Gvsubhu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gvsubhu
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  23-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2012
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  1

என்னைப் பற்றி...

!!! சொல்லும்படி ஒன்றுமில்லை !!!

என் படைப்புகள்
Gvsubhu செய்திகள்
Gvsubhu - பிரான்சிஸ் சேவியர் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 12:05 pm

விழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.

மேலும்

ஆம் 01-Sep-2014 12:14 pm
இயக்கணும்,மிகத் தேவையான ஒன்று................ 01-Sep-2014 12:01 pm
பெண்களுக்கென சிறப்பு பேருந்து அணைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். அணைத்து வழிகளில் செயல்படுத்த படமுடியாவிட்டாலும் முக்கியமான கூட்டநெரிசல் அதிகம் உள்ள நிறுதத்திலாவது அமல்படுத்த வேண்டும். 01-Sep-2014 11:15 am
Gvsubhu - Gvsubhu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 4:06 pm

கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...

மேலும்

இருவரும் நமது மதிப்பிற்காகக் காத்திருப்பதில்லை! 26-Aug-2014 5:36 pm
Gvsubhu - எண்ணம் (public)
26-Aug-2014 4:06 pm

கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...

மேலும்

இருவரும் நமது மதிப்பிற்காகக் காத்திருப்பதில்லை! 26-Aug-2014 5:36 pm
Gvsubhu - Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2014 7:34 pm

தோழர்களே, எழுத்துவின் புதிய வடிவம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைகிறேன்.

இதனுடன், இனி யார் வேண்டுமானாலும் கவிதை, கட்டுரை போட்டிகள் அறிவித்து பரிசுகள் வழங்கலாம்.
தோழர் அகன் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.

மேலும்

புது வடிவம், புத்துணர்ச்சியை கொடுக்கிறது. போட்டிகளுக்கு தனி களம் அமைத்துக்கொடுத்தது மட்டுமல்லாமல் , எழுத்து தளத்தின் மாத போட்டி உடபட ஏனைய போட்டிகளில் கலந்துக்கொள்ள விருப்ப தேர்வினை கொடுத்தமைக்கு நன்றிகள். எழுத்து.காம் ஐ அலங்கரித்த வெப் டெலவப்பர்ஸ் டீம் நண்பர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...! எழுத்து குழும தோழர்களே.. வாவ்..! கிரேட் ..கிரேட்...!! 22-Jun-2014 7:23 am
மாற்றம் நன்று! 22-Jun-2014 2:51 am
செம. 21-Jun-2014 11:00 pm
பலஹிவிடும் பலஹிவிடும் ஜவ்ஹா 21-Jun-2014 10:52 pm
Gvsubhu - சதீஸ்குமார் பா ஜோதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 4:17 pm

தமிழர் அல்லாதவர், தமிழ் நாட்டை ஆளுவதால் ஏற்படும் நிலை தான் இது..!

நூலககளையும், கல்வி கூடங்களையும் திறக்க வேண்டிய அரசு, மதுபான கடைகளை திறக்கிறது.

தவறு செய்தால் தண்டிக்க வேண்டிய அரசே, தவறு செய்ய தூண்டக்கூடிய மதுபான கடைகளை திறக்கிறது. (தமிழ் நாட்டில் நடக்கும் குற்றம் 95% மது அறிந்திய நிலைலேயே ஆரம்பிக்கிறது) ஆய்வறிக்கை கூறுகிறது..!

இளையத் தலைமுறை பிள்ளைகள் எங்கு எழுச்சி கொண்டு போராடி புரட்சி செய்து விடுவார்களோ என்று பயத்தின் காரணமாக தான் இது நடக்கிறது.

மதுவா..! (அ) மங்காத வாழ்வா...!!

(...)

மேலும்

நன்றி நண்பரே இது நன் முக நூலில் படித்து பகிர்ந்த செய்தி 10-Mar-2014 7:10 am
உங்கள் உண்மையான , சீரான , சிறப்பான எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . நல்ல பாம் ... அதற்கேற்ற அறிவுரை வாக்காளர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் .நன்றி 10-Mar-2014 6:36 am
Gvsubhu - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 11:15 am

உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?

மேலும்

யான் பபெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என யாவர் கண்ணுக்கும் புலப்படும்படி வலியுறுத்துவேன் 02-Jan-2014 1:59 pm
பிறந்தோர் அனைவருக்கும் கவி பார்வை கொடு என்பேன் உலகம் அதனால் அமைதி perum 31-Dec-2013 9:58 pm
நீ தான் இறைவனா என்று கேட்பேன்...... 31-Dec-2013 7:40 pm
என் கண்ணனுக்கு மட்டும் தெரிவது இறைவன் அல்ல..நான் மட்டும் அவருக்கு சிறப்பாக தெரிவதில் எனக்கு விருப்பம் இல்லை.. அவரால் முடிந்தால் அனைவரது கண்ணுக்கும் புலபடட்டும்..அதுவரை நம் தேவைகளை நாமே செய்து கொள்வோம் நண்பர்களின் உதவியோடு.... 31-Dec-2013 7:27 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே