Jamal Mohamed - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Jamal Mohamed
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2013
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  38

என் படைப்புகள்
Jamal Mohamed செய்திகள்
Zia Madhu அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2018 10:36 pm

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட

மேலும்

மன்னித்து விடு மௌனித்து விடுகிறேன்! இனி அவள் இல்லத்தரசி! ம்ம் ...நன்று நன்று 23-Jul-2018 10:02 am
மிக்க நன்றி தோழி :-) ஒவ்வொரு உயிரின் உணர்வுகளையும் பிசகின்றி வெளிப்படுத்த கலைகள் ஒரு கருவியாக செயல்படுகின்றது. இதில் ஒவ்வொரு கவிஞனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். 09-Jul-2018 11:46 am
மிகவும் அருமை தோழியே. ஒவ்வொரு இல்லத்தறசியின் மனத்துக்குள் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. 08-Jul-2018 3:03 pm
தொடர்ந்து பயணிப்போம் தோழர் 08-Jul-2018 2:02 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
சித்ராதேவி அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 8:51 am

ஒதுங்கி சென்ற என்னை
பதுங்கி பின் தொடர்ந்தாய்
எறும்பாய் ஊறி
மெல்லக் கரைத்தாய்
கல்லான என் இதயத்தை
முன் பின் விளைவுகளை
எடுத்து சொன்னேன்
எதையும் எதிர் கொள்வேன்
தேவதை உன் கரம் பிடிக்க
என்று உருகினாய் மருகினாய்
மோகத்தை தூண்டினாய்
தேகத்தைத் தீண்டினாய்
ஏழாம் அறிவு
எச்சரிக்க
விலகியே விரதம் கொண்டேன்
காதலோடு
கனவுகள் வளர்த்தேன்
விஷயம் கசிந்து
வீட்டிற்கு தெரிந்தபோது
வாய் பொத்தி நின்றாயே....
கோழையே உன் வீரத்தை
பேழையில் வைத்தாயா
நான் ஏழை என்பதினால்
ஆயினும் என்ன
நான் அழுது புலம்பி
தற்கொகைக்கு முயல்வேன்
என்றா எண்ணீனாய்
உன்னோடு வாழ
கனவுகளே சுமந்தேன்
கருவை அல்ல....்
நான் ஏன் வருந்த வேண்டும்

மேலும்

நான் உச்சத்தில் நீ எச்சத்தில் அருமை ! 13-Jun-2014 11:21 am
உணர்வுகள் அருமை தோழி 12-Jun-2014 2:16 pm
அருமை 11-Jun-2014 11:46 am
நல்ல கவிதை 10-Jun-2014 1:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (59)

கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
தன்சிகா

தன்சிகா

கோவை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (59)

k.nishanthini

k.nishanthini

chennai
கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (59)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
மேலே