Geethu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Geethu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Geethu செய்திகள்
Geethu - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2017 7:30 pm
என்னவன்
பார்த்து இரசித்த
என் அழகும்
என்னை விட்டு
மறைந்துவிட்டது!
என்னை விட்டுச் சென்றவன்
வருவானோ என்னை காண!!,
வாசம் வீசிய
என் கூந்தலும்
வாடிவிட்டது நோய்வாய் பட்டு!
நெருங்கி வந்துவிடுவானோ
அதனை அவன் கேட்டு!!,
என்னவன்
என்னை அழைத்த தேதி
அதி தொலைவில்
இருக்கும் வேளையிலும்
அனுதினமும் தொட்டு பார்க்கிறேன்
நாள்காட்டிகளை!
நாட்கள் தொலைந்து போகுமா என்று!,
என்னை விட்டுச் சென்றவன்
தேடி வருவானா? வருவான?
என என்னை வாட்டி எடுக்கும்
என்னுயிரும் என்னை
தின்றுக்கொண்டிருக்கின்றது,
தனிமையில்
தன்னை அறியாமல்
கொள்ளும் மோக காற்றும்
சூரியனாக என்னை சுட்டெரிக்க
சுடர் விட்டு சுற்றி எர
அருமை... 05-Aug-2017 9:41 am
தங்கள் வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி! 27-Jul-2017 11:14 pm
வாழ்த்துக்கள் 27-Jul-2017 10:43 pm
தங்கள் கருத்தில் மகிழ்ந்தேன்! நன்றிகள். . . 27-Jul-2017 8:33 pm
கருத்துகள்