கோபிநாதன் பச்சையப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோபிநாதன் பச்சையப்பன்
இடம்:  Qatar
பிறந்த தேதி :  05-Sep-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2015
பார்த்தவர்கள்:  1776
புள்ளி:  547

என்னைப் பற்றி...

நான் ஒரு மின்னியல் பொறியாளர். கத்தார் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

என் படைப்புகள்
கோபிநாதன் பச்சையப்பன் செய்திகள்

கடமையை செய்யென்று
கீதா உபதேசம்
செய்யும் அவளிடம்
எப்படி சொல்வேன் நான்...
என் பிறவிக்கடமையே
அவளை காதலிப்பதுதான்
என்பதை...!

மேலும்

மிகவும் நன்றி நண்பரே... 25-Dec-2018 6:31 pm
நன்று 22-Dec-2018 1:48 pm

இதய இயந்திரம்
இயங்கினால்தான்
உயிர் வாழமுடியும்...
ஆனால், என் இதயம்
இயங்குவதற்கோ
எரிபொருளாய்
உன் நினைவுகளே
தேவைப்படுகிறது...!

மேலும்

மிகவும் நன்றி ஐயா... 25-Dec-2018 6:29 pm
அருமை 22-Dec-2018 5:40 pm
கோபிநாதன் பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2018 1:17 pm

இதய இயந்திரம்
இயங்கினால்தான்
உயிர் வாழமுடியும்...
ஆனால், என் இதயம்
இயங்குவதற்கோ
எரிபொருளாய்
உன் நினைவுகளே
தேவைப்படுகிறது...!

மேலும்

மிகவும் நன்றி ஐயா... 25-Dec-2018 6:29 pm
அருமை 22-Dec-2018 5:40 pm
கோபிநாதன் பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2018 1:08 pm

கடமையை செய்யென்று
கீதா உபதேசம்
செய்யும் அவளிடம்
எப்படி சொல்வேன் நான்...
என் பிறவிக்கடமையே
அவளை காதலிப்பதுதான்
என்பதை...!

மேலும்

மிகவும் நன்றி நண்பரே... 25-Dec-2018 6:31 pm
நன்று 22-Dec-2018 1:48 pm

என்னிதய சூல்முடி
முழுவதும்
உன் மகரந்த நினைவுகளை
கொட்டி நிரப்பிவிட்டது
காதலெனும் புறக்காரணி...
காயாகி
கனியாகி
நிற்கிறேன் அன்பே..
எப்போது என்னை
பறிக்க வருவாய்...?

மேலும்

மிகவும் நன்றி தோழரே...! 22-Dec-2018 1:03 pm
காதலின் எதிர்பார்ப்பு அருமை... 18-Dec-2018 12:40 pm
கோபிநாதன் பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2018 12:06 pm

என்னிதய சூல்முடி
முழுவதும்
உன் மகரந்த நினைவுகளை
கொட்டி நிரப்பிவிட்டது
காதலெனும் புறக்காரணி...
காயாகி
கனியாகி
நிற்கிறேன் அன்பே..
எப்போது என்னை
பறிக்க வருவாய்...?

மேலும்

மிகவும் நன்றி தோழரே...! 22-Dec-2018 1:03 pm
காதலின் எதிர்பார்ப்பு அருமை... 18-Dec-2018 12:40 pm
கோபிநாதன் பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2018 12:00 pm

நீ அமர்ந்தெழும்
இடங்களிலெல்லாம்
விட்டுச்செல்லும்
சில நிமிட இளஞ்சூடு
நிரந்தரமாய் என்வசமானால்...
துருவங்களிலும்
கூடுகட்டி
வாழ்ந்துவிடுவேன் நான்...!

மேலும்

விதையாய் மனதில்
விழுந்தாய் உயிரே
உடனே மரமாய்
வளர்ந்தாய் அழகே …!

விழியன் ஒளிவீச்சு
கதிரின் கதிர்வீச்சு
நினைவில் படர்ந்தோட
நிழலெல்லாம் உன்னுருவம்...!

நான் மீனின் வாயில்
மாட்டிக்கொண்ட
தூண்டில் முள்ளாய் ஆனேன் …!

என் மனமிங்கு பூக்கள் தேடும்
வண்டாக தினமும்...
இன்று ஒரு பூவில் சிறகுகள் புதைந்தது
பூவே உன் மனமோ...!

இமையாலே சாமரம் நீ வீசினாய்
இதயத்தின் முகவரி உனதாக்கினாய்

உனை பெண்பார்க்க நானும் வந்தானே
உன்னிதழ் திறப்பில் நானும் பூத்தேனே..

உன்னிதழ்கள் இறுகிப் போகும் போதும்
தெளியா திந்த மயக்கம்...!


நீ தரைமீது எந்தன் முகத்தை
அழகாகத் தேட…
உன் சிகைமீது உந்தன் முகத்தை

மேலும்

உண்மைதான் ஐயா...தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி... 28-Nov-2018 11:06 am
எல்லாம் கடந்தபின்னே அனைவரும் ஆன்மீகவாதிதான் 26-Nov-2018 1:53 pm

காலையில சீக்கிரமா எழுந்துகிட்டு
கால் இரண்டில் பம்பரத்தை மாட்டிகிட்டு
காற்றைவிட வேகமாக சுத்திகிட்டு
வேலைக்கு போகிற நேரம் பார்த்து

காலாற நடந்துவந்த பூனை ஒன்னு
கண்டதங்கே ருசியான ரொட்டித்துண்டு
கால் நான்கும் வேகமாக எத்திக்கொண்டு
நான் போகும் பாதை குறுக்கே பாய்ந்ததம்மா

சகுனம் பார்க்க வந்த என் சண்டி ராணி
சனியன் புடிச்ச பூனைன்னு திட்டிபுட்டா
சகுனம் பார்க்க நேரமில்லைனு நான் சொல்ல
சண்டி ராணி சாட்டைப்பார்வை வீசிப்புட்டா

குடுவை தண்ணீர் குடிக்கவேண்டி
சடுதியாக உள்ளே போனேன்
குடிச்சுப்புட்டு வெளியில் வந்தா
கொடுமை ஒன்றை நேரில் பார்த்தேன்

சகுனம் பார்க்க சண்டி ராணி
யாருமில்லா அந்த பூனை

மேலும்

மிக்க நன்றி 16-Jul-2016 6:53 pm
உண்மைதான் நண்பரே....தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக் 16-Jul-2016 6:53 pm
எதுவும் நடக்காது என்று தெரிந்தாலும் நடந்து விடுமோ என்றப் பயம் உண்டு. எதிர்பாராது ஏதேனும் நடந்தால் இதனாலே விளைந்தது என்று எண்ணும் மனமும் உண்டு. வாழ்த்துக்கள் .... 16-Jul-2016 10:38 am
உண்மைதான் நண்பரே....தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 15-Jul-2016 3:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) ஆனந்தி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Feb-2016 5:37 pm

(யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை எனும் பாடல் ராகத்தில்)

அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே
ஊர் ஊராய் ஒரு நிலவு என்னை துரத்தியதே
பால் மரமாய் இருந்தனே
ஒரு மலராய் பூத்தாயே
பனி நீரில் நனைந்தனே
விஷ முள்ளால் குத்தாதே
விஷ முள்ளால் குத்தாதே
அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே

என்னை சுமந்த தாய் போல
என்னவள் முகம் பார்த்தேன்
காயம் பட்ட நெஞ்சத்தின் மேல்
அவளே மருந்தானாள்
என் இதயம் பிறந்தது யாரால்
என்றால் என் தாய் நீ என்பேன்
என் பார்வைகள் பார்ப்பது யாரை
என்றால் என் கண் நீ என்பேன்
உன்னை பிரியும் நொடிகள் வந்தாலும்
உலகை எரிப்பவனே
உலகை எரிப்பவனே
அணு அணுவாய்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 9:35 pm
நல்ல பாடலாசிரியராய் வர வாழ்த்துக்கள் சர்பான். சிறப்பு 09-Feb-2016 11:50 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2016 12:02 pm
மென்மையான உணர்வுகள் மேன்மையான வரிகள் .. நல்ல பாடல் நண்பரே ..... 05-Feb-2016 9:11 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Feb-2016 5:15 pm

இரு மனங்கள் ஓர் ஆயுளாகும்
உயிரின் அணுச்சேர்க்கை காதல் கருவறை

கண்களால் உணர்வுகள் பேசப்படும்
மெளனத்தில் கவிதைகள் வீசப்படும்
கண்ணீர் சிந்தும் தருண மெல்லாம்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
ஈரம் துடைக்கும் கைக்குட்டை இமைகள்

துருப்பிடித்த ஆணிகள் கொங்ரீட் சுவரில்
அடிக்கப் படுவதை போல அவள் பூக்களை
தொட்டால் என் கைகளில் முட்கள் குத்தும்
நான் கவிதைகள் எழுதினால் என்னவள்
முகம் வெட்கத்தால் சிவக்கும்.

உண்மைக் காதலில் ஆணும் தாயாகிறான்
இதயக் கருவில் பேதை மனதை சுமந்தவனாக...,
பெண் என்பவள் தாய்மையின் பிறப்பிடம்
என்பதால் காதலனை மகனாக அணைக்கின்றாள்.

அவள் ஆடைகள் விலகியிருந்தும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Feb-2016 5:15 pm
ஈரம் துடைக்கும் கைக்குட்டை இமைகள்---அழகான உருவகம் ! உண்மைக் காதலில் ஆணும் தாயாகிறான் இதயக் கருவில் பேதை மனதை சுமந்தவனாக...,-----புதிய பார்வை ! அவள் ஆடைகள் விலகியிருந்தும் கண்களை மூடிக்கொண்டு காமத்திற்கு தீ வைக்கிறேன்----அசாதாரணக் காதல் அணுகுமுறை ! மொத்தத்தில் ரசனையில் தோய்ந்த படைப்பு! 10-Feb-2016 11:15 pm
உண்மையே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 2:16 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 1:44 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Jan-2016 10:48 am

தென்றலிலே தலை ஆட்டும் நிலமகளே!
சிட்டுக் குருவி காதல் கொண்டதோ உன் மேலே
உன்னை போல் பச்சைக்கிளிகள் காண்கின்றேன்
காட்டுக்குயில்கள் கூட்டுற்குள் நானும் ஒளிகின்றேன்.

அதிகாலை கனவில் பெண்ணும்
உன்னோடு உறக்கம் கொள்கிறாள்.
பனி பொழிவும் வித்தகக் கலைஞன்
தூக்கணாங்குருவி கூட்டுக்குள் வண்ணம் பூசுகிறது.

இரவு வந்தால் நிலவின் வெளிச்சம்
கதிரவன் மலர்ந்தால் நிழலின் வெளிச்சம்
பூக்கள் பூத்தால் இலையின் வெளிச்சம்
வானம் உடைந்தால் விண்மீன் வெளிச்சம்

மழலை போல் அல்லும் பகலும் ஆனந்தம்
அழகாய் தேடும் காட்சி எல்லாம் உனக்காக
செந்தமிழும் கவி பாட உன்னை நாடிடுவான்
கதிராடும் சாட்சியும் பெண்ணின் இடை என

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Feb-2016 11:26 am
இயற்கை என்றுமே அழகுதான்..!! நன்றாக இருக்கிறது சர்பான். 07-Feb-2016 9:25 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 9:00 pm
அழகான இயற்க்கை வர்ணனைகள் .......அபாரம் ........சார்பான் எனக்கு பிடித்த வரிகள் .......... ------------------------------------- பிரான்ஸ் நாட்டு பூக்களெல்லாம் ஒரு வகை தமிழ் நாட்டு பூக்கள் உதிர்ந்தும் கூந்தலில் வாழ்ந்திடும் காற்றில்லா தேசம் அது விண்வெளி காற்றுக்கு சேலை கட்டுது பச்சை புல்வெளி........... வாழ்த்துக்கள் சர்பான் ........... 04-Feb-2016 2:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (136)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (137)

இவரை பின்தொடர்பவர்கள் (137)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே