திருமூர்த்தி(கவி முத்தன்) - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திருமூர்த்தி(கவி முத்தன்)
இடம்:  GOBI(Tk),ERODE(Dt)
பிறந்த தேதி :  15-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jun-2013
பார்த்தவர்கள்:  571
புள்ளி:  149

என்னைப் பற்றி...

வணக்கம்.என் பெயர் வெ.திருமூர்த்தி.வெள்ளியங்கிரி அப்பா,இராஜேஸ்வரி அம்மா,விக்னேஷ் தம்பி.வீட்டில் செல்லப்பெயர் ஆனந்த்.நான் தற்போது பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு பயின்று வருகின்றேன்.என் அப்பா கூலி வேலைக்குச்செல்கிறார்.நான் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்குச் செல்கிறேன்...என் வீடு 148,பெரியார் நகர் என்னும் சிற்றூர் ஆகும்.polavakkalipalayam என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.எனது தமிழ் ஆசிரியர் சதிஷ் குமார் அவர்களை மிகவும் பிடிக்கும்.அண்மையில் அவர் "கரையில் துடிக்கும் மீன்கள்" என்ற கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.. இவரே எனக்கு குரு.. நானும் என் கவிதைகளை புத்தகமாக வெளியிட முயற்சிகள் எடுத்து வருகிறேன்...பணமே எதற்கும் தடையாய் உள்ளது..முயற்சியே எதற்கும் முதல் படி என்று உள்ளேன்...

என் படைப்புகள்
திருமூர்த்தி(கவி முத்தன்) செய்திகள்

கருப்பையன் அன்று அவசர அவசரமாக பணி நிறைவடைந்து,மண்வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு சிறு களைப்புடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் கை,கால்,முகங்களை கழுவ அருகாமையில் இருந்த பாம்பு போல் நீண்டு நெளிந்து சென்ற வாய்க்காலின் கரையோரம் சென்றான்..மண்வெட்டியை முதலில் கழுவிக் கொண்டு,அதை கரையில் வைத்துக் கொண்டு அப்படியே குளிக்கலாம் என்று முடிவு செய்து,வாய்க்காலுக்குள் இறங்கி நடந்து செல்கிறான்.தண்ணீர் மிகவும் குளிர்ந்து இருந்தது முதலில் பிறகு,நனைந்தவுடன் சரி ஆனது போல் உணர்ந்தான்.பின்பு நன்றாக உடலை தேய்த்து விட்டுகொண்டிருக்கையில்,



திடீரென,








ஒரு சிவப்புச் சேலை காலில் தடை பட்டது.உடனே

மேலும்

அருமை தொடருங்கள்..... 08-Mar-2014 5:46 pm
தொடருங்கள் தோழரே! ஆரம்பமே பயமாக இருக்கிறதே........ 04-Mar-2014 11:59 am
திகில் கதையோ தொடருங்கள் தோழரே! 01-Mar-2014 12:22 pm

அவள் கன்னக்குழியில்
மூழ்கி நனைந்தேன்...

சிரிப்பென்னும் வெள்ளப்பெருக்கில்...















(பேருந்தில் நான் ரசித்தேன்..அழகான ஒரு மழலையின் சிரிப்பை...)

மேலும்

அழகுத்தோழரே! 04-Mar-2014 12:00 pm
நன்று! 04-Mar-2014 1:52 am
கரும்பு விரும்பாதவர் உண்டோ? 02-Mar-2014 3:20 pm

ஆசை சாக்லேட் வாங்கி
ஆளுக்கொரு புறம் கடுச்சு
அன்பா பழகி வளர்ந்தோம்...

வயற்காடெல்லாஞ்ச் சுற்றி...கருக்காய் நெல் கூட்டி...
வத்திக்குச்சியில பற்ற வெச்சு...
வயித்துப் பசியோட ரெண்டு பேரும்...
வாயப்பொளந்து ஏமாந்து
வேலிமுள் காடு தேடி
வங்கெலி குத்தித் தின்னோம்...

ஒரு மாங்காயடுச்சு
ஓடிவந்து
ஒத்தப்பன மரத்தடிய உட்கார்ந்து
சரிபாதி பங்கு போடத் தெரியாம
ஒத்தப்பனம்பழம் எடுத்து
ஒரு கோட்டை விலக்கி
ஆளுக்கொண்ணு உழும்பித்தின்னு
பல்லுச்சிக்கெடுத்து கத்துகிட்டோம்...

சோளக்காட்டு வேலைக்குப் போகையில
கிளிக்கொஞ்சலப் பிரிச்சு
கறுக்கருவா கம்பு கிண்டி
கம்மாக்கரையோரம்
கலியுரண்டையில புரண்டு வளர

மேலும்

நன்றி அன்பரே... 28-Feb-2014 10:56 pm
நன்றி அன்பரே...தாமதத்திற்கு மன்னிக்கவும்.. 28-Feb-2014 10:55 pm
என்னவொரு அருமையான படைப்பு....... நட்பிற்கும் கால மாற்றத்திற்கும்......! 25-Feb-2014 2:55 pm
நல்ல சிந்தனை படைப்பு அருமைத்தோழரே! 25-Feb-2014 2:52 pm
சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2014 12:08 pm

அத்தியும்தான் பழுத்தாச்சு
அந்தியும்தான் பூத்தாச்சு
கொத்தித்திங்க பழம் இருக்க
குருவி நீ எங்க போனையடி!

மூணுரெண்டு வருசமாச்சு காதலிச்சு
மூப்புந்தா வந்து சேர்ந்தாச்சு
கறுத்த மச்சான் நானிருக்க
சொக்கத்தங்கம் நீ போனதெங்கே!

விவசாயி பெத்த மகன்
விருச்சம்ம வளர்ந்து நிக்க
உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க
நீ பொற்கிளியா பறந்தவளே!

நாள ஏழாள பெருக்கி
என் வயசுந்தான் போகுதடி
பாவிமக உன் நெனப்பால
பைத்தியமா ஆனேனடி!

அரசாங்க மாப்பிள்ள வேணுமுன்னு
உன் ஆத்தா அப்பன் சொன்னங்கன்னு
பாவி புள்ள என்னத்தான
பாதியில தூக்கி எருஞ்சவளே!

உனக்காக காத்திருந்து
காலமெல்லாம் போச்சுதடி
இன்று க

மேலும்

மிக்க நன்றி தோழி!.... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல .... 21-Apr-2014 11:59 am
அனுபவம்..! மனதை உருக்கும் வரிகள்... 'சொல்ல சொல்ல சோகம்தான் சொன்ன சோகம் பாதிதான்' நிஜம் நண்பா.... 19-Apr-2014 9:07 pm
நன்றி அய்யா! உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி அய்யா! அய்யா பிழைப்பு எங்கிருந்தாலும் பிறப்பு கிராமம்தான் அய்யா... மண்வாசனை மாற மைந்தனாக ன்றும் இருக்க அசை! நன்றி அய்யா! 24-Feb-2014 3:15 pm
விவசாயி பெத்த மகன் விருச்சம்ம வளர்ந்து நிக்க உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க நீ பொற்கிளியா பறந்தவளே! அருமை! கிராமிய பாடகனோ நீங்கள் என்பது எண்ணம் நகரம் பறந்தாலும் மண்வாசனை வீசுவது திண்ணம். 24-Feb-2014 3:08 pm
திருமூர்த்தி(கவி முத்தன்) - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Feb-2014 10:30 am

ஒரு பெண்ணிடம் எப்படி காதலை குறிப்புணர்த்த வேண்டும்?

மேலும்

அர்ரியர்ஸ் வைக்காமல் எப்படிப் படித்துப் பாசாக வேண்டும், கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை வாங்குவது எப்படி என்று கேளுங்கள், தம்பி! 23-Feb-2014 10:33 am
இப்ப நாட்டுக்கு இதுதான் ரொம்ப அவசியமான கேள்விங்க. 23-Feb-2014 10:29 am
மனதால் உண்மையில் உணர்வதை அவளிடம் உண்மையாய் சொல்லுங்கள் ..... உள்ளம் புரிந்தால் உணர்வு புரியும்...... உண்மை மிக முக்கியம் ...... 22-Feb-2014 4:23 pm
அவள் காதலை வெறுக்கதவாறு 22-Feb-2014 12:06 pm

ஆசை சாக்லேட் வாங்கி
ஆளுக்கொரு புறம் கடுச்சு
அன்பா பழகி வளர்ந்தோம்...

வயற்காடெல்லாஞ்ச் சுற்றி...கருக்காய் நெல் கூட்டி...
வத்திக்குச்சியில பற்ற வெச்சு...
வயித்துப் பசியோட ரெண்டு பேரும்...
வாயப்பொளந்து ஏமாந்து
வேலிமுள் காடு தேடி
வங்கெலி குத்தித் தின்னோம்...

ஒரு மாங்காயடுச்சு
ஓடிவந்து
ஒத்தப்பன மரத்தடிய உட்கார்ந்து
சரிபாதி பங்கு போடத் தெரியாம
ஒத்தப்பனம்பழம் எடுத்து
ஒரு கோட்டை விலக்கி
ஆளுக்கொண்ணு உழும்பித்தின்னு
பல்லுச்சிக்கெடுத்து கத்துகிட்டோம்...

சோளக்காட்டு வேலைக்குப் போகையில
கிளிக்கொஞ்சலப் பிரிச்சு
கறுக்கருவா கம்பு கிண்டி
கம்மாக்கரையோரம்
கலியுரண்டையில புரண்டு வளர

மேலும்

நன்றி அன்பரே... 28-Feb-2014 10:56 pm
நன்றி அன்பரே...தாமதத்திற்கு மன்னிக்கவும்.. 28-Feb-2014 10:55 pm
என்னவொரு அருமையான படைப்பு....... நட்பிற்கும் கால மாற்றத்திற்கும்......! 25-Feb-2014 2:55 pm
நல்ல சிந்தனை படைப்பு அருமைத்தோழரே! 25-Feb-2014 2:52 pm

தாவி வந்த
கால்வாய் நீர்
தாய்ப்பாலாக...
விதையாய்...
நாற்றாய்...
செழித்து வளந்தது
உயிர்ப் பயிர்.
வெள்ளாமை மார்பின்
வீக்கம் பெரிதாக
பச்சை தாவணி கட்டி
வெட்கிச் சிரித்தாள்
வயக் காட்டுக் குமரி.

மேலும்

nanri anpare...ellam pugalum en guruvukke 07-Jan-2014 10:48 pm
அழகான வரிகள்! 07-Jan-2014 12:32 am

எல்லா மதிய உணவு
இடைவேளைகளிலும்
பகிர்ந்துண்ணும் அந்தப்
பழைய சோற்றில்
சேர்ந்தே கிடைக்கிறது
கலோரியும் நட்பும்.

மேலும்

hello நண்பரே பழைய சோறு வயல் காட்டுல ,வீட்டுல எல்லாம் நண்பர்களோட சாப்ட மாடங்கள...அப்போ நீங்க சாப்டதே இல்லையா... 07-Jan-2014 10:47 pm
எந்த பள்ளியில் பழைய சோறு போடுறாங்க ? 07-Jan-2014 4:11 pm
நிச்சயம் செய்வேன். நன்றி. 07-Jan-2014 10:23 am
நன்றி நண்பரே 06-Jan-2014 11:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (60)

user photo

KOHILAMBAL

KODAIKANAL
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
sundarv

sundarv

chennai
டிஜிட்டல் சரவணன்

டிஜிட்டல் சரவணன்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (60)

sundarv

sundarv

chennai
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (60)

agan

agan

Puthucherry
aristokanna

aristokanna

Chennai
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே