S.ஜெயராம் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  S.ஜெயராம் குமார்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  17-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  662
புள்ளி:  183

என் படைப்புகள்
S.ஜெயராம் குமார் செய்திகள்
S.ஜெயராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2020 5:43 pm

அறிவற்ற ஞானி
காதல் !
ஆசையற்ற குமரி
காதல்!
இலக்கணமற்ற மொழி
காதல் !
ஈதை அற்ற வலி
காதல் !
உவமையற்ற கவிதை
காதல் !
ஊனம் அற்ற ஊனம
காதல் !
எடையற்ற இமயம்
காதல் !
ஏடுடற்ற கல்வி
காதல் !
ஐயமற்ற கோழை
காதல் !
ஒளியற்ற‌ காலை
காதல் !
ஓய்வற்ற சோம்பல்
காதல் !
ஔடதமற்ற பிணி
காதல் !
அஃதே காதலில்
முரணும் அழகே !

©s.jai

மேலும்

S.ஜெயராம் குமார் - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2019 3:20 pm

அவள் கவிதைகளில்
எனக்கென்று ஒரு இடம்
கொடுத்தாள் !
"முற்றுபுள்ளியாய் இருப்பதற்கு "

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 30-Oct-2019 6:44 pm
அருமை 30-Oct-2019 3:10 pm
S.ஜெயராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2019 3:20 pm

அவள் கவிதைகளில்
எனக்கென்று ஒரு இடம்
கொடுத்தாள் !
"முற்றுபுள்ளியாய் இருப்பதற்கு "

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 30-Oct-2019 6:44 pm
அருமை 30-Oct-2019 3:10 pm
S.ஜெயராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2019 3:15 pm

பரிணாம வளர்ச்சியில்
'வால்' இழந்தது
மனித இனம் மட்டுமல்ல !

'இயந்திரமும்' தான் !

#கம்பியிலி இயந்திரம்
( Wireless Machine)#

மேலும்

S.ஜெயராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2019 3:12 pm

இயந்திரத்தை மனிதனாக்கும் முயற்சியில் !
தன்னை அறியாமலேயே இயந்திரமாய்
மாறிக் கொண்டிருக்கிறது மனித இனம் !

மேலும்

S.ஜெயராம் குமார் - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2018 3:21 am

என் விரலோடு ,உன் விரல் கோர்த்து இருக்கி பிடிப்பாய்...!
என் இதழோடு ,உன் இதழ் பதித்து மெல்ல பருகுவாய்...!
இவ்வாறு தினமும்
சோம்பல் முறித்து
புத்துயிர் பெற்று விடிவது
உன் காலை மட்டும் அல்ல...!
இந்த கோப்பையின் காலையும் தான்...!

~~குளம்பி(காப்பி) கோப்பையின் காலை வணக்கம்~~

மேலும்

குளம்பி என்றால் பொருள் என்ன ? எப்படி இது COFFEE க்கு தமிழ்ச் சொல்லானது ? குழம்பு என்ற திரவ உணவுப் பதார்த்தம் உண்டு . அதன் தன்மையில் கா ஃ பி இருப்பதால் குழம்பி என்று பெயரிட்டிருக்கலாம் என்பது எனது புரிதல் . சென்னையில் குழம்பியகம் இப்பொழுது இருக்கிறதோ இல்லையோ தமிழகம் குழம்பும் அகமாகி வெகு நாளாகிவிட்டது . 20-Jun-2018 8:44 am
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. குளம்பி என்பதே சரியான தமிழ் சொல். 19-Jun-2018 11:56 pm
குழம்பியகம்( coffee ஷாப் ) என்று ஒன்று சென்னையில் உள்ளதாக நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் . இப்பொழுது இருக்கிறதா தெரியாது. TEA க்கு தேநீர் போல் COFFEE க்கு குழம்பி என்பது தமிழ் என்று சொன்னார்கள் . குழம்பியா அல்லது குளம்பியா ? கொல்கத்தாவில் காலேஜ் ஸ்ட்ரீட்டில் COFFEE HOUSE பிரபலமானது. அரசியல் வாதிகளும் இலக்கிய வாதிகளும் காபி அருந்தியவாறே உரையாடுவார்களாம். நானும் என் நண்பனுடன் அங்கே காபி அருந்தியிருக்கிறேன். ஆண்டுகள் கடந்து விட்டன STILL I FEEL THE FLAVOUR OF THAT COFFEE . 02-Apr-2018 8:54 am
S.ஜெயராம் குமார் - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2016 1:03 pm

கைக்கோர்த்து நடக்கும்
தருணங்கள் நிச்சயம்
இருமனத்திலும் சகோதர
தன்மை உணரப்படும்

நட்புக்கு நல்வழிப்பாதை
நிச்சயம் காட்டும் ...

உணர்வுகள் நிச்சயம்
புரிந்துக்கொள்ளப்படும் .....

நன்மை தீமைகள்
என்னவென்று உணரவைக்கும்

ஆயிரம் உறவுகள்
ஆயிரம் குற்றம் சொன்னாலும்
தவறான எண்ணங்கள்
ஒருபோதும் நெஞ்சில்
இல்லாத உறவுகள் .....


நட்பின் உறவுகள்
இணைத்திருந்தாலும்
பிரிந்தாலும் நட்பின்
சுகமான நினைவுகள் மாறாது .....

மேலும்

நன்றி நட்பே.... 24-Dec-2016 3:54 pm
நன்றி நட்பே.... 24-Dec-2016 3:54 pm
நன்றி நட்பே.... 24-Dec-2016 3:54 pm
நன்றி நட்பே.... 24-Dec-2016 3:54 pm
S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2016 12:38 am

ஏமாற்றங்களை ஏமாற்றி விடலாம் என்று நம்மைய
ஏமாற்றிக் கொள்கிறோம்...!
எதிர்பாராமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற
எதிர்பார்போடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்...!

மேலும்

அருமையாக சொன்னீர்கள் . கருத்துக்கு மிக்க நன்றி . 17-Jun-2016 9:33 am
அருமையாக சொன்னீர்கள்.கருத்துக்கு மிக்க நன்றி 17-Jun-2016 9:30 am
கருத்துக்கு மிக்க நன்றி 17-Jun-2016 9:26 am
உண்மை தான். எதிர்பார்த்த எல்லாம் கிடைப்பதில்லை எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை. பொன்மொழி..... 17-Jun-2016 7:11 am
S.ஜெயராம் குமார் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Apr-2014 12:34 am

என் காதலை அழித்து விட்டாய் அடி என் கண்ணே..!
அந்த கடவுள் படைத்த பொய்கள் எல்லாம் பெண்ணே..!
உன் துப்பட்டாவில் என் காதலை தூக்கில் போட்டாயே..!
என்றும் என்னை கண்ணீர் கடலில் தவிக்க விட்டாயே..!

எரிமலை குழம்பினை இதயத்தில் ஊற்றினாய்..!
எமனின் முகவரி கண் முன்னே காட்டினாய்..!
வெண்ணிலா ஒளியினை ரசித்தது பாவமா..!
கண்களை இரவலாய் கேட்பது நியாயமா..!

என் காதல் என்ன காட்டில் பற்றிய தீயா..!
அதை பற்ற வைத்த தீப்பொறி பெண்ணே நீயா..!
ஏவாள் பெண் என உன்னை விரும்பினேன்..!
வௌவால் போல என் வாழ்கை தலைக்கீழாய் தொங்குதே..!

வீசும் புயலுக்கு புல்லின் வலி தான் தெரியுமா..!
நேசித்த என் இதயத்தை தீட்டால் கூட உன்

மேலும்

வரிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி.!.கற்பனை கவிதைதான் தோழமையே.! 29-Nov-2015 12:33 pm
நல்லா கிது பா .நீ அழுவாத பா .அந்த பொண்ணு உனக்கு கிடைக்கும் பா 19-Jun-2014 7:17 pm
மிக்க நன்றி..! 17-May-2014 10:39 am
மிகவும் அருமை நண்பரே !! 17-May-2014 10:35 am
S.ஜெயராம் குமார் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2015 6:05 pm

முகம் தெரியாது
அகம் மகிழும்
முகநூல்

@

முகம் பார்க்கும்
முகம் பேசும்
ஸ்கைப்

@

கடுகுசிறிது
காரம் பெரிது
டியிற்றல்

@

மனிதன்
உணர்ச்சியில்லை
ரோபோ

@

நவீனகளஞ்சியம்
நவீன பொக்கிஷம்
கணணி

மேலும்

நன்றி நன்றி 07-Dec-2015 5:59 pm
நன்றி நன்றி 07-Dec-2015 5:59 pm
நன்றி நன்றி 07-Dec-2015 5:58 pm
அசத்தல் உங்கள அடிக்க யாரும் இல்லை சிறு வரியில் கவிதை எழுத 07-Dec-2015 12:16 pm
S.ஜெயராம் குமார் - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2014 5:29 pm

நம்மை நேசிப்பவர்கள்
நம்மிடம் இருந்து வெரும் பரிசுகளை
எதிர்பார்பது இல்லை..!
இன்னும் அதிகமான பாசத்தை தான்
எதிர்பார்கிறார்கள்..!

மேலும்

கருத்துக்கு நன்றி.! 02-Jan-2015 11:56 pm
சூப்பர்.. 09-Dec-2014 2:29 pm
நன்றி கருத்துக்கு 14-May-2014 1:13 pm
Nice 14-May-2014 12:49 pm

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

மேலும்

தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி. எனக்கும் உயிர் உண்டு என் தோழி வடிவில். 03-Jan-2015 8:20 pm
அப்படி என்றால் அந்த மிக பெரிய வரம் பெற்றவள் நான் என்பேன் தோழரே... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே 23-Apr-2014 3:55 pm
வரிகள் அனைத்தும் உண்மை..! ///தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி.//// என் தோழியின் நினைவு வருகிறது.! ////ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன்/// ஒரு ஆண்/பெண் காதலனாக/ காதலியாக கிடைப்பதை விட,நல்ல தோழனாக/தோழியாக கிடைத்தால் அது மிக பெரிய வரம்.! கவி மிக அருமை,வாழ்த்துக்கள் தோழி.! 23-Apr-2014 2:30 pm
நிச்சயம் படைக்கும் 31-Mar-2014 8:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (337)

ifanu

ifanu

sri lanka
user photo

கவிகுமார் முருகானந்தம்

தஞ்சாவூர் /கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (337)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (338)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

முல்லை

மலேசியா

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே