Irshad Ali - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Irshad Ali
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jun-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  7

என் படைப்புகள்
Irshad Ali செய்திகள்
Irshad Ali - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2017 12:10 am

ப்ரொபெல்லரின் தட் தட் ஓசையும், பாலாவின் இதய துடிப்பும் ஒரே சீராக ஓடிக்கொண்டிருக்க. ஆனால் எண்ணங்களோ மாறி மாறி தோன்றி மறைய, அவன் இடது கண் ஓரத்தில் வழிந்த சிறிய நீர்த்துளி அமைதியை உண்டாக்கியது. வெற்றிடத்தில் பேசிய வார்த்தைகள் மற்றவர்களுக்கு கேட்காமல் புரியாமல் போகலாம். ஆனால், வார்த்தைகள் கூறியவனுக்கு அதன் ஆழ்ந்த அர்த்தங்களும் வலிகளும் என்றும் அழிவதில்லை. அந்த ப்ரொபெல்லரின் ஓசையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பாலா, பின்னால் யாரோ வரும் சப்தம் கேட்டு மெதுவாக திரும்பி பார்த்தான். அனு தன்னை நோக்கி வருவதை கண்டான். அந்த இரவு நிலா வெளிச்சத்தில், லாவெண்டர் நிற பட்டர்பிளை கவுன் இல், அனு எப்போதும் இருப்பதற்

மேலும்

Very interesting waiting for next....... 09-Jun-2017 8:29 pm
Nice... Waiting for next chapter!!!!! 09-Jun-2017 2:28 pm
Eagerly waiting for the next chapter :-) Chapter by chapter creating more interest:-) 09-Jun-2017 8:45 am
Irshad Ali - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 5:24 am

பொதுவாக பகல் நேரங்களில் நிழல் மேற்கே நோக்கியும், மதியம் மாலை நேரங்களில் நிழல் கிழக்கே நோக்கியும் படர்வதுண்டு. இந்த எளிய இயற்பியல் விதி, ஒளி இருக்க கூடிய அனைத்து இடத்திற்கும் பொருந்தும். ஆனால் இந்த இயற்பியல் விதிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் காட்சியளித்தது படர்ந்து விரிந்த வங்கக்கடலின் நடுப்பகுதி. அது ஒரு நண்பகல் 12 :30 மணி. மேற்கு பக்கம் நகர்வதா இல்லை கிழக்கு பக்கம் நகர்வதா என்ற ஆழ்ந்த யோசனைக்கு பிறகு சூரியன் மெதுவாக நடுவானிலிருந்து மேற்கே நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நண்பகல் சூரிய ஒளியில், ஒளி அடர்த்தி சராசரிக்கும் சற்று அதிக அளவில் இருந்ததால், அந்த கடல் நீல வண்ணத்

மேலும்

Niceeeeeee 09-Jun-2017 8:27 pm
Super!!!! 02-Jun-2017 11:21 am
Irshad Ali - Irshad Ali அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2014 12:54 am

அனுபவம் என்றல் என்ன?

நம் மூளைக்கும் இதயத்திற்கும் நடுவே இருக்கும் பிணைப்பின் அளவு தான் அனுபவம்.

நம் இதயத்தில் தோன்றிய ஒன்றை அந்த பிணைப்பு மூலம் மூளைக்கு கொண்டு சென்று அதை சரியாக வெளிப்படுத்தி விட்டால் அது அனுபவமே !!!

நம் மூளைக்கு புரிந்த ஒன்றை அந்த பிணைப்பு மூலம் இதயத்திற்கு கொண்டு சென்று, அதை அந்த இதயம் ஏற்று கொண்டால் அதுவும் அனுபவமே !!!

மேலும்

நன்றி தோழரே 12-Jun-2014 10:28 pm
நன்றி தோழரே 12-Jun-2014 10:27 pm
அருமை நட்பே 12-Jun-2014 9:22 am
நன்று தொழோரே 12-Jun-2014 8:32 am
Irshad Ali - Irshad Ali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2014 12:54 am

அனுபவம் என்றல் என்ன?

நம் மூளைக்கும் இதயத்திற்கும் நடுவே இருக்கும் பிணைப்பின் அளவு தான் அனுபவம்.

நம் இதயத்தில் தோன்றிய ஒன்றை அந்த பிணைப்பு மூலம் மூளைக்கு கொண்டு சென்று அதை சரியாக வெளிப்படுத்தி விட்டால் அது அனுபவமே !!!

நம் மூளைக்கு புரிந்த ஒன்றை அந்த பிணைப்பு மூலம் இதயத்திற்கு கொண்டு சென்று, அதை அந்த இதயம் ஏற்று கொண்டால் அதுவும் அனுபவமே !!!

மேலும்

நன்றி தோழரே 12-Jun-2014 10:28 pm
நன்றி தோழரே 12-Jun-2014 10:27 pm
அருமை நட்பே 12-Jun-2014 9:22 am
நன்று தொழோரே 12-Jun-2014 8:32 am
Irshad Ali - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 12:54 am

அனுபவம் என்றல் என்ன?

நம் மூளைக்கும் இதயத்திற்கும் நடுவே இருக்கும் பிணைப்பின் அளவு தான் அனுபவம்.

நம் இதயத்தில் தோன்றிய ஒன்றை அந்த பிணைப்பு மூலம் மூளைக்கு கொண்டு சென்று அதை சரியாக வெளிப்படுத்தி விட்டால் அது அனுபவமே !!!

நம் மூளைக்கு புரிந்த ஒன்றை அந்த பிணைப்பு மூலம் இதயத்திற்கு கொண்டு சென்று, அதை அந்த இதயம் ஏற்று கொண்டால் அதுவும் அனுபவமே !!!

மேலும்

நன்றி தோழரே 12-Jun-2014 10:28 pm
நன்றி தோழரே 12-Jun-2014 10:27 pm
அருமை நட்பே 12-Jun-2014 9:22 am
நன்று தொழோரே 12-Jun-2014 8:32 am
Irshad Ali - Irshad Ali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 2:39 am

தங்க மண்ணில் செய்த சிலையா நீ !

பிழை இல்லாமல் வந்த கவிதையா நீ !

என் மனதை தோண்டி எடுத்த புதையலா நீ !

-----------------------------------------------

நயாகரா நீர்வீழ்ச்சியோ உன் கூந்தல் !

உன் கண் இமைகள் என்ன சிப்பியா !!!!!

முத்து போன்ற உன் கண்களை மூடி வைப்பதற்கு !!

மேலும்

நன்றி தோழரே. உங்கள் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. தாங்கள் கூறியது போல் அப்படியே செய்கிறேன். 11-Jun-2014 11:14 pm
கவிதை வரிகள் நன்று..! வரிகளுக்கு தகுந்தாற்போல் ஒரு படமும் இணைத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்..! 11-Jun-2014 11:16 am
Irshad Ali - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 2:39 am

தங்க மண்ணில் செய்த சிலையா நீ !

பிழை இல்லாமல் வந்த கவிதையா நீ !

என் மனதை தோண்டி எடுத்த புதையலா நீ !

-----------------------------------------------

நயாகரா நீர்வீழ்ச்சியோ உன் கூந்தல் !

உன் கண் இமைகள் என்ன சிப்பியா !!!!!

முத்து போன்ற உன் கண்களை மூடி வைப்பதற்கு !!

மேலும்

நன்றி தோழரே. உங்கள் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. தாங்கள் கூறியது போல் அப்படியே செய்கிறேன். 11-Jun-2014 11:14 pm
கவிதை வரிகள் நன்று..! வரிகளுக்கு தகுந்தாற்போல் ஒரு படமும் இணைத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்..! 11-Jun-2014 11:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே