கோபாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோபாலகிருஷ்ணன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  22-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  2

என் படைப்புகள்
கோபாலகிருஷ்ணன் செய்திகள்
கோபாலகிருஷ்ணன் - சந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2015 9:21 pm

ஒரு மளிகை கடையில்

வாடிக்கையாளர்: “மல்லி இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூண்டு இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “இஞ்சியாவது இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூட்டு சாவி இருக்கா?”

கடைக்காரர்: “ஓ!! இருக்கே!!”

வாடிக்கையாளர்: “அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா”

மேலும்

அருமை 31-May-2015 11:22 am
ஹா ஹா ////// R 29-May-2015 2:07 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள் 21-May-2015 7:35 pm
ஹா ஹா ஹா 17-May-2015 11:43 am
கோபாலகிருஷ்ணன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2015 8:15 pm

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டுவரணும் சரியா?
(மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

(வீட்டுக்கு வந்தவுடன்)
பையன்: அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.
(அப்பா வந்ததும்)
அம்மா: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...
அப்பா: க்ரூப் ஃபோட்

மேலும்

ஹா....ஹா..... அருமை.. நன்கு சிரித்தேன். 12-May-2016 1:44 am
கொள்ளையோ கொள்ளை 17-May-2015 11:41 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள். 17-May-2015 12:01 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள். 17-May-2015 12:00 am
கோபாலகிருஷ்ணன் - சந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2015 10:00 pm

வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,

"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.

"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."

"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"

"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.

"ங்....." கடைக்கார பைய

மேலும்

அருமை 31-May-2015 11:20 am
பொருத்தமான தலைப்பு..ஹா ஹா ஹா :-D 29-May-2015 5:02 pm
நல்ல நகை. 29-May-2015 3:13 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் நட்பே 27-May-2015 9:07 pm
கோபாலகிருஷ்ணன் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 1:40 pm

One small question for all...let's see who will
answer for this question.
A boy is blind,deaf,dumb nd uneducated too. A girl
loves him. How wil she propose wit out touching him?

மேலும்

She given his eyes to him 26-Apr-2015 9:37 pm
இவளது இரு கண்களை அவனுக்கு தானம் செய்து. 26-Apr-2015 9:32 pm
Is she loves?!!??! 20-Apr-2015 9:22 am
superb...i think this s crct.... 10-Apr-2015 8:29 pm
கோபாலகிருஷ்ணன் - கோபாலகிருஷ்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2015 11:56 pm

தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.

சில நேரங்களில் சில ஆளுமைகள்.

தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?

மேலும்

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 10:51 am
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 9:42 am
தவிர்க்க முடியாதது என்றாலும்.... கால விதிகளுக்கு உட்பட்டதால் வருத்தங்களை செரிக்கப் பழகிக் கொள்கிறேன்..!! 09-Apr-2015 7:45 am
தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் ! நிச்சயம் இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான் 09-Apr-2015 6:40 am

தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.

சில நேரங்களில் சில ஆளுமைகள்.

தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?

மேலும்

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 10:51 am
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 9:42 am
தவிர்க்க முடியாதது என்றாலும்.... கால விதிகளுக்கு உட்பட்டதால் வருத்தங்களை செரிக்கப் பழகிக் கொள்கிறேன்..!! 09-Apr-2015 7:45 am
தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் ! நிச்சயம் இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான் 09-Apr-2015 6:40 am
கோபாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 8:17 pm

தொழிலை வைத்து பிறந்தது
சாதி என்றால் அந்தத்
தொழிலில் என்ன கீழ்த்தரம்
கண்டாய் ஒதுக்கி வைக்க?

எல்லா கடவுள்களிலும் பெரியவர்
உன் கடவுள் என்றால்
அந்தக் கடவுள்கள் அடித்துக்கொள்ளட்டும்
இடையில் நீ எதற்கு?


உயிர்களிடத்தில் சாதி உண்டென்றால்
அவர் உண்டாக்கும் பொருட்களுக்கு
மட்டும் விதிவிலக்கா?

வேறு மதத்தில் பிறந்தவனென்ன
வெறும் கள்ளிச் செடியா?
வெட்டிவிட்டு குற்றமற்று போவதற்கு?

சாதியையும் மதத்தையும் படைத்தது
கடவுளென்றால் அந்தக் கொடூரச்
சாத்தான் நமக்கு தேவையில்லை

உயிர்களிடத்தில் அன்பைக் காண்பவன்
காண்பதில்லை இந்தத் தொல்லைதரும்
சாதி மத பிரிவினைகளை


இந்த உலகத்து உயிர்களெல்லாம்

மேலும்

நன்றி நண்பரே தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள் :) 17-Jan-2015 7:47 pm
நன்றிகள் நண்பரே :) 16-Jan-2015 12:00 pm
நல்ல சிந்தனை பொதிந்த கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழரே... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 12:00 pm
//உயிர்களிடத்தில் அன்பைக் காண்பவன் காண்பதில்லை இந்தத் தொல்லைதரும் சாதி மத பிரிவினைகளை // அருமை நண்பரே .தொடருங்கள் ... 15-Jan-2015 10:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே