கோபி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோபி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2015
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  25

என்னைப் பற்றி...

இப்போழுத தான் கவிதை எழுத தொடங்கி உள்ளேன். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழன் & தோழிகளே எனது கவிதைக்கு.

என் படைப்புகள்
கோபி செய்திகள்
கோபி - எண்ணம் (public)
07-Apr-2019 1:31 pm


               மீண்டும் வருவாயா???


என்னவளே வயது வெறும் எண்ணே,
அதைப் பற்றி கவலைப்படாமல் 
உன்னிடம் பழகினேன் பெண்ணே,
உன் மீது உண்டான காதலை
உணராமலேயே.


என் காதலை உணர்ந்து போது 
உரிமை இல்லாமல் போனது 
உன்னிடம் சொல்ல.


மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால்
மீண்டும் மணப்பெண்ணாய் 
என் வாழ்க்கை-யில் வருவாயா????

மேலும்

கோபி - கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2016 5:28 am

"விந்தாய்" நுழைந்த என்னை,
10 மாதமாய் கருவில் சுமந்து,
இவ்வுலகிற்கு "குழந்தாயா" தந்தவள் "அம்மா"........

மேலும்

அவளுக்கு ஈடிணை இவ்வுலகில் ஒன்றுமில்லை! 11-Jul-2016 11:01 am
சரி தோழா 11-Jul-2016 10:14 am
அவள் பட்ட கஷ்டங்கள் வார்த்தையால் சொல்ல முடியாதவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jul-2016 6:20 am
கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2016 5:28 am

"விந்தாய்" நுழைந்த என்னை,
10 மாதமாய் கருவில் சுமந்து,
இவ்வுலகிற்கு "குழந்தாயா" தந்தவள் "அம்மா"........

மேலும்

அவளுக்கு ஈடிணை இவ்வுலகில் ஒன்றுமில்லை! 11-Jul-2016 11:01 am
சரி தோழா 11-Jul-2016 10:14 am
அவள் பட்ட கஷ்டங்கள் வார்த்தையால் சொல்ல முடியாதவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jul-2016 6:20 am
கோபி அளித்த படைப்பில் (public) Jayasri Siva மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2015 3:59 pm

பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!

மேலும்

நன்று ...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 23-Apr-2015 6:36 pm
வருங்காலத்தில் தமிழ் நாகரிகம்?????? 09-Apr-2015 6:10 pm
உண்மைதான் தோழரே, ஆனால் இதுதான் இன்றைய நாகரிகமாம்... 09-Apr-2015 4:01 pm
கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2015 3:59 pm

பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!

மேலும்

நன்று ...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 23-Apr-2015 6:36 pm
வருங்காலத்தில் தமிழ் நாகரிகம்?????? 09-Apr-2015 6:10 pm
உண்மைதான் தோழரே, ஆனால் இதுதான் இன்றைய நாகரிகமாம்... 09-Apr-2015 4:01 pm
தனசேகர் அளித்த படைப்பில் (public) dhanapretty மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 7:59 pm

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

மேலும்

நன்றி தலைவா !! 23-Apr-2015 7:32 pm
சூப்பர் 08-Apr-2015 10:27 pm
தனசேகர் அளித்த படைப்பில் (public) dhanapretty மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2015 10:51 pm

கார்மேகம் கண்டிராத காட்டரு உன் கூந்தல் !

கம்பன் எழுதாத வர்னனை உன் கண்கல் !

புருவங்கல் இரண்டும் இரு துருவங்கல் !

இதழ்கல் இரண்டும் இடி இசை முழங்கா மேகங்கல் !

செவிகல் இரண்டும் இரு புவிகல் !

செண்பகபூ மேனியை உடையவளே - உன்னை,

என்று கரம் பிடிப்பேன் என்று

புலம்பிக்கொண்டிருக்கும் புலமை இல்லாத புலவன் !

மேலும்

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் 23-Apr-2015 7:33 pm
நல்ல முயற்சி தோழா 08-Apr-2015 10:26 pm
நன்றி நட்பே வரவேற்கிறேன் 08-Apr-2015 7:18 pm
நன்றி சோழன் .. 08-Apr-2015 7:17 pm
கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 11:48 am

தாலாட்டு பாட தாயுமில்லை,
சோகங்களை பகிர்ந்து கொள்ள சொந்தமுமில்லை,
தோள் கொடுக்க தோழனுமில்லை.
தவிக்கிறேன் "தனிமை"-யில்
தனியாய்!
"சோகங்களை" சேர்த்து கொண்டே
போகிறேன் என் மனம் என்கிற குப்பைதொட்டியில்!!
சோகங்களை வெளிகாட்டி கொள்ளாமல் நடிக்கும் நடிகனான்
"கண்கங்களும்" கலங்கினே என்
கவலை தீர்க்க முடியவில்லையென்று
"தனிமை"யே என்னுடன் இருந்துவிடு
"ஆழுவதற்கு" இல்லை
"இளைப்பாவதற்கு".

மேலும்

நன்றி தோழா 08-Apr-2015 10:23 pm
மிக்க நன்று தோழரே 08-Apr-2015 7:20 pm
நன்றி தோழா 06-Apr-2015 11:54 am
கோபி - கோபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 7:43 pm

உன்
கண்களை கண்டதும்
கண்ணாடி போல நொறுங்கினேன்...


உன்
கன்னத்தை பார்த்ததும்
கவிதை எழுதும்
கண்ணதாசனானேன் !


உன் இமை வாளால்
என்னிடம்
கத்திச் சண்டை போடாதே!


உன் வில்லுதட்டிற்கு
அம்பாக மாட்டேனா என்று ஏங்கினேன்..!


உன் முகப்பிரகாசத்தினால்
பகல் நிலவைக் கண்டேன்...


உன்
மெல்லிய உடலைக் கண்டதும் மெய்மறந்து நின்றேன்...

மொத்ததில்
உன் விழிக்கூண்டில்
என்னைக் கைதியாக்கினாய் ...


எப்பொழுது
உன் காதலெனும்
சாவிகொண்டு
மனக்கதவைத் திறக்கப்போகிறாய் ?

என்னில்
பல மாற்றத்தைத் தந்தவளே!

கடைசியில்
ஏமாற்றத்தையும் தந்துவிடாதே..!

மேலும்

திருத்தி கொள்கிறேன் தோழரே. 24-Mar-2015 10:19 pm
நன்றி தோழியே 24-Mar-2015 10:17 pm
உன்னுடைய கருத்துக்கு நன்றி தோழா 24-Mar-2015 10:16 pm
நன்றி தோழா 24-Mar-2015 10:15 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தனசேகர்

தனசேகர்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

மேலே