Harini karthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Harini karthik
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  04-Oct-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Aug-2017
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  13

என்னைப் பற்றி...

இரசனைகளின் இரசிகை நான் ....rn🤗😍😘😚👰

என் படைப்புகள்
Harini karthik செய்திகள்
Harini karthik - Harini karthik அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 6:01 pm

நெடூஞ்சாலையில் நெருங்கி அவன் வருகையில்
ஸ்தம்பித்து போய் நிற்கிறேன்
அவன் நினைவில் வரும் கனவு கலையும் வரை ....!!!!

மேலும்

Yes nanba.. . 29-Aug-2017 8:20 am
காதலும் வாழ்நாள் பயணம் தான் 28-Aug-2017 11:47 pm
சையது சேக் அளித்த படைப்பில் (public) syed sheik APR599c172fa32ed மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Aug-2017 3:48 pm

கூவத்தில் குளித்தெழுந்தாலும்,
நிலவின் பிம்பம் மாசடைவதில்லை.

மேலும்

Harini karthik Nala karpanai.. .அருமை Arumai.. ./// மிக்க நன்றி சகோ 29-Aug-2017 1:55 pm
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் இந்த நிலவை போலத்தான்// மிக சரியான வார்த்தைகள் சகோ 29-Aug-2017 1:55 pm
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் இந்த நிலவை போலத்தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 11:40 pm
Nala karpanai.. .அருமை Arumai.. . 28-Aug-2017 9:15 pm
சையது சேக் அளித்த படைப்பில் (public) syed sheik APR599c172fa32ed மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Aug-2017 3:59 pm

செருப்பால அடிப்பேன்..

கோபத்தின் உச்சானி கொம்பில் நின்று பேயாட்டம் ஆடி,
அதன் தொடர்ச்சியாய் விரல் வழியே பாய்ந்த வார்த்தைகளிலும் அனல் கொட்டியது..
யாருடா நீ...
எனக்கு நீ என்ன வேணும்,பேஸ்புக்கில் ரெண்டு லைக் ஒரு கமெண்ட் போட்டால் உடனே பாஞ்சுக்கிட்டு இன்பாக்ஸ்ல வந்து என்னென்னமோ பேசுற,
உன்னை பத்தி எதும் கேட்டேனா,தேவை இல்லாம எதுக்கு உன்னோட பர்சனல் விசயத்தை வந்து என்னிடம் வந்து பேசுற..இனிமேல் வந்தினா ஸ்கிரீன் ஸாட் எடுத்து போட்டு கிழிச்சுருவேன் பார்த்துக்கோ ராஸ்கல் என அவனுக்கு இன்பாக்ஸில் பதிலெழுதி விட்டு அவன் படித்ததும் ப்ளாக் செய்து விட்டு லாக் அவுட் செய்து திரும்பினாள் ராஜி.

ஆனாலும் மனசு கொத

மேலும்

Harini karthik Nice.. . மிக்க நன்றி சகோ 29-Aug-2017 1:59 pm
வீ முத்துப்பாண்டி இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது .....வலைத்தளங்களில் .../// உண்மை சகோ ,நிறைய நண்பர்கள் அதை கடந்து வந்து இருக்கிறார்கள் 29-Aug-2017 1:59 pm
Nice.. . 28-Aug-2017 9:15 pm
இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது .....வலைத்தளங்களில் ... 28-Aug-2017 4:10 pm
Harini karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 6:01 pm

நெடூஞ்சாலையில் நெருங்கி அவன் வருகையில்
ஸ்தம்பித்து போய் நிற்கிறேன்
அவன் நினைவில் வரும் கனவு கலையும் வரை ....!!!!

மேலும்

Yes nanba.. . 29-Aug-2017 8:20 am
காதலும் வாழ்நாள் பயணம் தான் 28-Aug-2017 11:47 pm
சிவக்குமார் அளித்த படைப்பில் (public) syed sheik APR599c172fa32ed மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2017 11:23 pm

தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்

தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்

நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்

கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்

சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 23-Jan-2018 12:11 am
அழகான கவிதை வரிகள் 29-Aug-2017 6:12 am
நட்பு உள்ளங்களுக்கு நன்றி 28-Aug-2017 9:17 pm
Fantastic 28-Aug-2017 8:04 pm
Harini karthik - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
Harini karthik - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2017 9:40 pm

சொல்ல வார்த்தை அற்ற நிலை ...
இசையே யாவும் ...


மேலும்

Harini karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 8:58 pm

நானும் தாயானேன்
கல்யாணப் பிரசவத்தில்
கணவன் எனும்
குழந்தையை ஈன்றெடுத்து ...!!!

மேலும்

இதயத்தின் சுவாசங்கள் எழுதிய மடலா? இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 12:26 pm
Harini karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 7:48 pm

இஷ்ட்டப்பட்டு பேசும் வார்த்தைகளை
இனியாவது புரிந்து கொள்
இல்லை என்று நான்
பேசி மறைத்தாலும் என்னின்
இதயமாகவே நீ தான் உள்ளாய்...!!!

மேலும்

Thanks to both friends.. .. 23-Aug-2017 7:33 pm
நன்று 23-Aug-2017 6:43 pm
அவளில்லை என்று தெரிந்தும் அவளை நினைத்துக் கொண்ட காலத்தை கழிக்கிறது உண்மையாக காதலித்த இதயம் இன்று பலரிடம் இல்லாமல் போன ஒன்று தான் இது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 12:13 pm
Harini karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 7:38 pm

வேலை பார்த்தால் தான் சுதந்திரம் என்றாச்சு
ஆனால் எனக்கு வேலை பார்க்கவே
சுதந்திரம் இல்லாமல் போச்சு ... !!!

மேலும்

சிலர் வாழ்க்கை தேடி தொலைகின்றனர்பலர் காதலுக்குள் தொலைகின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 12:10 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Aug-2017 9:13 am

கை கோர்த்து கொண்டிருந்த நிமிடங்கள் முழுதும்
காற்றாலை மின்சாரம் முழுதுமே பாய்ந்த
உணர்வு எனக்குள் !

கைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாய்
அத்தனை இன்பம் எனக்கு !
என் தோள்களையும் பற்றிக்கொண்டிருக்க
ஆசைதான் உனக்கு !
இடம் பொருள் ஏவல் பற்றிய கவலைதான் உனக்கு !

ஆனாலும் உன் இதயமும் என் இதயமும்
பற்றிக்கொண்டதோ !
இருவர் விழிகளும் பேசிக்கொண்டதோ !
இதழ்கள் ஒன்றை ஒன்று பற்ற ஆசைகொண்டதோ !
இதுதான் காதல் என்பதோ !


எத்தனை மென்மையடி உன் விரல்கள் !
இலவம் பஞ்சையும் மிஞ்சுதடி !
என் விரல்கள் உன் கை தவழும் வேளையில்
இன்னும் கொஞ்சநேரம் வேண்டும் என
இதயமும் உன்னிடம் கெஞ்சுதடி

மேலும்

நீண்ட நடையில் கவிதை ..எழுதலாம் தான் எனக்கும் அதில் உடன்பாடு உண்டுதான் ..ஆயினும் ..நீண்ட நடை கவிதை என்பது...சிலநேரம் ..சிலருக்கு படிக்கும் போது ஓர் அலுப்பை தந்திடுமோ ? என்று நான் எண்ணுவது உண்டு ..ஆகையால் நீண்ட நடை கவிதை அவ்வளவாய் எழுதுவது இல்லை ..சிறுகதையோ ..கட்டுரையோ கூட பெரும்பாலானவர்கள் படிப்பது இல்லை என தோன்றுகிறது ( நானும் தான் ).. இருப்பினும் நண்பருக்காக ...எழுத முயற்சிக்கிறேன் ...நன்றியும் மகிழ்வும் ...அன்புடன் முபா 21-Aug-2017 10:40 am
காதல் கவிதைகள் என்றால் மனதுக்கு மிகவும் இஷ்டம் அதுவும் உங்கள் கவிதைகள் என்றால் நாள் முழுதும் இதயம் யாசிக்கும் இப்படி நீண்ட நடையில் கவிதைகள் தாருங்கள் அற்புதமாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:31 pm
அருமை கருத்தில் ..மனம் மகிழ்கிறேன் நன்றி ..இளவெண்மணியன் 20-Aug-2017 10:42 am
சொர்க்கமும் நீ ! சோகமும் நீ சுமையும் நீ ! சுகமும் நீ ! சுவையும் நீ என்று கம்பனை நினைவு படுத்தி விட்டீர்கள் . இராமனைத் துதித்து, வாலி ஓர் வரம் வேண்டுதல் கலிவிருத்தம் 4063. 'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்; மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! என்கிறான் கம்பன் . அருமை .வாழ்த்துகள் . 20-Aug-2017 9:39 am
Harini karthik - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2017 4:37 pm

மௌனம் உடைத்து அவ்வப்போது
ஒன்றிரண்டு வார்த்தைகள்
பேசிவிடுகிறாய் !

கவிதைகளுக்கான
சொற்கள் தேடல்
சுலபமாகி விடுகிறது
எனக்கு !

மேலும்

கருத்தில் மகிழ்ச்சியும் நன்றியும் ...பல ..mohamedsarfan 20-Aug-2017 11:29 am
அவளை பார்க்கும் போதெல்லாம் கவிதைகள் திக்குகின்றது அவளை நினைக்கும் போதெல்லாம் இதயம் விக்குகின்றது 19-Aug-2017 11:51 pm
ஹரிணி கார்த்திக்....தங்கள் வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சியும்....நன்றியும்.. 19-Aug-2017 9:30 pm
சூப்பர்..!!!🤗 19-Aug-2017 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே