-Jun-2018 6:36 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... 01-Jun-2018 5:17 pm
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே.. 01-Jun-2018 5:17 pm
கீதா பரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2018 11:42 am

நாட்கள் நெருங்க
இருப்புக்கொள்ளவில்லை எனக்கு...
படபடப்பு...!

கவனமாய் வைத்துக்கொண்டேன்
அம்மாவுக்கென வாங்கிய தங்கசங்கிலி...
தம்பிக்கு வாங்கிய வாட்ச்...
என எல்லாருக்கும்
வாங்கிய பொருட்களோடு...
இரண்டு வருட சேமிப்பான
என் தனிமைகளையும்...
ஆசைகளையும்...!

முதல் இரண்டு நாட்கள்
நலம் விசாரிக்க வந்த உறவுகள்...
பின்
ஊர் திருவிழா என ...
ஒரு வாரமும்
நடுநடுவே...
நண்பர்களோடான சந்திப்புகள்...
இறுதியாக குடும்ப சுற்றுலா என
ஊட்டி சென்று வர
கரைந்தது...
கையிருப்பு காசும்...
என் விடுமுறை நாட்களும்...!

வெளிநாடு செல்ல
ஒண்றிரண்டு நாட்கள் எஞ்சியிருக்க
கலவரமானாள் அம்மா...!

பருப்பு பொடி,

மேலும்

மிக்க நன்றி 03-Jun-2018 11:18 am
அருமை 02-Jun-2018 6:36 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... 01-Jun-2018 5:17 pm
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே.. 01-Jun-2018 5:17 pm
கீதா பரமன் - கீதா பரமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2018 9:58 pm

அரை வயிறு உணவிற்கும் .....
அள்ளி அணைக்கும் அம்மாவிற்கும்...
அனாதைகளுக்கு....!

பாலூறும் நெஞ்சிற்கும்...
உடை நனைக்கும் பிள்ளைக்கும்...
குழந்தையில்லா ஒரு தாய்க்கு....!

மஞ்சள் முகத்திற்கும்...
வகிடு நிறைக்கும் குங்குமத்திற்கும்...
முதிர்கன்னிக்கு...!

வீட்டுச் சாப்பாட்டிற்கும்...
வெறுமையில்லா நாளிற்கும்...
ஒரு வெளிநாட்டு தொழிலாளிக்கு....!

பேரப்பிள்ளையின் கொஞ்சலுக்கும்...
தொலைபேசி அழைப்பிற்கும்...
முதியோர் இல்ல பாட்டிக்கு...!

விடிந்திடும் பொழுதுக்கும்...
நிம்மதியான தூக்கத்திற்கும்....
இரவுப்பணி காவலாளிக்கு.....!

அமாவாசை நாளிற்கும்...
அடித்து விரட்டா மக்களுக்கும்....

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...🙏 30-May-2018 7:48 pm
நல்ல கவிதைக்கான ஏக்கம் நீண்டுகொண்டே இருந்தது. இந்தக் கவிதை மூலம் முற்றுப் பெற்றுவிட்டது. அற்புதம் 30-May-2018 7:31 pm
மிக்க நன்றி... 11-Feb-2018 8:20 pm
தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.. 11-Feb-2018 8:20 pm
கீதா பரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2018 9:58 pm

அரை வயிறு உணவிற்கும் .....
அள்ளி அணைக்கும் அம்மாவிற்கும்...
அனாதைகளுக்கு....!

பாலூறும் நெஞ்சிற்கும்...
உடை நனைக்கும் பிள்ளைக்கும்...
குழந்தையில்லா ஒரு தாய்க்கு....!

மஞ்சள் முகத்திற்கும்...
வகிடு நிறைக்கும் குங்குமத்திற்கும்...
முதிர்கன்னிக்கு...!

வீட்டுச் சாப்பாட்டிற்கும்...
வெறுமையில்லா நாளிற்கும்...
ஒரு வெளிநாட்டு தொழிலாளிக்கு....!

பேரப்பிள்ளையின் கொஞ்சலுக்கும்...
தொலைபேசி அழைப்பிற்கும்...
முதியோர் இல்ல பாட்டிக்கு...!

விடிந்திடும் பொழுதுக்கும்...
நிம்மதியான தூக்கத்திற்கும்....
இரவுப்பணி காவலாளிக்கு.....!

அமாவாசை நாளிற்கும்...
அடித்து விரட்டா மக்களுக்கும்....

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...🙏 30-May-2018 7:48 pm
நல்ல கவிதைக்கான ஏக்கம் நீண்டுகொண்டே இருந்தது. இந்தக் கவிதை மூலம் முற்றுப் பெற்றுவிட்டது. அற்புதம் 30-May-2018 7:31 pm
மிக்க நன்றி... 11-Feb-2018 8:20 pm
தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.. 11-Feb-2018 8:20 pm
கீதா பரமன் அளித்த படைப்பை (public) முஹம்மது பர்ஸான் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Jun-2016 10:04 pm

பத்து மணி வரை
புரண்டு படுக்கும் கட்டில்...
நள்ளிரவு வந்தாலும் சாப்பிடாமல்
விழித்திருக்கும் அம்மா...
திட்டினாலும் பாக்கெட்டில் பணம்
வைத்து செல்லும் அப்பா...
எப்போதும் சீண்டியே
அடி வாங்கும் தங்கை...
நள்ளிரவு வரை நீளும்
அரட்டை கச்சேரிகள்...
ஊரையே திரும்பி பார்க்க
வைக்கும் பைக்...
மச்சான் நீ தான் என் உலகம்
எனும் நண்பன்....
...............
தீபாவளி பொங்கல்
ரம்ஜான் கிறிஸ்துமஸ்...
கோவில் திருவிழா
என எதுவுமில்லை ...!

நாங்கள் எல்லாம்
அன்னிய தேசத்தில்
அறியா முகங்களுடன்
புரியா மொழியில்
போராடிக்கொண்டிருக்கும்...
திசை மாறிய பறவைகள்...!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து
அம்ம

மேலும்

மிக்க நன்றி 02-Oct-2017 7:56 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 29-Sep-2017 9:51 pm
நெஞ்சைத் தொடும் கவிதை! உள்ளத்தை உருக்கும் கவிதை! 23-Sep-2017 10:39 pm
மிக்க நன்றி சகோதரரே.. தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்... 15-Jul-2016 4:35 pm
கீதா பரமன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Jun-2016 7:26 pm

நீ எப்போது திரும்பி வருவாய் ?
என இதயம் கேட்டது ....

பாவம்....!
அதற்கு ஏனோ புரியவில்லை
நீ பிரிந்து செல்லவில்லை
மறந்து சென்றாய் என...!

- கீதா பரமன்

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 02-Oct-2017 8:01 am
புதுமையான கற்பனை கீதா! உண்மைதானே! பிரிதல் வேறு! மறத்தல் வேறு! 23-Sep-2017 10:46 pm
மிக்க நன்றி நண்பரே.... 12-Jun-2016 8:15 am
நன்று 11-Jun-2016 5:50 pm
கீதா பரமன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jun-2016 12:19 pm

அறியா வயதில்
செய்த சேட்டைகளுக்கு
அளவே இல்லை...!

யாரோ என்னை
கடித்துவிட்டார்கள் என்பதால்
திரும்பி கடித்து
இரத்தத்துடன் இருவரும்
கண்ணை நனைத்திருக்கிறோம்...!

டீச்சருக்கு செல்லமாய்
இருந்ததாலோ என்னவோ
அன்று அடி விழாமல்
தப்பித்திருக்கிறோம்...!

மழலைக்குறும்புகள்
கடந்து
முதல் வகுப்பில்
அடியெடுத்து வைத்த பின்...
தினம் தொலைக்கும்
பென்சில் ...ரப்பர்
என நீளும் பட்டியலில்
புதிதாய் சேர்ந்தது
டிபன் பாக்ஸ்....!

ரப்பர் வச்ச பென்சில்
வாங்கி
எல்லாரிடமும் காட்டி
பொறமையை கூட்டிவிட்டு
அதை சீவியே கரைத்த காலங்களும்...
தொலைத்து விட்டு ...
பொய் சொல்லி
அடி வாங்கிய கா

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 06-Jun-2016 7:13 am
உண்மைதான்..நினைவுகள் என்றும் பெறுமதியானவை அதனை சேமிக்கும் நெஞ்சம் உலகில் சிகரமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 6:23 am
நன்றி சகோ... 05-Jun-2016 9:00 pm
பால்ய கால நினைவுகள் கண்முன் வந்து போகிறது. .. வாழ்த்துகள் சகோதரி 05-Jun-2016 5:18 pm
கீதா பரமன் - கீதா பரமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2016 1:44 pm

வழக்கம் போலவே
அன்றும்
அவள் ...
Facebook ல்
Login செய்ய
ஒரு
Friend request
அவளும்
Accept கொடுக்க
அவனும்
குஷியாகிறான்...!

Hii..thanks for accepting
என தொடங்கும்
பரிமாற்றங்கள்....
உனக்கு என்ன பிடிக்கும் ...?
எனக்கும்...அதே தான்
எப்படி ...?
Same sweet...
என நீளும்....!

என்னங்க ...
வாங்க ...
என தொடங்கி ....
நீ ... வா ....போ...
என மாறும்....!

அவன் நச்சரிப்பான்
நம்பர் கேட்டு
அவளும்...
xxxxxxxxxx என்பாள்...
அடுத்த நொடி
Unknown number calling
Hello என்பாள் அவள்...
Sweet voice என்பான்...!

Whatsapp ல்
தினம் 1000 Message
அனுப்புவார்கள்...!
ஒரு நாள்

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 02-Oct-2017 8:02 am
ஆன்லைன் காதல் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரிந்து நீங்கள்தான் முதன்முதலாக எழுதியிருக்கிறீர்கள்! 23-Sep-2017 10:51 pm
சரிங்க தோழி .. உங்கள் படைப்பை எதிர்நோக்கி.. 12-Jun-2016 6:18 pm
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே... இப்படியும் சில காதல் என்றே சொல்லுகிறேனே தவிர... எல்லா காதலும் இப்படிதான் என்பதில்லை... காதல் உணர்வுகள் போற்றுதல்குரியது... 10-Jun-2016 10:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

user photo

யாதும் தமிழ்

புதுக்கோட்டை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (48)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
BALAJI R

BALAJI R

Panruti

இவரை பின்தொடர்பவர்கள் (48)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை
vinovino

vinovino

chennai
மேலே