JAKIR - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  JAKIR
இடம்:  வந்தவாசி
பிறந்த தேதி :  17-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2012
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  115

என்னைப் பற்றி...

என் கவிதைகள் நாளிதழ்களில் வெளி வந்து இருக்கிறது... எனது அடுத்த பயணத்தை எழுத்து.காம் தொடங்கி இருக்கிறேன்... என் கவிதைகளை கிறுக்குகிறேன்... உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்... இது எழுத்தை காதலிப்பவர்களின் கூடு சேர்ந்து வாழ்வோம் நண்பர்களே....

என் படைப்புகள்
JAKIR செய்திகள்
JAKIR - JAKIR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 9:05 pm

மாற்றங்களின் ஆரம்பம் தான்
வேதியியல் என நினைக்கிறேன்...

ஆதாம் ஏவாள் உண்ட ஆப்பிளின் அமிலம்...
முதல் வேதியியல் கண்டுபிடிப்பு...

அவர்கள் தான் முன்னோடி...
வேதியியலுக்கு...

மாற்றங்களுக்கு காரணம் தேடி,
ஓடும் போது அறிந்து கொண்டனர் வேதியியல்...

அமிலமும்,காரமுமாய்
இனித்தது காதல்...

வண்ணங்கள் மாறி வானவில் ஆனது...

அணுக்கள் கூட அகப்படும் இந்த வேதியியல் மாற்றம்
காதல்...

உனக்கும், எனக்கும் கூட ஒத்துப்போகிறது..,
வேதியியல்...!!!
பாடத்தில் இல்லை...
காதலில்....

மீ.ஜாகிர் ஹுசைன்
MCA FINAL YEAR
திருவள்

மேலும்

நன்றி நட்பே... நலமாக இருக்கிறேன்... தாங்கள் நலமா நண்பரே...? 08-Jun-2015 10:24 am
அருமை தோழரே... காதல் வேதியியல் காரம் சாரமாய் இனிக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... நலமா தோழரே... நீண்ட நாட்களாய் காண முடிய வில்லையே... 08-Jun-2015 12:38 am
JAKIR - கேப்டன் யாசீன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.

2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.

3. போட்டி ஆரம்ப நாள் :- 27 - 03 - 2018

4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.

5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018

மேலும்

சென்னை திண்டுக்கல் பட்டுக்கோட்டை சேலம் மேட்டுப்பாளையம் உத்தமபாளையம் கம்பம் போன்ற ஊர்களில் கிடைக்கும் 11-May-2018 10:32 am
நெருப்பு நிலாவின் புத்தகம் எதில் படிப்பது..? 26-Apr-2018 6:10 pm
JAKIR - JAKIR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2015 8:55 am

அம்மா இன்று கல்லறை கூட,
கருவறை ஆகிறது எனக்கு....

உன்னுடனே இருந்து பழகி விட்ட எனக்கு...,
வேறு எங்கும் செல்லத்தெரியவில்லை...

எப்போது அம்மா என்று அழைத்தாலும் உடனே
ஓடி வருவாய்....
இப்போது ஓயாமல் அழைக்கிறேன்...
நீயும் வரவில்லை...
அப்பாவிடம் கூறினாலும் எந்த பதிலும் இல்லை...

உங்கள் அருகிலேயே படுத்து இருக்கிறேன்...
என்றாவது எழுந்து என்னை பார்ப்பீர்கள் என்று...

உங்களோடு வாழ்வதற்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கவில்லை....
உங்களோடு சாவதற்க்குமா கொடுத்து வைக்கவில்லை...

இது தான் விதியா..?
விதியின் சதியா?

மேலும்

ஆம் நண்பரே... 07-Jun-2015 8:49 pm
கொடுமைகளின் உச்சம் தோழரே ........ 14-May-2015 2:58 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-May-2015 3:14 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?

எவ்வள

மேலும்

மிக்க நன்றி தோழரே... 08-Dec-2015 12:55 am
வாழ்க்கை தத்துவ மழை; நனைந்து விட்டேன். பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:39 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்களின் முடியல என்ற வார்த்தைதான் இந்த கவிதையின் வெற்றி என்பேன்... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. 01-Oct-2015 11:25 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
JAKIR - JAKIR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 9:05 pm

மாற்றங்களின் ஆரம்பம் தான்
வேதியியல் என நினைக்கிறேன்...

ஆதாம் ஏவாள் உண்ட ஆப்பிளின் அமிலம்...
முதல் வேதியியல் கண்டுபிடிப்பு...

அவர்கள் தான் முன்னோடி...
வேதியியலுக்கு...

மாற்றங்களுக்கு காரணம் தேடி,
ஓடும் போது அறிந்து கொண்டனர் வேதியியல்...

அமிலமும்,காரமுமாய்
இனித்தது காதல்...

வண்ணங்கள் மாறி வானவில் ஆனது...

அணுக்கள் கூட அகப்படும் இந்த வேதியியல் மாற்றம்
காதல்...

உனக்கும், எனக்கும் கூட ஒத்துப்போகிறது..,
வேதியியல்...!!!
பாடத்தில் இல்லை...
காதலில்....

மீ.ஜாகிர் ஹுசைன்
MCA FINAL YEAR
திருவள்

மேலும்

நன்றி நட்பே... நலமாக இருக்கிறேன்... தாங்கள் நலமா நண்பரே...? 08-Jun-2015 10:24 am
அருமை தோழரே... காதல் வேதியியல் காரம் சாரமாய் இனிக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... நலமா தோழரே... நீண்ட நாட்களாய் காண முடிய வில்லையே... 08-Jun-2015 12:38 am
JAKIR - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 9:05 pm

மாற்றங்களின் ஆரம்பம் தான்
வேதியியல் என நினைக்கிறேன்...

ஆதாம் ஏவாள் உண்ட ஆப்பிளின் அமிலம்...
முதல் வேதியியல் கண்டுபிடிப்பு...

அவர்கள் தான் முன்னோடி...
வேதியியலுக்கு...

மாற்றங்களுக்கு காரணம் தேடி,
ஓடும் போது அறிந்து கொண்டனர் வேதியியல்...

அமிலமும்,காரமுமாய்
இனித்தது காதல்...

வண்ணங்கள் மாறி வானவில் ஆனது...

அணுக்கள் கூட அகப்படும் இந்த வேதியியல் மாற்றம்
காதல்...

உனக்கும், எனக்கும் கூட ஒத்துப்போகிறது..,
வேதியியல்...!!!
பாடத்தில் இல்லை...
காதலில்....

மீ.ஜாகிர் ஹுசைன்
MCA FINAL YEAR
திருவள்

மேலும்

நன்றி நட்பே... நலமாக இருக்கிறேன்... தாங்கள் நலமா நண்பரே...? 08-Jun-2015 10:24 am
அருமை தோழரே... காதல் வேதியியல் காரம் சாரமாய் இனிக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... நலமா தோழரே... நீண்ட நாட்களாய் காண முடிய வில்லையே... 08-Jun-2015 12:38 am
JAKIR - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2015 8:55 am

அம்மா இன்று கல்லறை கூட,
கருவறை ஆகிறது எனக்கு....

உன்னுடனே இருந்து பழகி விட்ட எனக்கு...,
வேறு எங்கும் செல்லத்தெரியவில்லை...

எப்போது அம்மா என்று அழைத்தாலும் உடனே
ஓடி வருவாய்....
இப்போது ஓயாமல் அழைக்கிறேன்...
நீயும் வரவில்லை...
அப்பாவிடம் கூறினாலும் எந்த பதிலும் இல்லை...

உங்கள் அருகிலேயே படுத்து இருக்கிறேன்...
என்றாவது எழுந்து என்னை பார்ப்பீர்கள் என்று...

உங்களோடு வாழ்வதற்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கவில்லை....
உங்களோடு சாவதற்க்குமா கொடுத்து வைக்கவில்லை...

இது தான் விதியா..?
விதியின் சதியா?

மேலும்

ஆம் நண்பரே... 07-Jun-2015 8:49 pm
கொடுமைகளின் உச்சம் தோழரே ........ 14-May-2015 2:58 pm
JAKIR - JAKIR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 1:47 pm

நட்பு...
அழும் போது...
கண்ணீரை துடைக்கும்...

கவலைப்படும் போதெல்லாம்,
ஆறுதல் தரும்...

உறவுகள் இல்லாமல் வந்து...
பாசத்தில் அன்னையாய்...
கண்டிப்பில் தந்தையாய்...
அறிவுரையில் ஆசானாய்...
மாறிப்போகும் நட்பு...

பாசத்தை பகிர்ந்து தந்து...
நம்மை உண்மையாய் நேசிக்கும்
நட்பு...

காதல் கூட எதையாவது எதிர்பார்க்கும்...
நட்பு எதிர்பார்ப்பது எல்லாம்
நட்பை மட்டுமே...

நிலவில் கூட களங்கம் இருக்கலாம்...
நட்பில் கிடையாது...

கறந்தபாலின் தூய்மை...
செந்தீயின் தூய்மை...
பனித்துளியின் தூய்மை ...
குழந்தை மனம்...
இவைகள் தான் நட்பின் சான்று...
இவைகளை போலவே,
நட்பும் பரிசுத்தமானது.....

மேலும்

நன்றி தோழரே.. 15-Nov-2014 7:10 pm
பாசத்தை பகிர்ந்து தந்து... நம்மை உண்மையாய் நேசிக்கும் நட்பு... காதல் கூட எதையாவது எதிர்பார்க்கும்... நட்பு எதிர்பார்ப்பது எல்லாம் நட்பை மட்டுமே... நிலவில் கூட களங்கம் இருக்கலாம்... நட்பில் கிடையாது... நல்ல வரிகள் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Nov-2014 5:57 pm
JAKIR - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 1:57 pm

உன்னைப்பற்றி சிந்தித்தால்...
என் காலம் நகர்வதில்லை...

உன்னைப்பற்றி சிந்திக்கும் போது,
என்னை மறந்து போகும் மாயம் என்ன...?

என் யோசனைகளின் முடிவிலோ,ஆரம்பத்திலோ
நீ வந்து விட்டால்...
உன்னைப்பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன்..

நிகழ்காலத்தை மறந்து,
உன்னில் தொலைந்துபோகிறேன்..

உன்னை சிந்தித்தால்..
என் இதயத்துடிப்பின்
வேகம் கூடும்...
மூச்சுக்காற்றின் வேகம் அதிகரிக்கும்...
எனக்குள் ஆயிரம் வேதியியல் மாற்றம்
நிகழும்...

உலகமே வெறுமையாகும்...
உன்னை சிந்தித்தால்...


திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி.

மேலும்

அருமை தோழரே.. 15-Nov-2014 5:56 pm
JAKIR - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 1:47 pm

நட்பு...
அழும் போது...
கண்ணீரை துடைக்கும்...

கவலைப்படும் போதெல்லாம்,
ஆறுதல் தரும்...

உறவுகள் இல்லாமல் வந்து...
பாசத்தில் அன்னையாய்...
கண்டிப்பில் தந்தையாய்...
அறிவுரையில் ஆசானாய்...
மாறிப்போகும் நட்பு...

பாசத்தை பகிர்ந்து தந்து...
நம்மை உண்மையாய் நேசிக்கும்
நட்பு...

காதல் கூட எதையாவது எதிர்பார்க்கும்...
நட்பு எதிர்பார்ப்பது எல்லாம்
நட்பை மட்டுமே...

நிலவில் கூட களங்கம் இருக்கலாம்...
நட்பில் கிடையாது...

கறந்தபாலின் தூய்மை...
செந்தீயின் தூய்மை...
பனித்துளியின் தூய்மை ...
குழந்தை மனம்...
இவைகள் தான் நட்பின் சான்று...
இவைகளை போலவே,
நட்பும் பரிசுத்தமானது.....

மேலும்

நன்றி தோழரே.. 15-Nov-2014 7:10 pm
பாசத்தை பகிர்ந்து தந்து... நம்மை உண்மையாய் நேசிக்கும் நட்பு... காதல் கூட எதையாவது எதிர்பார்க்கும்... நட்பு எதிர்பார்ப்பது எல்லாம் நட்பை மட்டுமே... நிலவில் கூட களங்கம் இருக்கலாம்... நட்பில் கிடையாது... நல்ல வரிகள் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Nov-2014 5:57 pm
JAKIR - JAKIR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2013 7:45 am

வாழ்க்கையில்..,
ஒவ்வொரு மனிதருக்கும்.,
மறக்க முடியாத ஒரு
காதல் அனுபவம் இருக்கும்...

அந்தக்காதல் தந்த வலியை,
சுகமாய் அனுபவிக்கும்
மானிடர்கள்...,
எத்தனை பேர்..

எனக்கும் காதல் அனுபவம் உண்டு...
என்னில் எழுந்த காதல்,
விளக்க முடியாதது...

சில வினாடிகளே இருக்கும்,
வானவில்லைப்போல..,
என் காதலுக்கும் நிறமுண்டு..,

ஆனால்..,

வாழ முடியாது
வானவில்...,
வானத்தோடு...

கருவிழிக்கும்,தலையணைக்கும்
தெரியும்...
என் காதல்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
காஜா

காஜா

udumalpet
தமிழ் அன்பு

தமிழ் அன்பு

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (74)

krishnan hari

krishnan hari

chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (74)

nandagopal d

nandagopal d

salem
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே