வானவில் க்வ்ஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வானவில் க்வ்ஸ்
இடம்:  புனல்வாசல்
பிறந்த தேதி :  16-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2015
பார்த்தவர்கள்:  167
புள்ளி:  24

என்னைப் பற்றி...

பூவை வானவில்

என் படைப்புகள்
வானவில் க்வ்ஸ் செய்திகள்
வானவில் க்வ்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2023 8:49 pm

அற்புதமே..
என் ஆகாச நிலவே..
இதயமே..
என் ஈகையரசியே..
உறவே
என் ஊடலின் ஊற்றே..
எண்ணமே..
என் ஏழிசைகோமகளே..
என்னுள் ஐக்கியமானவளே..
ஒயிலோவியமே..
என் ஓவியசுடரே..
என் ஔடதமாகி..
என்னுள் அஃதுணையுமாய் யானாயடி.....


என் பூவனமே
உன்
-பூந்தோட்ட கள்வனடி 🌈

மேலும்

வானவில் க்வ்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2023 9:23 am

இள ங்காலை சூரிய கதிர்
ஒளியில் புல்வெளி
மேல் படர்ந்த பனித் துளிகள்
உருகுவது போல..
அதி காலை பொழுதில் பெண்ணே
உன் ஆதி
அங்கம் யாவையும் ரசிக்க ரசிக்க..
பற்ற வைத்த
மெழுகு போல உருகுதடி என்
உயிர் துளிகளும்..
ஓர் பனித் துளிப் போல....

மேலும்

நல்லாருக்கு; இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் 30-Nov-2023 4:24 pm
வானவில் க்வ்ஸ் - வானவில் க்வ்ஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2023 12:41 pm

பெண்ணே...
இமைகள் சிமிட்டாத
உன் மயில் விழி பார்வையில்..
என் மெய்யை மறந்து
மதி மயங்க செய்து....
மடியிலே..
உன் மடியிலே...
உறைய செய்த...
மாயக் காரி யே...
உன் மாய வலையில்
வான வில்லின் ன்பஐத்💘
கவர்ந்த மந்தாகினி நீயடி....❣️
-பூவை வானவில் 🌈..

மேலும்

நன்றிகள் ஐயா.. 25-Nov-2023 6:58 pm
என், உன்., விழி, மதி, மயில், என்ற ஓரசையைக் கவிதை என்றும் கண்டத்தில்லை. முயன்று குறள் வெண்பாவில் எழுதி தமிழுக்கு பெருமை சேருங்கள்.. 25-Nov-2023 7:45 am
வானவில் க்வ்ஸ் - வானவில் க்வ்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2023 12:41 pm

பெண்ணே...
இமைகள் சிமிட்டாத
உன் மயில் விழி பார்வையில்..
என் மெய்யை மறந்து
மதி மயங்க செய்து....
மடியிலே..
உன் மடியிலே...
உறைய செய்த...
மாயக் காரி யே...
உன் மாய வலையில்
வான வில்லின் ன்பஐத்💘
கவர்ந்த மந்தாகினி நீயடி....❣️
-பூவை வானவில் 🌈..

மேலும்

நன்றிகள் ஐயா.. 25-Nov-2023 6:58 pm
என், உன்., விழி, மதி, மயில், என்ற ஓரசையைக் கவிதை என்றும் கண்டத்தில்லை. முயன்று குறள் வெண்பாவில் எழுதி தமிழுக்கு பெருமை சேருங்கள்.. 25-Nov-2023 7:45 am
வானவில் க்வ்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2023 12:41 pm

பெண்ணே...
இமைகள் சிமிட்டாத
உன் மயில் விழி பார்வையில்..
என் மெய்யை மறந்து
மதி மயங்க செய்து....
மடியிலே..
உன் மடியிலே...
உறைய செய்த...
மாயக் காரி யே...
உன் மாய வலையில்
வான வில்லின் ன்பஐத்💘
கவர்ந்த மந்தாகினி நீயடி....❣️
-பூவை வானவில் 🌈..

மேலும்

நன்றிகள் ஐயா.. 25-Nov-2023 6:58 pm
என், உன்., விழி, மதி, மயில், என்ற ஓரசையைக் கவிதை என்றும் கண்டத்தில்லை. முயன்று குறள் வெண்பாவில் எழுதி தமிழுக்கு பெருமை சேருங்கள்.. 25-Nov-2023 7:45 am
வானவில் க்வ்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2023 12:37 am

🤍💙...உறக்கம் இல்லா என் னிரு விழிகளில்... இறக்கம் இல்லா உன் னிரு விழிகள் மிளிர..மிளிர அடியேன் தூக்கம் துறந்து... மனதில் உமது ரூபத்தை சித் திரமா நினைந்து...உன துத்துணை பேர ழகை...சொப்ப னத்தில் ரசித் தபடியே...என் ஒவ் வொரு ரா பொழுதும் நீளத்தான் வேண்டுமடி...என் கண்மணியே... இன்று போல் என்றும்...உன்னை ரசிக்கும் ரசிகனாய் நானடி..... என் வானவில் நீயடி...என் சகியே..🤍💙

மேலும்

ரசிக்கும் ரசனையில் ரசிகன். அருமை 21-Nov-2023 10:11 pm
வானவில் க்வ்ஸ் - வானவில் க்வ்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2015 2:52 am

எனக்கு மிகவும் பிடித்த தோழியவள்
இப்பூவுலகில் என் தாய் - அவளைக்
விட சிறந்தவர் எவரும் இல்லை...!
மண்ணில் பிறந்திடும் தருணம் முதல்
மண்ணில் மறைந்திடும் தருணம் வரை
என்னை மட்டுமே எண்ணிய உள்ளம்
அவள் உள்ளமே - அவளுக்கு பெரிதாக
நான் ஒன்றும் செய்யவில்லை - நாளும்
அவள் மகிழ்ந்திட என்ன செய்ய வேண்டும்
என்று படைத்த கடவுளிடம் கேட்டேன்..
மென்மையாக கடவுள் "அம்மா " என
நாளும் - நீ அழைத்திடு அவள் முகமும்
புன்னைகையில் மெய்சிலிர்க்கும் என்றார் ...!

மேலும்

நன்றிகள்.. 23-Nov-2015 6:39 pm
அழகிய படைப்பு... அம்மாவுக்கு இணை அம்மா மட்டுமே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 1:58 am
வானவில் க்வ்ஸ் - வானவில் க்வ்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2015 5:21 pm

இரு கைகளும் ஒன்றாய் இணைந்திட
என் உயிரும் உன்னில் கலந்திட
என்றென்றும் என் மனம் -ஏங்குதடி ...!
காரணங்கள் நான் அறிவேன்
பெண்ணே நீ அறிவாயோ...? - பெண்ணே
நீயும் அறிந்துவிட்டால் என் உயிர் போகும்
முன் அதை நீ சொல்வாயோ...!

மேலும்

நன்றிகள்.. 23-Nov-2015 6:40 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:57 am
நன்றிகள்.. 21-Nov-2015 3:20 pm
நன்றிகள்.. 21-Nov-2015 3:20 pm
வானவில் க்வ்ஸ் - sharanbagu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2012 1:01 pm

கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!

எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!

சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!

மேலும்

நன்று 24-Sep-2016 12:08 pm
சூப்பர் 20-Nov-2015 8:52 pm
நன்று 30-Jun-2015 8:43 pm
ரொம்ப நல்லாருக்கு :) 19-Nov-2014 2:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சக்திவேல் லோகநாதன்

சக்திவேல் லோகநாதன்

குன்னத்தூர்.
மேலே