Indhu Dear - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Indhu Dear
இடம்:  chennai
பிறந்த தேதி :  14-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jan-2013
பார்த்தவர்கள்:  377
புள்ளி:  73

என் படைப்புகள்
Indhu Dear செய்திகள்
பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-May-2015 9:41 pm

நன்றி உள்ளவன் நண்பனே
தன்னை நம்பும் நண்பனுக்கு
தானே உயிராகி உடன் பிறப்பாகி
அன்னையாகி அனைத்தும் அவனாகும்
ஒரே ஜீவன் உற்ற நண்பனே
உயிர் கொடுக்கவும் தயங்காதவன்
உண்மைத் தோழனே
எந்த உறவும் எதிர்பார்ப்பின்றி வருவதில்லை
ஆனால் நண்பன் மட்டுமே நட்பை நம்பி
நம் பின்னே தொடர்பவன்
உண்மை நட்பு உடன் இருக்கும்
நம் நிழல் அவனாவான்
அன்னையைப் போல் நண்பனும் உண்டு
நண்பனைப் போல் எவருமே இல்லை
உலகில் மேலான செல்வம் நல்ல நட்பு
நல்ல நண்பன் உடையவன் அனைத்தும் உள்ளவனே
நண்பன் உள்ளான் எதற்கும் அஞ்சான்
நட்பு போற்றப் பட வேண்டியது
நண்பன் உள்ளவன் கொடுத்து வைத்தவன்

மேலும்

நன்றி இந்து டியர் 19-May-2015 11:21 pm
நல்ல நட்பு கிடைத்தால் கொடுத்து வைத்தவர்கள் என்பது முற்றிலும் உண்மை தான்.. படைப்பு அருமை .. 19-May-2015 5:08 pm
நன்றி மலர் 1991 17-May-2015 9:26 pm
நன்றி ஜெபகீர்த்தன 17-May-2015 9:25 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-May-2015 3:51 pm

வேகாத வெயிலில்
வரிசையில் நின்று
கையில் மை இட்டுக் கொண்டவர்கள்
முகத்தில் கரி அப்பிக் கொண்டு
பற்றி எரியும் வயிறோடு
மானமுள்ளவர்களாய்.

பசிக்கு பன்னை திருடியவன்
பத்து நாள் காவலில்
சைக்கிளில் மணி இல்லாமல் சென்றவனுக்கு
சட்டப்படி அபராதம்...
தண்டனைகளை ஏற்று கொண்டவர்கள்
மானமுடன் கண்ணீரோடு...

முழுப் பூசணிக்காயை
பருக்கை சோற்றில் மறைத்து
"பூசணியா இல்லவே இல்லை..."
சொன்னதற்கு பக்க தாளங்கள்
பக்கா தாளங்கள்
வகை வகையாய்...
வாரி சுருட்டி ஏப்பம் விட்டும்
பசியடங்காத மானம் கெட்டவர்கள்..

தர்மம் காக்கப்பட வேண்டிய இடத்தில
கதறியபடி
"வாய்மையே வெல்லும்"
வாசகப் பலகை...

மேலும்

உங்களிடம் அருமையான படைப்பைதத் தரக்கூடிய கவித்திறன் இருக்கிறது. எதிர்பார்த்திருக்கிறோம். 13-Jun-2015 10:41 pm
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா. 13-Jun-2015 9:14 pm
தங்களுக்கு நான் நன்றி கூறவேண்டும், இதனை எழுத தூண்டியமைக்கு. இதனை போட்டியாக எண்ணாமல் ஒரு கோபத்தில்தான் எழுதினேன். இன்னுமொரு போட்டி அறிவித்து இருக்கிறீர்கள். இன்று எப்படியாவது எழுதி பதிந்துவிடுவது என்று இருக்கிறேன். முடிகிறதா என்று பார்க்கிறேன். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அய்யா. 13-Jun-2015 9:13 pm
தலைப்புக்கு ஏற்ற கவிதை சிந்தித்து எழுதி விட்டீர்கள் அருமை நன்று வாழ்த்துக்கள் c சாந்தி 12-Jun-2015 1:27 pm
கருணாநிதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-May-2015 1:08 pm

கொடுக்கின்ற சீர்வரிசையில்
பித்தளை சாமான்
எதுவும் இருக்கக் கூடாது
பதினைந்து பவுனுக்கு
குண்டுமணி குறையக் கூடாது
என்றெல்லாம் நிச்சயதார்த்த பந்தலிலேயே
பட்டியலிட்ட ...கண்டிப்பான மாமியார்
..
உங்கள் வீட்டில் போட்ட நகையில்
ஆறு கிராம் குறைகிறது
என்று நகைகளை
மத்தியஸ்த்த எடைபோட்டு
கண்டுபிடித்த மாமானார்
..
தீபாவளி வரிசையோடு சேர்த்து
செய்து விடுகிறேன்..
சேதாரமாயிருக்கும்
மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு
ஐந்து வட்டிக்கு ஆலாய்ப் பறந்து
கடன் வாங்கி கடமை முடித்த .. அண்ணன் ..
..
அம்மா முன்பு
அடிமையாய் புழுவைப் போல்
ஐந்து வருட அம்மண வாழ்வு
வாழ்ந்த அம்மாபிள்ளை கணவன்.

மேலும்

உணர்ந்து அளித்த கருத்துக்கு மிக்க நன்றி! 19-May-2015 3:31 pm
மௌனமாய் இன்னும் பல பெண்களின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை .. அருமை சார்.. 19-May-2015 3:10 pm
ஆம்..அவை அப்படித்தான் சார்..! 15-May-2015 3:53 pm
கவிதையின் விதை கனமானது! 15-May-2015 3:53 pm
Indhu Dear அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-May-2015 12:19 am

உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...

தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...

ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...

பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...

வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .... 23-May-2015 11:19 pm
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் 22-May-2015 9:19 pm
மிக்க நன்றி தோழி.. 19-May-2015 3:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.. 19-May-2015 3:01 pm
Indhu Dear - Indhu Dear அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2015 12:19 am

உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...

தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...

ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...

பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...

வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .... 23-May-2015 11:19 pm
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் 22-May-2015 9:19 pm
மிக்க நன்றி தோழி.. 19-May-2015 3:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.. 19-May-2015 3:01 pm
Indhu Dear - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 12:19 am

உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...

தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...

ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...

பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...

வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .... 23-May-2015 11:19 pm
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் 22-May-2015 9:19 pm
மிக்க நன்றி தோழி.. 19-May-2015 3:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.. 19-May-2015 3:01 pm
agan அளித்த எண்ணத்தை (public) கவிபுத்திரன் எம்பிஏ மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Mar-2015 5:33 pm

எவரும் வாசித்து பாராட்ட வேண்டிய படைப்பு (பிரபஞ்சன் தனது ;மயிலிறகு குட்டிப் போட்டது ' எனும் நூலின் சொல்வார் -------'எப்போது தனது புத்தக பக்கங்களின் இடையில் வைத்த மயிலிறகு குட்டி போடாது என ஒரு குழந்தை தெரிந்துக் கொள்கிறதோ அப்போதுதான் அது தன் குழந்தைமையை இழக்கிறது ---' திருமூர்த்தியின் படைப்பு இலகுவான ஒரு இறகு மேலே இருந்து அனாயசமாக கீழிறங்கி விழுவதுப் போன்று தவழ்ந்து தவழ்ந்து நெஞ்சில் 'சபக் ' என்று ஒட்டிக் கொண்டது . தளத்தில் அபூர்வமான ஒரு படைப்பு இது . வாழ்த்துக்கள் தோழா தொடர்க )




நண்பர்க (...)

மேலும்

நினைவுகள் அழகு நட்பே. தொடருங்கள்.... 13-Mar-2015 11:05 pm
சிறந்த படைப்பு ...வாழ்த்துக்கள் , தொடருங்கள்.., 13-Mar-2015 5:25 pm
அட இந்த விமர்சனம் கூட சுகமே ...தாக்(கு) நன்று 13-Mar-2015 5:17 pm
நண்பர்களுக்குத் தேய்த்துவிட்ட மப்பூடு -- பவுலர் ஓடி வருகிறார். தோட்டத்தில் கண்டெடுத்த மயிலிறகு... -- பந்து பவுலரின் கையிலிருந்து விடுபடுகிறது சில்லிமூக்கு உடைந்து ஒழுகிய ரத்தம்... -- பந்து தரைத் தொடுகிறது இன்னமும் விலை ஏறாத பூமர் காகிதம்... -- அபார பந்து வேகம் 150கிமீ என கம்மன்ட்ரி எகிறுகிறது.. அக்டோபர் இரண்டுக்காக அன்பளிப்பாய்ப் பெற்ற குட்டிப்புத்தகம்... -- மட்டையை நோக்கி பந்து மேல் எழும்புகிறது இதயவடிவில் புழு கொறித்த இலை... -- நிச்சயமாக அவுட் தான் .. கேட்சை எதிர்பார்த்து ஃபில்டர்கள் தயார் நிலையில்.. ஆசிரியர்களின் கையெழுத்துக்கள்... * அரைத்துண்டான ஐந்து ரூபாய்நோட்டு... * அம்மன் கோவில்த்திருநீர்... * நாமெல்லாம் மதிப்பளிக்கும் தேசியக்கொடி... }-- யார் கையிலும் சிக்காமல் பந்து சிக்சரை தொடுகிறது.. நோட்டுப் புத்தகங்களுக்குள் காலச்சுவடுகளாய் இருந்த பொக்கிஷங்கள் அனைத்தும் ஐந்தாவது படித்து முடித்தபிறகு எடைக்குப் போடப்பட்டதை நினைக்கும்போதெல்லாம் மனது உடைந்த கிளையாய்த் தொங்கிப்போகிறது.... --> நடுவர் இரண்டு கையை உயர்த்தும் முன் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. .. அடுத்த ஆட்டத்தில் சந்திப்போம்.. 13-Mar-2015 5:08 pm
Indhu Dear - Indhu Dear அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2015 1:35 pm

சில நொடி
தலை சாய்ந்து
கண் மூடும்போது
அனுமதியின்றி
உள் நுழைகிறது - உன்
நினைவுகள்..

பூட்டி வைத்த
கனவுக்குள்
புதுக் கவிதை - உன்
நினைவுகள்..

பார்த்து பார்த்து
ஓய்ந்து போன
கண்ணுக்குள்
தேங்கி நிற்பது - உன்
நினைவுகள்..

காற்றில் தொலைத்த
கண்ணீர் எல்லாம்
கடைசியாய்
ஒட்டி வைத்தத்
தழும்புகள் - உன்
நினைவுகள்..

உலர்ந்து போன
இதயத்தின் ஓரத்தில்
இன்னமும் கொஞ்சம்
ஈரம் கசிகிறது
எனில் உள் இருப்பது - உன்
நினைவுகள் மட்டும் தான்..!

மேலும்

மிக்க நன்றி நண்பரே.. 14-Mar-2015 2:25 pm
ularnthu pona idhayathil .................. arputham thozhi 13-Mar-2015 4:32 pm
நன்றி சார்.. 11-Mar-2015 11:59 am
மனதை வருடி செல்கிறது கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 1:24 am
Indhu Dear - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 1:35 pm

சில நொடி
தலை சாய்ந்து
கண் மூடும்போது
அனுமதியின்றி
உள் நுழைகிறது - உன்
நினைவுகள்..

பூட்டி வைத்த
கனவுக்குள்
புதுக் கவிதை - உன்
நினைவுகள்..

பார்த்து பார்த்து
ஓய்ந்து போன
கண்ணுக்குள்
தேங்கி நிற்பது - உன்
நினைவுகள்..

காற்றில் தொலைத்த
கண்ணீர் எல்லாம்
கடைசியாய்
ஒட்டி வைத்தத்
தழும்புகள் - உன்
நினைவுகள்..

உலர்ந்து போன
இதயத்தின் ஓரத்தில்
இன்னமும் கொஞ்சம்
ஈரம் கசிகிறது
எனில் உள் இருப்பது - உன்
நினைவுகள் மட்டும் தான்..!

மேலும்

மிக்க நன்றி நண்பரே.. 14-Mar-2015 2:25 pm
ularnthu pona idhayathil .................. arputham thozhi 13-Mar-2015 4:32 pm
நன்றி சார்.. 11-Mar-2015 11:59 am
மனதை வருடி செல்கிறது கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 1:24 am
Indhu Dear - Indhu Dear அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 6:10 pm

பாடாய்ப் படுத்துகிறது
இந்த காதல் - என்று
எனக்கு தோன்றியதே இல்லை!

ஆனால்
பக்கம் பக்கமாய்
சேமிக்கிறேன்
கண்ணீர்த் துளிகளை - என்
வாழ்க்கைப் புத்தகத்தில்...

நட்பே உன் பிரிவால்!!!

மேலும்

மன்னியுங்கள். அவ்வாறு தோன்றவில்லை தோழி.. 10-Mar-2015 4:24 pm
நான் மட்டும் விதி விலக்கா என்ன?? :-) 10-Mar-2015 4:22 pm
ம்ம்ம்ம் பிரிவும் சுகம்.தான் . 09-Mar-2015 7:46 pm
நீங்களுமா ............என்ன செய்வதோ போங்க .... 09-Mar-2015 6:37 pm
Indhu Dear - எண்ணம் (public)
09-Mar-2015 6:10 pm

பாடாய்ப் படுத்துகிறது
இந்த காதல் - என்று
எனக்கு தோன்றியதே இல்லை!

ஆனால்
பக்கம் பக்கமாய்
சேமிக்கிறேன்
கண்ணீர்த் துளிகளை - என்
வாழ்க்கைப் புத்தகத்தில்...

நட்பே உன் பிரிவால்!!!

மேலும்

மன்னியுங்கள். அவ்வாறு தோன்றவில்லை தோழி.. 10-Mar-2015 4:24 pm
நான் மட்டும் விதி விலக்கா என்ன?? :-) 10-Mar-2015 4:22 pm
ம்ம்ம்ம் பிரிவும் சுகம்.தான் . 09-Mar-2015 7:46 pm
நீங்களுமா ............என்ன செய்வதோ போங்க .... 09-Mar-2015 6:37 pm
Indhu Dear - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Feb-2015 3:31 pm

நீங்கள் வேதனையோடு அழும் ஒரு ஜீவனைக் (மனிதன் , பசு, நாய் அது போல் ஏதோ ஒரு உயிர் ) காண்கையில் கடவுள் நியாபகம் வந்தால், கடவுளைப் பற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கும்...???

மேலும்

நிஜமாக நீ இருக்கிறாயா என்று கேட்கத்தோன்றும்... 02-Mar-2015 12:29 pm
'கடவுளின் தராசு நியாயத் தராசு!' என. 01-Mar-2015 9:54 am
பசு நாய் அழுமா!!!! 28-Feb-2015 1:42 pm
எதற்காக இப்படி ஒரு தண்டனை என்று கேட்க தோன்றும். வாய் விட்டு சொல்ல முடியாத உயிரே கண்ணீரினால் சொல்ல வைப்பது நியாமா 28-Feb-2015 11:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

கோபி சுரேஷ்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (95)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே