மடந்தை ஜெபக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மடந்தை ஜெபக்குமார்
இடம்:  மடத்தாக்குளம்,இராம்நாட்.
பிறந்த தேதி :  18-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2015
பார்த்தவர்கள்:  909
புள்ளி:  178

என்னைப் பற்றி...

ஆறாத தீராத காதல் தமிழ் மீது
அறம் கொண்டு சினம் கொண்டு வாழும் இந்தமிழனுக்கு 📖✍

என் படைப்புகள்
மடந்தை ஜெபக்குமார் செய்திகள்
மடந்தை ஜெபக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2021 12:35 pm

மண்ணோடு புதையும் வரை
மனிதனாய் வாழ கற்றுக் கொள்

மரணத்துக்கு பின்னால்
யோசித்து பார்க்க முடியாத வாழ்க்கையும்

மரணத்துக்கு முன்னால்
யோசித்து வாழ கூடிய வாழ்கையும்
மனித பிறவிக்கே உண்டு....

மனிதனாய் வாழ கற்றுக்கொள்.....

மேலும்

உனக்கு ஒரு காவியம் எழுத
இறந்த காலத்தை நினைவூட்டினேன்
அட இது நாம் வாழ்ந்த வாழ்க்கை தானா
சற்று கூட சறுக்கள் இல்லை – சகோதரா……….

பத்து ரூபாயோடு நீ விடுதிக்கு செல்லும் போது
பக்குவமாய் பத்து பைசா மிட்டாய் வாங்கிதருவாயே
உண்ட வாயும் , ருசித்த நாவும்
செத்துவிடவில்லை சகோதரா
மறக்க முடியா அன்பை

கவலையில் உனக்கு போன் செய்தால்
உன் புன்னகை ஒன்று போதும்
நான் கண்ட கவலைகள் மறக்க
அளவிட முடியா அன்பு உன் அன்பு சகோதரா…………………..

இது தான் வாழ்க்கை என்று நீதான் அடிக்கோடிட்டாய்
சறுக்கள்கள் நிறைய சந்தித்து விட்டேன்
சத்தியமாய் உன் பங்கு அதில் இல்லை
மனம் தளர்ந்து விடாதே என்று
தோளில் நீ தட்டிய ஓசையில் தான்
இன்றும் என்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே................ கண்டிப்பாக பிழைகளை திருத்துகிறேன் 09-Dec-2015 8:07 am
நல்லதொரு கவிதை. பாசம். தன்னம்பிக்கை மிளிருகிறது. சில தட்டச்சுப் பிழைகள் சரி செய்யவும் நண்பரே. 08-Dec-2015 12:38 am
மடந்தை ஜெபக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 11:02 pm

உனக்கு ஒரு காவியம் எழுத
இறந்த காலத்தை நினைவூட்டினேன்
அட இது நாம் வாழ்ந்த வாழ்க்கை தானா
சற்று கூட சறுக்கள் இல்லை – சகோதரா……….

பத்து ரூபாயோடு நீ விடுதிக்கு செல்லும் போது
பக்குவமாய் பத்து பைசா மிட்டாய் வாங்கிதருவாயே
உண்ட வாயும் , ருசித்த நாவும்
செத்துவிடவில்லை சகோதரா
மறக்க முடியா அன்பை

கவலையில் உனக்கு போன் செய்தால்
உன் புன்னகை ஒன்று போதும்
நான் கண்ட கவலைகள் மறக்க
அளவிட முடியா அன்பு உன் அன்பு சகோதரா…………………..

இது தான் வாழ்க்கை என்று நீதான் அடிக்கோடிட்டாய்
சறுக்கள்கள் நிறைய சந்தித்து விட்டேன்
சத்தியமாய் உன் பங்கு அதில் இல்லை
மனம் தளர்ந்து விடாதே என்று
தோளில் நீ தட்டிய ஓசையில் தான்
இன்றும் என்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே................ கண்டிப்பாக பிழைகளை திருத்துகிறேன் 09-Dec-2015 8:07 am
நல்லதொரு கவிதை. பாசம். தன்னம்பிக்கை மிளிருகிறது. சில தட்டச்சுப் பிழைகள் சரி செய்யவும் நண்பரே. 08-Dec-2015 12:38 am
மடந்தை ஜெபக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2019 10:34 pm

எத்தனை சண்டைகள்
எத்தனை சந்தோஷங்கள்
மறக்க முடியாத அனுபவம் தான் இந்த காதல்....

காதலித்த இத்தனை நாளில்-நீ என்னை செல்லமாக காயப்படுத்தியதே அதிகம்......ஆனால்
அதுவும் புதிதாக இருந்தது இந்த மடயனுக்கு....


எனக்குள்ளும் ஒரு குழந்தை தனம் உண்டு என்று காட்டியவள் நீ.....

கெஞ்சல்கள்,கொஞ்சல்களை எல்லாம் எனக்கு புதிதாக காட்டியவளும் நீ.....


நீ கோபபடுத்தும் போதெல்லாம் சுவர்களுக்கு முத்தம் கொடுக்கும் என் கைகளுக்கு மட்டுமே தெரியும் என் கிறுக்குதனமான காதல்........

சந்தோஷங்களை வாரியிரைத்தவள் நீ
சோகங்களை அள்ளிகொடுத்தவளும் நீ
என் கண்ணீரின் அர்த்தம் தெரியவைத்தவளும் நீ

மேலும்

மடந்தை ஜெபக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 3:26 pm

கலியுக காலத்தில் ஷாஜஹானின் காதலும் சலிப்படைய வைக்கிறது
ஜெபாவின் கவிதை புத்தகத்தில்..

காலம் மாறிய காதலும்
காதல் மாறிய தருணங்களும்
சாபகேடின் வாசற்படியே-இன்றும்

சிந்தனையின் செயலாக்கமும்
சிரித்து பேசும் ஆனந்தமும்
காற்றில் பறக்கும் பதரே-இன்றும்

ஆழ்மணதின் தேடலிலும்
சில துளி உண்மை காதல்கள்
தண்ணீரில் எழுதிய கவிதைகளே-இன்றும்

தெகடாத காம சிந்தனையும்
தெகிட்டிய காதலும்
கண்ணீர் தேசத்தின் பூக்களே -இன்றும்

முரண்பாடற்ற கவிகளும்
முற்படுத்தபட்ட சிந்தனைகளும்
போதுமானது என் சுயசரிதைக்கு..

மேலும்

சமுதாயத்தை அறுதியாகவும் உறுதியாகவும் திருத்த முடியாது என்றுள்ள போது தனிப்பட்ட உள்ளத்தை தூய்மையாக்கி நெறியான வாழ்க்கை வாழ்வதில் காதலும் தங்கி உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 12:22 am
உதயகுமார் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2016 6:35 am

நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!

சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்

உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்

சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை

உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்

நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை

நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்

அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமை 18-Jan-2016 11:25 pm
சில நாட்களாக உன்னில் நான் இல்லை என்னில் உன்னை தவிர வேறெதுவும் இல்லை ...இதுதான் கஸல் தேடும் கவிதை ! அழகு ! 18-Jan-2016 2:56 pm
வருகைக்கு ரசனைக்கும் மிக்க நன்றி தோழா .... 18-Jan-2016 12:21 pm
வரிகளில் உருக வைக்கிறீங்க உதயா ! 18-Jan-2016 10:40 am
மடந்தை ஜெபக்குமார் - மடந்தை ஜெபக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 10:51 pm

அன்னை மரியின்
கடுகருவில் கன்னி மகனாய்
கருத்தறித்த பாலகனே!!!

மேகங்கள் அரசாட்சியில்
மின்னல்களின் ஆளுமையாய்,

மார்கழி திங்களில்
மங்காத சந்திரனாய்,

தேவ மகனின் மாணிக்கமாய்
மண்ணுலக மக்களின் மன்னராய்,

மன்னாதி மன்னன்
மனிதனாய் பிறந்த நாள்.

வைரங்கள் கோடி சேர்த்து
வைக்கோலின் மீது அமர்த்தி
புன்னகையென்னும் பூவிதழ் சேகரித்து
துன்பம் என்னும் கர்வம் தொலைத்து
இன்பம் என்னும் மணிமூடி தந்த
மகராசன் பிறந்த நாள்.

கோடி ஆண்டுகள் கூடி வாழ்ந்தாலும்
கிடைக்காத இன்பமெல்லாம்
மார்கழி திங்களில் கிடைத்தது
பனிதுளியாய் பாரினில்
பரமன் பிறந்த நாளில்...................

மெய்ப்பர்கள் எல்லம் புல்வெளி தேட
மாந்தர்கல் எல்லாம்

மேலும்

தங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன் .................தோழரே 22-Dec-2015 11:12 pm
திரு நாளை பற்றி அழகாய் எழுதி உள்ளீர் 21-Dec-2015 11:50 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2015 1:07 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ

மேலும்

மிக அழகு.. 18-Feb-2017 11:10 pm
//கூட்டி அள்ளுவதற்குள் கரைந்து விட்டது கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு.. 'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும் கரையாமல் இருக்குமா என்ன? // நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று... 02-May-2016 3:40 am
மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு... 24-Dec-2015 3:07 am
மிகவும் ரசித்தேன் 22-Dec-2015 10:44 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2015 12:10 am

இன்றைய பொழுதில் இது அவனுக்கு
பத்தாவது பேருந்தாக இருக்க கூடும்...

கையில் ஏந்திய மல்லிப் பூவும்
வாயில் மல்லிப் பூ என்ற வார்த்தையும்
அவன் போகும் இடமெல்லாம்
பூத்துக் கொண்டே இருக்கிறது...

ஒரு நாள் பூவை
விதவை எனத் தெரியாமல்
விற்க முயன்றதற்காக அவன்
வருத்தப் பட்டுக் கொண்டதும் உண்டு...
அதை விட
இறந்த பிணத்திற்கு பூ தூவும் சமூகம்
உயிருள்ள பெண்ணிற்கு
மறுக்கும் மடத்தனத்தைக் கண்டு
கோவப் பட்டதும் உண்டு
இன்னும் அதை விட
ஒரு வேலை தானே இறந்தால் கூட
பூ விற்றவன் மனைவிக்கே
பூ இல்லையோ என்று கலங்கியதும் உண்டு....

பண்டம் மாற்றும் முறை
இப்போதும் இருந்திருந்திருந்தால்
அவன் மிகவும் சந்தோசப

மேலும்

பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை... அருமையான வரிகள் தோழரே .................... 11-Dec-2015 11:20 pm
பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை... வார்த்தைகளின் கனம் வலித்திடச் செய்கிறது தோழமையே..... 10-Dec-2015 1:27 pm
மிக்க நன்றி... சார்.. தாங்கள் வந்ததே இந்த கவிதை பெருமை பெற்றது... தங்களின் புரிதல் கருத்தில் மிக்க மகிழ்ந்தேன்... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... பேசுவோம் சார்... 25-Nov-2015 11:34 pm
"பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை..." "ஒவ்வொரு முறை பசிக்கும்போதும் அளந்துக் கொண்டே இருப்பான் அவன் வயிற்றையும் அன்று விற்காத பூச்சரத்தையும்... " -------- அருமையான மிக ஆழமான வரிகள் ஜின்னா..! பூவைப் பற்றி இருந்தாலும், கவிதை இரும்பாய்க் கனக்கிறது..! இது குறித்து இன்னும் பேசுவோம்..! 24-Nov-2015 2:37 pm
மடந்தை ஜெபக்குமார் - பீர மஞ்சுநாதன் MN5 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 7:00 pm

என்னுயிர் இன்று
தனியாய் பிறந்ததோ....

விண்ணில் நிலா இன்று
தனியாய் பிரிந்ததோ...

இன்று பிறந்தவளே ...
என்றும் என்னுள் வாழ்பவளே,

வாழிய பல்லாண்டு…

மன்னுள்ளும்..

என்னுள்ளும்...

மேலும்

வாழ்த்துக்கள் ........ 21-Sep-2015 3:21 pm
இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:10 am
நானும் வாழ்த்துகிறேன் 11-Aug-2015 11:16 pm

புல் இசை பூ தரும்
சுவையை விட மேல்.

~பிரபாவதி வீரமுத்து

விளக்கம்
--------------
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்,அந்த மூங்கில் எனும் புல் தரும் இசை(புல்லாங்குழல் இசை) > பூ அளிக்கும் செந்தேனின் சுவையை விட இனிமையானது.

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 7:03 am
கவியும் இனிக்கிறது 29-Aug-2015 6:26 am

ஆயிரம் ரூபாய் தாளில் இருக்கும்
காந்தியே விட
பாட்டி கொடுத்த ஐம்பது ரூபாய் தாளில் இருக்கும்
காந்திக்கு என்னை பிடித்து விட்டது போல
மூன்று முறை திரும்பி வந்து விட்டார் ..........................
சார்
மறந்தாப்புல
இந்த நோட்ட கொடுத்திட்டிங்க போல ..............................
கடைக்காரர் முதல் பஸ் கன்ட்ரக்டர் வரை

என் நிலை தெரியாமல் அவர்கள் கூறிய வார்த்தை
என்னை நிலைகுலைய வைத்தது ..................

மேலும்

தங்களின் வருகையால் என் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள் நட்பே ............... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே ... 28-Aug-2015 5:07 pm
நெஞ்சை தொட்ட தலைப்பே நன்று "கவிதையாக" - மு.ரா. 28-Aug-2015 2:55 pm
தங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன் தோழா .............. 28-Aug-2015 1:53 pm
நன்று நண்பரே.. 28-Aug-2015 1:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
puthiyavanTN

puthiyavanTN

aruppukottai
நவின்

நவின்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (48)

VINAYAGAMURUGAN

VINAYAGAMURUGAN

PUDHUCHERRY
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (47)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே