சிவ ஜெயஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவ ஜெயஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Feb-2015
பார்த்தவர்கள்:  606
புள்ளி:  258

என் படைப்புகள்
சிவ ஜெயஸ்ரீ செய்திகள்
சிவ ஜெயஸ்ரீ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2021 12:50 am

* மழை என்ன?
வெயில் என்ன?-உன்
முத்து சிரிப்பினிலே

* பனி என்ன?
குளிர் என்ன?-உன்
கோணல் சிணுங்களிலே

* பசி என்ன?
பிணி என்ன?-உன்
காந்தப் பார்வையிலே

*வலி என்ன?
வறுமை என்ன?-நீ
மடியில் தவழ்கையிலே

*காலை என்ன?
மாலை என்ன?-உன்
பொற்பாதம் மார்பில் உதைக்கயிலே

* ஜென்மம் வேண்டும்-பல
ஜென்மம் வேண்டும்
உன்னை ரசித்திடவே

S.Jayasri

மேலும்

சிவ ஜெயஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2021 12:50 am

* மழை என்ன?
வெயில் என்ன?-உன்
முத்து சிரிப்பினிலே

* பனி என்ன?
குளிர் என்ன?-உன்
கோணல் சிணுங்களிலே

* பசி என்ன?
பிணி என்ன?-உன்
காந்தப் பார்வையிலே

*வலி என்ன?
வறுமை என்ன?-நீ
மடியில் தவழ்கையிலே

*காலை என்ன?
மாலை என்ன?-உன்
பொற்பாதம் மார்பில் உதைக்கயிலே

* ஜென்மம் வேண்டும்-பல
ஜென்மம் வேண்டும்
உன்னை ரசித்திடவே

S.Jayasri

மேலும்

சிவ ஜெயஸ்ரீ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2018 2:05 am

*வண்ண வண்ண உடை உடுத்தி
வலம் வருவாள் சிங்காரி

*கால்களிலே இறக்கை முளைக்க
கடைத்தெருவில் சுற்றிடுவாள்

*கை வளையல் கலர் பூச்சு
கரும்பு குவியல் பானை சோறு

*தெருவெல்லாம் திருவிழா
திண்னையோரம் பெரும் விழா

*பேசிடுவோம் சிரித்திடுவோம்
இரகசியங்கள் புதைத்தது வைப்போம்

*சிங்காரி வருகையிலே
கண் சிமிட்டாமல் பார்த்து நிற்போம்

*காதலும் தான் அரும்பிடுமே
உற்சாகமும் ஊறிடுமே- அந்த
அனுபவமும் பாடம் சொல்லிடுமே

*
நெஞ்சினிலேபூட்டி வைப்போம்
இரகசியங்கள் காத்து நிற்போம்

*நினைவுகளில் வாழ்ந்திடுவோம்
அந்த சுகம் தரும் போதையிலே
இந்த உலகை வெல்வோம்!!

சிவ.ஜெயஸ்ரீ

மேலும்

சிவ ஜெயஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 2:05 am

*வண்ண வண்ண உடை உடுத்தி
வலம் வருவாள் சிங்காரி

*கால்களிலே இறக்கை முளைக்க
கடைத்தெருவில் சுற்றிடுவாள்

*கை வளையல் கலர் பூச்சு
கரும்பு குவியல் பானை சோறு

*தெருவெல்லாம் திருவிழா
திண்னையோரம் பெரும் விழா

*பேசிடுவோம் சிரித்திடுவோம்
இரகசியங்கள் புதைத்தது வைப்போம்

*சிங்காரி வருகையிலே
கண் சிமிட்டாமல் பார்த்து நிற்போம்

*காதலும் தான் அரும்பிடுமே
உற்சாகமும் ஊறிடுமே- அந்த
அனுபவமும் பாடம் சொல்லிடுமே

*
நெஞ்சினிலேபூட்டி வைப்போம்
இரகசியங்கள் காத்து நிற்போம்

*நினைவுகளில் வாழ்ந்திடுவோம்
அந்த சுகம் தரும் போதையிலே
இந்த உலகை வெல்வோம்!!

சிவ.ஜெயஸ்ரீ

மேலும்

மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) manimee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2017 11:37 am

சிரித்திருந்த தவம்
---------------------------------
இருக்கின்ற இடந்தனிலே பசுமை கொண்டாய்
== இளஞ்சிவப்பில் வான்நோக்கும் வதனம் பூண்டாய்
இதழோடு இதழ்சேர்த்துப் பூவாய் ஆனாய்
== இளமிருட்டில் நீநடிக்கும் பாவை ஆனாய்
இறுமாந்த புன்னகையால் அழகி யானாய்
== இடந்தந்து வண்டிற்கும் தாயாய் ஆனாய்
இருந்திருந்தும் ஒற்றைக்கால் தவத்தில் நீயும்
== இளைத்தாலும் ஒருநாள்தான் ஆயுள் கண்டாய் !

...மீ.மணிகண்டன்
#மணிமீ
09/27/2017

மேலும்

நன்றி தங்களின் கவி மலரின் உச்சம் தொடுகிறது.... வாழ்க வளமுடன் 01-Jan-2018 4:54 am
சபாஷ் அண்ணா...உங்கள் கவிதை என்னைக் கிளர்த்தியது...இப்படி.... ஒற்றைக்கால் தவம்செய்து மோட்சம் வாங்கி உவகையுடன் இருக்கின்ற பூக்கள் போலக் கற்றவரும் வாழ்தற்கிங் கிடமுண் டாமோ? கவிஞர்க்கும் புலவர்க்கும் வழியுண் டாமோ? உற்றவரை எண்ணாமல் மனமெண் ணாமல் உறவின்றி பிரிவின்றி இருக்கும் பூக்கள் மற்றவரை மனந்தன்னை எண்ணி எண்ணி மலர்கொள்ளும் நாம்மட்டும் மயங்கு கின்றோம்! ஒருநாளில் ஆயுள்தான் என்ற போதும் ஒருபோதும் மலர்கவலை கொள்வ தில்லை! இருக்கின்ற தொருநாளே என்று வீணாய் இடருக்குள் வீழ்கின்ற எண்ணம் இல்லை வருத்தங்கள் இல்லாமல் வனப்பை மட்டும் வாரிக்கொ டுக்கின்ற தன்மை கொண்டு இருந்தாலும் மலரைப்போல் இருக்க வேண்டும்! இன்பத்தை மட்டும்நான் ரசிக்க வேண்டும்! மலருக்கு வண்டுவந்தால் இன்பம் இல்லை வாராது போனாலோ துன்பம் இல்லை மலருக்கு மாலையாக ஆசை இல்லை மாலையென ஆனாலும் கவலை இல்லை மலருக்குக் கூந்தல்தொட விருப்பம் இல்லை மணம்வீச அதுநேர்ந்தால் கலக்கம் இல்லை உலகத்தில் மலர்போல வாழ வேண்டும் ஒன்றிற்கும் எதிர்பார்க்காத் தன்மை வேண்டும்!! 30-Dec-2017 4:50 pm
நன்றி வாழ்க வளமுடன் 23-Dec-2017 3:50 am
Nandru 15-Dec-2017 12:02 pm
சிவ ஜெயஸ்ரீ - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2017 6:50 pm

கதிர் மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கண்கள்
வேண்டுகின்றேன்
இருளென்றால் சற்று
பயமெனக்கு..!

மதி மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கூந்தல்
வேண்டுகின்றேன்
குளிரென்றால் சற்று
பிரியமெனக்கு..!

உன் வாசனை
மோதியே தினம்
வசிக்கின்றேன்..!

உன் யோசனை
தூவியே கவி
வாசிக்கின்றேன்..!

என் வீட்டுக்
கோலங்களை
மிதித்துச் செல்லாதே
பின் ஒட்டிய மாவினை
துரத்தும் எறும்புகளுக்குப்
பின்னே எனைத் தள்ளி
கொல்லாதே..!

நான் கடந்து
வந்த காலமெல்லாம்
உன் காதல்
மட்டுமே மிச்சம்..!

என்றோ ஒரு நாள்
நீ இறப்பாய் அதுவொன்றே
என் வாழ்வின் அச்சம்..!!


செ.மணி

மேலும்

நன்றி தோழி..! 28-Dec-2017 6:26 pm
ஹ ஹா நன்று 15-Dec-2017 11:57 am
நன்றி தோழா..! 18-Aug-2017 5:45 pm
நன்றி தோழா..! 18-Aug-2017 5:44 pm
செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Sep-2017 10:09 am

உயிர் விட்டு உதிரும் பூக்களை
உன் கைகள் ஏந்தினால் போதும்
மணம் விட்டு மறுபடியும் பூக்கும்
உன் கைரேகைக் காம்புகளில்..!

உன் விரல் விட்டு நீ வெட்டப்
பிரியும் நகங்களிடம் நலம்
விசாரித்தால் நரகம் செல்கின்றோம்
நாளை வாருங்களென்றன..!

எடையில்லா எழிலறிந்தேன்
என் கையோடு உன் கை சேர்ந்த
கடற்கரைப் பயணங்களில்..!

உன் உள்ளங்கை வியர்வை
ஊற்றியே உயிர் வாழ்கின்றன
என் வெயில் கால வேர்கள்..!

இதுவரை நானறிந்த
மழலைக் கரமென்றால்
காதலே உன்னுடையதுவே..!!!


செ. மணி

மேலும்

நன்றி தோழா.. 26-Jan-2018 9:42 pm
மரணம் வரை உன் கைகளை நான் விடமாட்டான் காரணம் நீ என் குழந்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:52 pm
நன்றி தோழி..! 28-Dec-2017 6:27 pm
மிகவும் நன்று 15-Dec-2017 11:56 am
சிவ ஜெயஸ்ரீ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 10:52 pm

தாய்மொழி தினம்

*புத்தாடை உடுத்தினேன்
புன்னகையை இழைத்திட்டேன்

*உறுத்தலான உறுத்தலாய்
ஊறுகின்ற தையலாய்

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

* பொறுமையுடனே அமைதியாய்
விருந்தினர் நகரும் தருணமாய்

*துள்ளி குதித்து ஓடினேன்
தூய ஆடை உடுத்தினேன்

*மன நிறைவு கொண்டேனே
மகிழ்வுடனே நின்றேனே

* கையில் ஒரு புத்தகமாய்
கண் அயர்ந்தும் போனேனே

*அலுவலகம் சென்றேனே
அன்னிய மொழி தினித்தானே

*பன்முகரும் பழகிட
பதைபதைத்து நின்றேனே

*பணத்திற்காக உழைத்தேனே
பாவனையாய் நடித்தேனே

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

*பொறுமையுடனே அமைதியாய்
பணிக

மேலும்

Nandri iyaa 04-Sep-2017 1:10 pm
'நான் நானாய் வாழும் தருணம் ..' - அழகு தாய்மொழி தழைத்தோங்கட்டும் ... வாழ்க வளமுடன் 13-Apr-2017 11:40 am
சிவ ஜெயஸ்ரீ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2017 10:52 pm

தாய்மொழி தினம்

*புத்தாடை உடுத்தினேன்
புன்னகையை இழைத்திட்டேன்

*உறுத்தலான உறுத்தலாய்
ஊறுகின்ற தையலாய்

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

* பொறுமையுடனே அமைதியாய்
விருந்தினர் நகரும் தருணமாய்

*துள்ளி குதித்து ஓடினேன்
தூய ஆடை உடுத்தினேன்

*மன நிறைவு கொண்டேனே
மகிழ்வுடனே நின்றேனே

* கையில் ஒரு புத்தகமாய்
கண் அயர்ந்தும் போனேனே

*அலுவலகம் சென்றேனே
அன்னிய மொழி தினித்தானே

*பன்முகரும் பழகிட
பதைபதைத்து நின்றேனே

*பணத்திற்காக உழைத்தேனே
பாவனையாய் நடித்தேனே

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

*பொறுமையுடனே அமைதியாய்
பணிக

மேலும்

Nandri iyaa 04-Sep-2017 1:10 pm
'நான் நானாய் வாழும் தருணம் ..' - அழகு தாய்மொழி தழைத்தோங்கட்டும் ... வாழ்க வளமுடன் 13-Apr-2017 11:40 am
சிவ ஜெயஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 10:52 pm

தாய்மொழி தினம்

*புத்தாடை உடுத்தினேன்
புன்னகையை இழைத்திட்டேன்

*உறுத்தலான உறுத்தலாய்
ஊறுகின்ற தையலாய்

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

* பொறுமையுடனே அமைதியாய்
விருந்தினர் நகரும் தருணமாய்

*துள்ளி குதித்து ஓடினேன்
தூய ஆடை உடுத்தினேன்

*மன நிறைவு கொண்டேனே
மகிழ்வுடனே நின்றேனே

* கையில் ஒரு புத்தகமாய்
கண் அயர்ந்தும் போனேனே

*அலுவலகம் சென்றேனே
அன்னிய மொழி தினித்தானே

*பன்முகரும் பழகிட
பதைபதைத்து நின்றேனே

*பணத்திற்காக உழைத்தேனே
பாவனையாய் நடித்தேனே

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

*பொறுமையுடனே அமைதியாய்
பணிக

மேலும்

Nandri iyaa 04-Sep-2017 1:10 pm
'நான் நானாய் வாழும் தருணம் ..' - அழகு தாய்மொழி தழைத்தோங்கட்டும் ... வாழ்க வளமுடன் 13-Apr-2017 11:40 am
சிவ ஜெயஸ்ரீ - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2015 6:52 pm

கதைத் தலைப்பு : பாரிஸ் கார்னர் ஆரஞ்சு வண்ண தேவதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரம்பவரிகள் : ---

பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது ஆரஞ்சு வண்ண சூடிதாரில்
பஸ் ஏறினாள் ஒரு தேவதை . இறைவன் இவளை யாருக்காக படைத்திருப்பான் என்று யோசித்தேன் . ஒருவேளை எனக்காகத் தானோ என்ற எண்ணம் மனதில் ஓடியது
அருகில் இருந்தவர் எழுந்து போக. அவள் என்னருகில் அமர்ந்தாள்.....

இதற்கு மேலே உங்கள் கற்பனையை ஓட விடுங்கள்

இது போட்டியல்ல ; பரிசு பட்டயம் சான்றிதழ் எல்லாம் இல்லை
சிறந்ததை விமரிசனம் பக்கத்தில் அலசி திறனாய்வு செய்து வெளியிடுவேன்

உங்கள்

மேலும்

மிக்க நன்றி உதயா கதை வேண்டாம் என்றால் கவிதை எழுதுங்களேன் அன்புடன், கவின் சாரலன் 06-Oct-2015 3:39 pm
ஏன் இதைப் பகிருகிறீர்கள் ? கதை எழுதத் துவங்குங்கள் . துவங்கிவிட்டால் முதலில் கதையை நீங்கள் எடுத்துச் செல்வீர்கள் . பின் கதை உங்களை எடுத்துச் செல்லும். இதுதான் எழுத்தின் இலக்கியத்தின் அதிசயமே . அண்ணன் சுஜாதாகிட்டே இந்த ஆரம்பத்தக் கொடுத்திருந்தா திருநெல்வேலி அல்வா கிடைச்ச மாதிரி 10 பத்திரிகையில 10 விதமா கதை போட்டிருப்பாரு . ஓகே பார்க்கலாம் அன்புடன், கவின் சாரலன் 06-Oct-2015 3:35 pm
தொடங்கட்டும் ஐயா உங்கள் எண்ணம் போல் 15-Sep-2015 7:00 pm
சிவ ஜெயஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2015 2:33 pm

நீயும் நானும் யாரோ ....??

எத்தனையோ நாட்கள்
எண்ணங்கள் சிறகடிக்க
சிட்டாய் பறந்திருந்தோம்

சிங்காரமாய் உலா வந்தோம்
சின்ன சின்ன சந்தோஷத்தில்
சிரிப்புடனே வாழ்ந்திருந்தோம்

உன் நினைவுகள் மட்டும்
வழி துணையாய்
உன் பார்வை மட்டும்
புத்துணர்வாய்

புரட்டி போட்டாது காலம்
சில பல காரணங்களால்
சின்ன சின்ன பூசலினால்

அறியா வயது ஈகோ வினால்
இன்று
நீயும் நானும் யாரோ
நினைவில் மட்டும் வாழ
கற்றது நன்று

நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும்

நினைவில் மட்டுமே நீ

சிவ.ஜெயஸ்ரீ

மேலும்

இதம்.. 28-Dec-2017 6:28 pm
நன்றி செல்வராஜ் .... 18-Jun-2015 3:05 pm
நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான கவிதை தோழி... தொடருங்கள்... 18-Jun-2015 11:22 am
நன்றி mohamed 17-Jun-2015 2:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (82)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (82)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (82)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே